Wednesday, January 28, 2009

ஜோக்ஸ்

’’ நகர்வலம் போவதாகச் சொல்லிவிட்டு மன்னர் அந்தப்புரத்தை சுற்றி சுற்றி வருகிறாரே !’’
‘’ இது பிகர் வலமாம்!’’
ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்தது.
*******************************

‘’ எப்பிடியோ ஒருவழியாக புறமுதுகிட்டு ஓடி தப்பித்து வந்து விட்டீர்கள் மன்னா!’’
‘’ அது இருக்கட்டும், அசந்து தூங்கிகிட்டு இருந்த என்ன போர்க்களத்துக்கு தூக்கிகிட்டு போனது யாரு?’’
ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்தது.

************************

2 comments:

ஆதவா said...

அருமை..... அதிலும் பிகர் வலம் உண்மையிலேயே சூப்பர்..

வாழ்த்துக்கள்.

இடைவெளிகள் said...

நன்றி ஆதவா, தமிழ்மன்றத்தில் சந்தித்த நாம் தொடர்ந்து இலக்கிய வீதிகளில் சந்திப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

தமிழ்மனத்தில் பலமுறை பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன். உங்கள் பதிவு இன்னும் எட்டவில்லை என்றே பதில் வருகிறது. நிவாகத்துக்கு மடல் அனுப்பியுள்ளேன்.

தனி மடல் அனுப்ப email முகவரி தரவும்
நன்றி

ஐரேனிபுரம் பால்ராசய்யா