<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218</id><updated>2012-02-11T00:43:28.248-08:00</updated><category term='அமுதம்'/><category term='குங்குமம்'/><category term='சிறுகதை'/><category term='தினத்தந்தி ஞாயிறுமலர்'/><category term='நாட்டுப்புற சங்கதிகள்'/><category term='கல்கி'/><category term='சுவையான சம்பவங்கள்'/><category term='தினத்தந்தி குடும்பமலர்'/><category term='நடந்த நிகழ்வுகள்'/><category term='குமுதம்'/><category term='ராணிமுத்து'/><category term='பிரபல எழுத்தாளர்கள்'/><category term='தொடர்கதைகள்'/><category term='முதற்சங்கு'/><category term='ஆனந்த விகடன்'/><category term='சிறுமலர்'/><category term='திரை விமர்சனம்'/><category term='கவிதைகள்'/><category term='ராணி'/><category term='பாக்யா'/><category term='ஜோக்ஸ்'/><category term='நட்புப் பறவைகள்'/><category term='தேவி'/><title type='text'>இடைவெளிகள்</title><subtitle type='html'>- ஐரேனிபுரம் பால்ராசய்யா</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>133</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-3302776598826790765</id><published>2012-02-04T04:48:00.000-08:00</published><updated>2012-02-04T04:53:45.078-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாக்யா'/><title type='text'>மருமகள்</title><content type='html'>புதிதாக திருமணமான அனுஷா சமையயலறையில் மாங்கு மாங்குவென வேலை செய்ய ஆரம்பித்தாள். காய்கறி நறுக்குவது, வாணலியில் வதக்குவது என்று பம்பரமாய் சுழன்று வேலை செய்தாள். காரம், உப்பு போடும்போதுமட்டும் தனது மாமியாரை துணைக்கு அழைத்தாள் அனுஷா.&lt;br /&gt;&lt;br /&gt;மாமியார் மனோகரியும் சலிக்காமல் அவள் அழைக்கும்போதெல்லாம் சென்று காரம், உப்பு சரிவர இருக்கிறதா என்று பார்த்துவிட்டு பராட்டவும் செய்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ என்னடி இவ்வளவு நல்லா சமைக்கிற, ஆனா உப்பு, காரம் போடுறதுக்கு மட்டும் அம்மாவ கூப்பிடுறியே!ஒருவேளை சமையல்ல உப்போ, காரமோ கூடியிருந்தா பழிய அம்மா மேல போட்டுட்டு நீ தப்பிக்கலாம்ங்கற ஐடியாதானே!” அனுஷாவின் கணவன் சந்தேகமாய் கேட்டான். தனது மாமனார் அத்தையின் முன் அப்படி கேட்டது அனுஷாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;” டேய், அவமேல தப்பில்லடா ,அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததும், சமையயல நீ பண்ணு, ஆனா காரமும் உப்பும் நான்தான் போடுவேன்னு சொன்னேன், அதுப்படியே அவ நடந்துக்கறா!” என்றாள் மனோகரி. அதன்பிறகு அனைவரும் திருப்தியாய் சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைக்குச் சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;” மகன் கேட்டது சரிதானே , அனா நீ மருமகள விட்டுக்கொடுக்காம நம்ம மகன்கிட்ட அப்பிடி பேசினியே ஏன்?’’ மனோகரியின் கணவர் மெல்லக்கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ அனுஷா படிச்ச பொண்ணு, அவ வீட்டுல சமையல் செஞ்சுகிட்டும் படிச்சுகிட்டும் இருந்திருந்தா எம்.எஸ்.சி யுல பர்ஸ்ட் கிளாசில பாஸாகி வேலையும் வாங்கியிருக்கமாட்டா! அவ சமையல்ல கொஞ்சம் வீக்குன்னு வந்த மொத நாளே தெரிஞ்சுகிட்டுதான் அப்படிச் சொன்னேன்!”&lt;br /&gt;&lt;br /&gt;தனது மருமகளை மகனிடம் விட்டுக்கொடுக்காத மனைவியை பெருமையாகப்பார்த்தான் அவளது கணவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-3302776598826790765?