Saturday, September 11, 2010

படையல்





கிடா வெட்டி
அய்யனாருக்குப் படையல்!
யாருக்கும் கேட்கத்தோன்றவில்லை
அய்யனார்
சைவமா அசைவமா என்று!

2 comments:

Anonymous said...

இப்போது பெண், புனைவு, பதிவரசியல், துகிலுரிதல், என்றெல்லாம் யோக்கியர்கள்போல நாட்டாமை செய்யும் 'வினவு' லீனா மணிமேகலை குறித்து எழுதிய வக்கிரமான புனைவு இது.
http://www.vinavu.com/2010/01/11/leena-cocktail-thevathai/
இந்தப் புனைவுக்கு முன்னால் சந்தனமுல்லை குறித்த நர்சிம்மின் புனைவும் சாந்தி குறித்த முகிலனின் புனைவும் உறைபோடக் காணாதவை. இதனுடைய பொருள் நர்சிமும் முகிலனும் எழுதியது சரி என்பதல்ல. 'வினவு' என்ற யோக்கியன் வாறான் சொம்ப எடுத்து உள்ளே வை என்பதே கருத்து.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

ஆடு இலை,தளை தானே சாப்புடுது? அப்போ ஆடு சைவம் தானே?

ஆடுக்காகவும் கவலைப்படும் நவீன அதிய(மானே) ஆடே! கவிதை அருமை !! :))