Wednesday, May 18, 2011

ஜோக்ஸ்

``இந்த ரோட்டுல புறவழிச்சாலைன்னு அறிவிப்பு பலகை இருந்ததை மாற்றி புறமுதுகுச்சாலையின்னு எழுதி
இருக்கிறாங்களே….ஏன்?’’

`` வழக்கமா மன்னர் இந்த வழியாத்தான் புறமுதுகிட்டு ஓடி வருவாராம்!’’

குங்குமம் 23-05-2011

3 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை எனை நனைத்ததே

சி.பி.செந்தில்குமார் said...

இந்த வாரம் குமுதம் கதைக்கு வாழ்த்துக்கள். அதையும் ஒரு பதிவாக போட்டு தாக்கவும் ஹி ஹி .. ஈரோடு வரும்போது ஒரு அருண் ஐஸ்கிரீம் வாங்கித்தரவும்.இப்படிக்கு வெட்கப்படாமல் கேட்டு வாங்கி சாப்பிடுவோர் சங்கம்.. ஹி ஹி

Unknown said...

அருமையான நகைச்சுவை!