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/3302776598826790765/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=3302776598826790765' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3302776598826790765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3302776598826790765'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2012/02/blog-post.html' title='மருமகள்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-6495671867607147365</id><published>2011-12-15T01:55:00.001-08:00</published><updated>2011-12-15T01:59:56.521-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>மருமகள்</title><content type='html'>``ஆன்டி… இந்த புடவை உங்களுக்கு சூப்பரா இருக்கு…!’’ எதிர் வீட்டு மாலா சொன்னபோது தெய்வானைக்கு முகம் மலர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலை கல்லூரி விட்டு வரும்பொழுது வழியிலிருந்த கோவிலில் சாமி கும்பிடப்போன மாலா எதிர்வீட்டு தெய்வானை ஆன்டியைப் பார்த்ததும் வலியச்சென்று பேச்சு கொடுத்து அவர்கள் கூடவே வீடு வந்து சேர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்களுக்கு பிறகு  தலைவேதனையில் துடித்துக்கொண்டிருந்த தெய்வானையை பார்த்ததும் தனது வீட்டிலிருந்த தைலம் எடுத்து வந்து தடவி நீவி விட்டாள் மாலா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மாதம் கழிந்திருந்தது. எதிர் வீட்டிலிருக்கும் மாலாவை கோவிலுக்கு அழைத்தாள் தெய்வானை. அவள் முடியாது என்று ஒரேயடியாக மறுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;``மாலா தலைவலிக்குது தைலம் எடுத்து வந்து தடவி விடுறியா…?’’ கேட்டும் கேட்காததுபோல் இருந்தாள் மாலா.&lt;br /&gt;&lt;br /&gt;``இவளுக்கு என்ன ஆச்சு…!;; தன்னைத்தானே நொந்துகொண்டாள் தெய்வானை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனது இதுதான். ஆறு மாதத்திற்கு முன்பு மாலா தெய்வானையின் மகனை காதலித்து திருமணம் செய்து அவனை வீட்டோட மாப்பிள்ளையும் ஆக்கியிருந்தாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-6495671867607147365?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/6495671867607147365/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=6495671867607147365' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6495671867607147365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6495671867607147365'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/12/blog-post_15.html' title='மருமகள்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-1405999669334549911</id><published>2011-11-27T23:25:00.000-08:00</published><updated>2011-11-27T23:29:32.756-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><title type='text'>தம்பி வெட்டோத்தி சுந்தரம் – திரை விமர்சனம்.</title><content type='html'>படித்தவர்கள் அதிகமிருக்கும் குமரி மண்ணில் படித்தவன் தனக்கு உரிய நேரத்தில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் எப்படி தடம் மாறுகிறான் என்ற சமூக கோபத்தோடு குமரி மண்ணில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு வெளிவந்திருக்கிறது தம்பி வெட்டோத்தி சுந்தரம் திரைப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;குமரி மண்ணில் பிறந்தவர்கள் அதிகமாக இயக்குநர்கள் ஆனதில்லை, அந்த வகையில் களியக்காவிளை ஊரில் பிறந்த வி.சி வடிவுடையான் இயக்குநர் ஆனது பெருமைக்குரியது என்பதற்கு அடையாளம் அவர் கையிலெடுத்த கதைக்களமும் அந்த கதையை தொய்வின்றி விறுவிறுப்பாக இயக்கியிருப்பதும் தான்.&lt;br /&gt; &lt;br /&gt;பி.ஏ பி.