Wednesday, January 28, 2009

தரம்

புகட்டாமல் போனதில்
தாய்ப்பாலின்
தரம் தெரிவதில்லை
குழந்தைகளுக்கு!

1 comment:

Unknown said...

நாட்டு நடப்போடு நடக்கும் கவிதை!! அருமை!!


"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com