எட் படித்து பட்டம் பெற்ற சுந்தரம் என்ற இளைஞன் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் அலையும் நேரத்தில் அவனது நண்பன் சாளை அவனை கடத்தல் தொழில் செய்ய அழைக்கிறான், தான் ஒரு படித்தவன் என்றும் படிப்புக்கு ஒரு மரியாதை இருக்கு என்று வாதம் செய்துவிட்டு கடத்தல் தொழிலை நிராகரிக்கும் சுந்தரம் ஒரு கட்டத்தில் வீட்டு லோண் கட்ட முடியாமல் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்யப் போகும் நோட்டீஸ் ஒட்டி திரும்பும்போது இந்த உலகில் வாழ பணம் வேண்டும் என்பதை உணர்ந்து கடத்தல் தொழில் செய்ய மனம் மாறுகிறான் சுந்தரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடத்தல் தொழிலில் ஈடுபட்டதால் அவன் விரும்பும் லூர்துமேரியை கட்டிதரமுடியாது என்று இன்னொரு கடத்தல் தாதா சிலுவை சொல்ல இந்த தொழிலை விட்டுட்டா என்று கேட்க அவனுக்கு தனது மகளை கட்டித்தர சம்மதிக்க, சுந்தரமும் மதம் மாறுவதாகச்சொல்லி பின்பு மதம் மாறுவதில் தடை ஏற்பட லூர்துமேரியை கட்டித்தர மறுக்கிறான் சிலுவை.&lt;br /&gt;காதலை பிரித்தாலும் காதல் உறுதியுடன் இருக்க நள்ளிரவில் வீட்டை விட்டு கிளம்பும் லூர்துமேரி விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். சுந்தரத்தை பழி வாங்க கிளம்பும் சிலுவை அவன் கண்களில் ஆசிட் கலந்த சுண்ணாம்பு கலவையை ஊத்தி கண்களை பறிக்கிறான். தன்னால் இனி லூர்துமேரியை வைத்து காப்பாத்தமுடியாது என்று கருதி மாட்டுவண்டியின் குறுக்கே கிடந்து உயிரை விடுகிறான் சுந்தரம். சுந்தரம் இறந்த பிறகு அவன் வீடு தெடி வாத்தியார் வேலைக்கான பணிநியமன கடிதம் வருகிறதோடு படம் முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் ஆரம்ப காட்சிகள் அனைத்தும் ரத்தமும் சதையுமாக காட்டி இருந்தாலும் நெஞ்சைத்தொடும் காட்சிகள் ஏராளம் உண்டு. பாதாள குழியில் வெடிகுண்டு தூக்கிபோட்டு அது வெடித்து சிதறும் காட்சியில் சிலுவையின் மனைவி அணிந்திடுந்த குருசுமாலையில் ரத்தம் கசிந்து ஒழுகுவது நேர்த்தியான காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் ஆம்பளகிட்ட நட்பா இருக்ககூடாதா? என்ற சுந்தரத்தின் கேள்வி நறுக்கான வசனம், எழுதிய எழுத்தாளர் ப.ராகவன் பல இடங்களில் பாராட்டுக்குரியவராகிறார். &lt;br /&gt;தன் முகத்தின் மீது வெற்றிலைபோட்டு துப்பிய உடும்புவை அதுபோலவே சுந்தரமும் வெற்றிலை போட்டு துப்புவது, கடத்தல் லாரியை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்ப்பது, போன்ற காட்சிகளில் சுந்தரம் தூள் கிளப்புகிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;லாரியை கடத்திவிட்டு கேரளாவுக்கு வந்தபிறகு சாளை அவனை கடத்தல் செய்ய சொன்னபோது பத்து பயல்வளுக்கு நல்லது செய்யணும்னுதான் வாத்தியார் வேலைக்கு படிச்சேன், இந்த நாட்டுல படிச்சவனுக்கு வேல கிடைக்கலேன்னா பாழாப்போறது அவன் இல்லடேய் இந்த சமூகம் தான். என்று சுந்தரம் சொல்வது சமுதாயத்தின் மீது வீசும் சாட்டை நிச்சயம் அரசாங்கத்துக்கு வலிக்கும் இந்த வசனம்..&lt;br /&gt;&lt;br /&gt;கடத்தல் தொழில் செய்யும் சுந்தரம் நாசுக்க்காக களியக்காவிளை செக்போஸ்ட்டில் காத்திருக்கும் அம்புறோஸ் எஸ்.ஐ யை திசை திருப்பும் முயற்சியாக ஐஸ்கட்டிக்குள் தண்ணீர் பாக்கெட்டை வைத்து ஏமாற்றி ஸ்பிரிட்டை தீயணைப்பு வண்டியில் வைத்து கடத்துவது அசத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரத்தின் நண்பனாக வரும் சாளை சுந்தரத்துக்காக இரவு ஒரு மணிக்கு பணம் கடன் வாங்க அவனது பங்காளி ஆடு தாமஸ் வீட்டுக்குச் சென்று அடி வாங்கி திரும்பும்போது சாளையின் ஒரு கால் ஊனம் என்பதும் செயற்கை கால் பொருத்தியிருப்பது தெரியும் இடத்தில் இயக்குநரின் டச் தெரிகிறது. சாளை வலிக்குது தோழா என்று கண்ணீர் விட்டு அழுவது பார்ப்பவரை அழ வைக்கிறது. இவ்வளவு நகை போட்டிருக்கேனே இதை வெச்சு எதுவும் நமக்கு செய்யலையே என்று நினைச்சிடாத, இதெல்லாம் வெறும் கவரிங் என்று சொல்லிவிட்டு கதறி அழும் காட்சியில் ஒட்டுமொத்த கைத்தட்டல்களை வாங்கிவிடுகிறார் சாளை. &lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரத்தின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பாபு குடித்துவிட்டு அழுது வேலைக்காக காத்திருந்து தனக்கு வயது அதிகம் ஆகிவிட்டது என்று கதறி அழுவதும் இந்த கள்ளிவெட்டிச்சாரின ஊர்ல படிச்சவனுக்கு வேல இல்ல என்று கண்ணீர் விட்டு அழுவதும் பின்பு தூக்கில் தொங்கி தற்கொலை செய்வதும் பார்பவர்களின் நெஞ்சை பதற வைக்கிறது.&lt;br /&gt;படம் முழுக்க இயக்குநரின் மெனக்கெடல் பளிச்சென்று தெரிகிறது, சுந்தரத்தின் மீது லூர்துமேரியின் காதலும் அவளின் துறு துறு நடிப்பும் பலரையும் கவர்ந்துவிடுகிறது. பஸ்சில் லூர்துமேரியின் ஜாக்கெட்டில் காசு விழும் இடத்தில் பரவும் பின்னணி இசை சிலிர்க்க வைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கொலைகாரா பாடல் காட்சியில் குமரியின் இயற்கை அழகும், தென்னை மரங்களின் கொள்ளை அழகும் பளிச்சிடுகிறது. பாடலின் இடையே தண்ணீரில் குடம் மூழ்குவது, நீர்ப்பாம்பு ஓடுவது, இளநீர் விழுவது, நங்கூரம் விழுவது, பாட்டில் விழுந்து உடைவது துருப்பிடித்த கப்பலை காட்டுவது என இயக்குநரின் கலை ரசனை பளிச்சிடுகிறது.&lt;br /&gt;சுந்தரத்தை வெட்டிப்பயல் என்று லூர்துமேரியின் தோழி சொல்ல அவளை நூலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் கல்லூரி ஆண்டுமலரில் சுந்தரம் பற்றிய தகவல்களை லூர்துமேரி கண்ணீரோடு சொல்வது பார்ப்பவர்களையும் கண்ணீர் சிந்த வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;லூர்துமேரியின் தந்தையாக வரும் சிலுவையின் யதார்த்தமான நடிப்பு பார்ப்பவரை மிரள வைக்கிறது, லூர்துமேரியின் தோழியை அவளின் தந்தை வெட்டி கொன்றது பற்றி சிலுவையிடம் அழுது புலம்பும்போது பொறுமையாக கேட்டுக்கொண்டு நின்ற சிலுவை ``அவன் பேர் என்ன மக்களே’’ என்று கேட்பது அசத்தல். தனது மகள் சுந்தரத்தை விரும்புகிறாள் என்று தெரிந்ததும் சுந்தரத்தைப்பார்த்து விட்டிரு மக்களே என்று தன் இழப்புகளை சொல்லும் காட்சியில் நடிப்பில் உயர்ந்து நிற்கிறார் சிலுவை. எல்லா திரைப்படங்களிலும் வில்லனுக்கென்று தனி சோக வரலாறு இருப்பதில்லை ஆனால் இந்த படத்தில் வில்லன் சிலுவைக்கென்று ஒரு சோகம் இருப்பது வித்தியாசமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;குமரிமாவட்ட வட்டாரவழக்கு பேச்சில் இதுவரை எந்த படங்களும் வந்ததில்லை, ஆனால் முதல் முயற்சியாக இந்தப்படம் வெளிவந்திருப்பது குமரிமாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. ஆனால் படம் முழுக்க வட்டார தமிழிலேயே பேசியிருந்தால் கூடுதல் கவன ஈர்ப்பு பெற்றிருக்கும். படத்தில் சில கதாபாத்திரங்கள் வழக்கமான சினிமாவில் பேசுவதுபோல் உள்ளது சற்று நெருடலாக உள்ளது. தொட்டிப்பயலே, தொடங்கி வேறு சில கெட்ட வார்த்தைகளும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது இது வேறு மாவட்டத்துக்காரர்களுக்கு புரியாமல் போனாலும் குமரிமாவட்டத்துக்காரர்களுக்கு நன்றாக புரியும்படியான கெட்டவார்த்தைகளாக இருப்பது சற்று சங்கடத்தை ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் கதாபாத்திரங்களுக்கு வைத்திருக்கும் பெயர்கள் இதுவரை எந்த படங்களிலும் பயன்படுத்தாத பெயர்களாகவே இருக்கிறது. சாள,, பாக்கு, ஆப்ப, கறண்ட், உடும்பு, என்று வித்யாசமான பெயர்களில் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்திருப்பது வித்யாசமாக உள்ளது.&lt;br /&gt;அம்புறோஸ்டே…. வீசுற காத்தே நின்னுட்டு போவும் என்று பஞ்ச் டயலாக் பேசும் எஸ்.ஐ அம்புறொஸ்சின் நடிப்பு அசத்தலாக இருக்கிறது, என்ன விசயம்டேய், சொல்லுடேய், டூட்டியில இந்த அம்புறோஸ் யாருன்னு தெரியுமாடே என்று அவர் பேசும் வசனம் பார்ப்பவர்களை வசீகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் குறைகள் எதுவும் இல்லை என்றாலும் சில கவனக்குறைவுகள் உள்ளது. இயக்குநர் வி.சி வடிவுடையான் ஆரம்ப காட்சியில் சுந்தரத்தை அறிமுகப்படுத்தும்போது எம்.ஏ, பி.எட் படித்தவர் என்று சொல்கிறார், ஆனால் சுந்தரம் சொல்லும்போது பி.ஏ, பி,எட் என்று சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை நிகழ்வது பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு, பதினைந்து வருடங்களுக்கு முன்பே 102சி பஸ்சின் எண்களையெல்லாம் 82சி என்று மாற்றியாகிவிட்டது, இயக்குநர் 82சி என்றே காட்டியிருக்கலாம், அதுபோல சிகப்பு கலர் பெயின்ட் அடித்த பஸ்கல்ர்களும் மாறிருந்தது. கதை நிகழ்வது பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்றிருந்தால் சரியாக இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரமும் அவன் நண்பர்களும் ஒரு பாரில் தண்ணி அடிக்க அமர்ந்திருப்பார்கள் அந்த பாரின் பின்னணியில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த திருப்பாச்சி படத்தின் பாடல்கள் பின்னணியில் ஒலிபரப்பாகும். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் 12 வருடங்களுக்கு முன்பு பிளக்ஸ் கலாச்சாரம் வரவில்லை ஆனால் படத்தில் சாலையின் ஓரத்தில் பெரிய பிளக்ஸ் மாட்டிவைக்கப்பட்டிருக்கும். அதுபோல செல்போன் கலாச்சாரம் குமரிமாவட்டத்துக்கு வந்து எட்டு வருடங்கள் தான் ஆகிறது பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு செல்போன் கலாச்சாரம் வந்தது ஆனால் யாரும் வாங்கி பயன்படுத்தவில்லை, விலைகுறைப்பு மற்றும் கைபேசிகட்டணம் குறைப்பு வந்தபிறகே எல்லார் கைகளிலும் கைபேசி வர ஆரம்பித்தது.. இவையெல்லாம் குறைகளல்ல கவனக்குறைவுகள். நிறைய உதவி இயக்குநர்கள் படத்தில் இருந்தும் கவனிக்க தவறியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;களியக்காவிளையில் நிஜமாகவே ஒரு வெட்டோத்தி சுந்தரம் என்று ஒருவர் இருக்கிறார். அவரது வாழ்க்கையில் நடந்த உண்மைக்கதை என்றே நினைக்கத்தோன்றினாலும் திரைப்படத்தில் சுந்தரம் சாகடிக்கப்பட்டிருப்பதால் அப்படி நினைக்கத்தோன்றவில்லை என்றாலும் நிஜ சுந்தரம் ஸ்பிரிட் கடத்துவதில் கில்லாடி என்று கேள்விப்பட்டதுபோல படத்தில் வருவது உண்மை சம்பவம் என்று நிரூபணமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் எந்த காட்சியிலும் தொய்வு இல்லை. படம் முழுக்க விறுவிறுப்பு கூடி இருப்பது படத்திற்கு பலம், படத்தில் ஒவ்வொரு பிரேம்களிலும் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது அதற்க்காகவே இயக்குநருக்கு நிறைய சபாஷ்கள் மாலையாக போட்டுவிடலாம். இந்த நாட்டுல படிச்சவனுக்கு வேல கிடைக்கலேன்னா பாழாப்போறது அவன் இல்ல இந்த சமூகம் தான் என்ற சமூகத்தின் மீதான குற்றச்சாட்டுகளுடன் படம் வெளிவந்து வெற்றி பெற்றிருப்பது குமரி மண்ணுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-1405999669334549911?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/1405999669334549911/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=1405999669334549911' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/1405999669334549911'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/1405999669334549911'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/11/blog-post.html' title='தம்பி வெட்டோத்தி சுந்தரம் – திரை விமர்சனம்.'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-2427517551637059187</id><published>2011-09-06T06:55:00.000-07:00</published><updated>2011-09-06T06:58:42.466-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குங்குமம்'/><title type='text'>அம்மா</title><content type='html'>``ஸ்வேதா, நாம ஊர விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணி ஆறு மாசம் ஓடிப்போச்சு. இப்போ நீ வாயும் வயிறுமா இருக்கே, உன் அம்மா அப்பாகிட்ட சமாதானம் பேசலாமுன்னு உன் வீட்டுக்குப்போனேன்…அவங்க வீட்ட காலி பண்ணிகிட்டு போயிட்டாங்களாம்…உன் அப்பாவ எனக்குத்தெரியும், ஆனா உன் அம்மாவ நான் பார்த்ததே இல்ல, அவங்கள நான் பார்க்கவே முடியாதா?’’ ஸ்வேதாவின் விரல்களை தனது விரல்களோடு பிணைத்தபடியே கேட்டான் ராமன்,&lt;br /&gt;&lt;br /&gt; ``அம்மாவப்பத்தி பேசாதீங்க, நம்ம காதலுக்கு குறுக்கே நின்னதே அம்மா தான்…’’ கடும் கோபத்தில் சொன்னாள் ஸ்வேதா.&lt;br /&gt;&lt;br /&gt; ``சரி, வேற விஷயம் பேசலாம்…சந்தையில தினமும் ஒரு அம்மாகிட்ட காய்கறி வாங்குவேன், ஐம்பது ரூபாய்க்கு கேட்டா ஒரு கூடை நிறைய அள்ளிப்போடுவாங்க, நேற்று அந்தம்மா இல்லையின்னு பக்கத்துல வியாபாரம் பண்ணிகிட்டு இருந்த பாட்டிகிட்ட வாங்கினேன், ஐம்பது ரூபாய்க்கு அவங்க தர்றதுல கால் பங்கு கூட தரல!’’&lt;br /&gt;&lt;br /&gt; ``அப்படியா? அந்தம்மாவ எனக்கும் அறிமுகம் செஞ்சுவெச்சுடுங்க…நான் போனாலும் அவங்ககிட்டே வாங்கிடுறேன்.!’’&lt;br /&gt; &lt;br /&gt;         மறுநாள் ஸ்வெதாவை அழைத்துக்கொண்டு சந்தைக்குச்சென்று தூரத்தில் இருந்தபடியே காட்டினான் ராமன். பார்த்தபோது ஒரு கணம் அதிர்ந்து ஓடிச்சென்று கட்டி அணைத்தாள் ஸ்வேதா. அறிமுகம் செய்து வைக்காமலேயே அவனுக்கு அது யாரென்று புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமம் 12-09-2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-2427517551637059187?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/2427517551637059187/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=2427517551637059187' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2427517551637059187'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2427517551637059187'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/09/blog-post_06.html' title='அம்மா'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-2662897499759445611</id><published>2011-09-02T07:46:00.000-07:00</published><updated>2011-09-02T07:49:22.204-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>மனைவி</title><content type='html'>&lt;br /&gt;பிரபல பம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பிட்டர் வேலை செய்யும் வெள்ளிங்கிரிக்கு திருமணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு ஒன்பது மணிவரை நைட்ஷிப்ட் வேலையும் கட்டாயம் செய்யவேண்டுமென்று கம்பெனி நிர்வாகம் கேட்டுக்கொள்ளவே கடுப்புடன் வீடு திரும்பினான் வெள்ளிங்கிரி.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்ததும் வராததுமாக தனது மனைவி கவிதாவிடம் சொல்லி சங்கடப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;``என்னங்க, தினமும் நீங்க நைட் ஷிப்ட் முடிஞ்சு வந்தாப் போதும்!’’ கவிதா சொன்னபோது மீண்டும் எரிச்சலானான்.&lt;br /&gt;&lt;br /&gt;``புதுசா கல்யாணம் ஆன எந்த பொண்ணும் புருஷன் நேரத்தோட வீட்டுக்கு வந்து மனைவியோட இருக்குறததான் விரும்புவா, நீ வேணாங்கறியே ஏன்?’’ வெள்ளிங்கிரி புரியாமல் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;`` எனக்கும் என் புருஷன் நேரத்தோட வந்து என்கூட இருக்கிறது புடிக்கும்தான், ஆனா வீட்டுல பிளஸ் டூ படிக்குற உங்க தங்கச்சி இருக்குறா, நீங்க வேல முடிஞ்சு நேரத்தோட் வீட்டுக்கு வந்தா என்ன கொஞ்சறதும் அணைக்கிறதுமா இருப்பீங்க, இதயெல்லாம் உங்க தங்கச்சி பார்த்துட்டாலோ கேட்டாலோ அவ படிப்புல கவனம் சிதறிடும் அதான் அப்பிடிச் சொன்னேன்!’’ கவிதா சொல்லச் சொல்ல அது அவனுக்கு பெருமிதமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் 07-08-2011&lt;br /&gt; &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-2662897499759445611?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/2662897499759445611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=2662897499759445611' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2662897499759445611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2662897499759445611'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/09/blog-post.html' title='மனைவி'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-3894533127385152902</id><published>2011-08-29T06:12:00.000-07:00</published><updated>2011-08-29T06:13:37.715-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>நாணயம்</title><content type='html'>                	&lt;br /&gt;&lt;br /&gt;	இரண்டாம் வகுப்பு படிக்கும் ஜெலினாவிடம் பத்து ருயாய் நோட்டை கொடுத்து பக்கத்து கடைக்கு சென்று வாசிங் சோப்பும் ஷாம்புவும் வாங்கி வரும்படி சொன்னாள் அவளது தாய் ராதிகா.&lt;br /&gt;&lt;br /&gt;``சரிம்மா!’’ என்றபடியே உற்சாகமாய் கடையை நோக்கி நடந்தாள் ஜெலினா. கடைக்காரரிடம் வாசிங்சோப்பும் ஷாம்புவும் கேட்டு வாங்கிவிட்டு பத்து ருபாய் நோட்டை நீட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;``மொத்தம் ஒன்பது ரூபாய் ஆச்சு மீதி ஒரு ருபாய்க்கு சில்லரை இல்லை அதுக்கு  ஒரு சாக்லெட்டு வாங்கிக்க!’’ என்றார் கடைக்காரர்.&lt;br /&gt;&lt;br /&gt;``எனக்கு சாக்லெட் வேண்டாம், பாக்கி ஒரு ரூபா தான் வேணும்!’’ அடம் பிடித்தாள் ஜெலினா.&lt;br /&gt;&lt;br /&gt;``ஏம்மா சாக்லெட் வேண்டாங்கறே, சாக்லெட் சாப்பிட்டா பல்லு கெட்டு போயிடுமுன்னு உன் அம்மா சொன்னாங்களா? ஆச்சர்யமாய் கேட்டார் கடைக்காரர்.&lt;br /&gt;&lt;br /&gt;``சாக்லெட்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இப்போ உங்ககிட்ட சில்லரை இல்லையின்னு நான் சாக்லெட் வாங்கினா என் அம்மா நம்பமாட்டாங்க, நான் தான் வேணுமுன்னு மீதி காசுக்கு சாக்லெட் வாங்கிட்டேன்னு என்ன தப்பா நினைப்பாங்க.!”” ஜெலினா சொல்லச்சொல்ல இந்த சின்ன வயதில் அவளுக்கிருக்கும் நாணயத்தை பாராட்டியபடியே கல்லாப்பெட்டியில் தேடி ஒரு ருபாய் நாணயத்தை தந்தார் கடைக்காரர்... &lt;br /&gt; &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-3894533127385152902?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/3894533127385152902/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=3894533127385152902' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3894533127385152902'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3894533127385152902'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/08/blog-post_29.html' title='நாணயம்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-1012248204652084854</id><published>2011-08-23T08:19:00.000-07:00</published><updated>2011-08-23T08:20:44.464-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபல எழுத்தாளர்கள்'/><title type='text'>கவிஞர் ச. கோபிநாத்</title><content type='html'>    சேலம் என்றாலே நினைவுக்கு வருவது மாம்பழம் தான் அதைப்போல இலக்கியம் என்றால் நினைவுக்கு வருவது சேலம் தான் என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த மாவட்டத்தில் பிரபலமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் . இங்கே குவிந்து கிடக்கிறார்க்ள்.&lt;br /&gt;&lt;br /&gt;       அந்த வரிசையில் இந்த மாத எழுத்தாளர் அறிமுகம் பகுதியில் வலம் வருபவர் கவிஞர் ச. கோபிநாத். கவிதை அலைவரிசைக்கு வார்த்தை வரம் கொடுக்கும் வித்தகர். தமிழ் நெஞ்சங்களில் கவிதை மழை பொழியும் கவி சக்கரவர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;       இந்த இளைய கவிஞருக்கு வயதென்னவோ இருபத்தி இரண்டுதான் ஆனால் அறிஞர் பெருமக்கள் அள்ளித்தந்த பட்டங்களும் விருதுகளும் நம்மை வியக்க வைக்கிறது  கலைத்திலகம், யுவகலாபாரதி, சகலகலாவித்தகர், கலைத்துறைகருவூலம், முத்தமிழ்வித்தகர், சாதனையாளர், நகைச்சுவைஅரசு, கவித்தென்றல் இவையெல்லாம் இவர் பெற்றுள்ள விருதுகள் என்கிறபோது சற்று மலைப்புத்தான்  தோன்றிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;       தமிழ்மொழியை மட்டும் நேசிக்காமல் ஆங்கிலத்தையும் அறிந்துகொண்டு ஆங்கில ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு தமிழ் மொழியில் தரமான கவிதைகளைத்தர மனிதர்களை மதித்து, மனித மனங்களை நுகர்ந்து சைக்கிள் ஓட்டுவதற்கு பயிற்சியும் முயற்சியும் தேவை என்பதுபோல கவிதைக்களத்தில் நல்ல பயிற்சி பெற்று நல்ல முயற்சி உடையவர்தான் கவிஞர் ச. கோபிநாத்.&lt;br /&gt;&lt;br /&gt;       இவர் எழுதிய கவிதைகள் ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம், வடக்குவாசல், புன்னகை, பொதிகை மின்னல், இணையட்டும் இதயம், தமிழச்சி, பயணம், நீலநிலா, உயிர்த்துளி, மற்றும் குறுஞ்செய்திகள் இதழ்களிலும் வெளிவந்து பலரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;       இதுதவிர கூட்டுமுயற்சியாக வெளிவந்த பல நூல்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. தூண்டுகோல், வசந்தவாசல் கவிச்சாரல், எழுத்துச்சிற்பிகள், புல்லாங்குழலின் பூபாளம், வசந்தவாசல் கவிப்பேழை, கவிஞர்கள் பார்வையில் அண்ணா, அண்ணா நானூறு, அன்பென்று எதனைச்சொல்ல, சிந்தனைவயல், ஹைக்கூ-500, சிந்தனைவயல்-2, வசந்தவாசல் கவிதைக்களஞ்சியம், சிந்தனைவயல்-3, வசந்தவாசல் கவிதைக்கடல் போன்ற நூல்களில் இவரது கவிதைகள் இடம்பெற்று இலக்கியத்திற்கு இரத்ததானம் செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;       இவர் கவிஞர் மட்டுமல்ல கேட்பவர்களின் இதயங்களை துயிலெழுப்பும் சிறந்த பேச்சாளரும்கூட, பட்டிமன்றங்களில், தொலைக்காட்சிகளில், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இவரது அனல் தெறிக்கும் பேச்சுக்கள் கேட்பவரை அசர வைக்கும், கருத்து தூவல்கள் இதயங்களை உரச வைக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;       இவரது பேச்சில் தமிழ் இயற்கையாய் வந்துவிழும் ஒரு அருவியைப்போல வந்து விழும். விஜய் தொலைக்காட்சி நடத்திய ``தமிழ்பேச்சு எங்கள் மூச்சு என்ற தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களுக்கான தேடல் நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேச்சாளர்களில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டும் சான்றிதழும் பெற்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;       ஜி தமிழ் தொலைக்காட்சி நடத்தும் ஞாயிறுபட்டிமன்றம் நிகழ்ச்சியில் சிறந்த பேச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டும் சான்றிதழும் பெற்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி கல்லூரி அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி போன்ற போட்டிகளில் மாவட்டம் மாநிலம் மற்றும் அகில இந்திய அளவுகளில் பல பரிசுகள் பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய 800 மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்று செம்மொழி மாநாட்டில் பங்கேற்றிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தவிகடன் மாணவ பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின்கீழ் 2008-2009 ஆம் ஆண்டின் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி திட்டத்தின் நிறைவில் மிகச்சிறந்த மாணவ பத்திரிகையாளர் எனும் சான்றிதழும் பெற்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;       சிறந்த சிந்தனைச் சிற்பியான இவர் பல தன்னம்பிக்கை கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சேலம் மாநகரிலிருந்து வெளிவரும் தமிழச்சி இதழில் தன்னம்பிக்கை கட்டுரைத்தொடர் தொடர்ந்து எழுதிவருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;       சிறந்த கவிஞராக, சிறந்த எழுத்தாளராக, சிறந்த பேச்சாளராக ஜொலிக்கும் கவிஞர் ச.கோபிநாத் எதிர்காலத்தில் தரமான படைப்புகளைத்தந்து அவையெல்லாம் நூல்களாகி இலக்கியத்தில் இடம் பிடிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அவர் மேன்மேலும் வளர முதற்சங்கு மனதார வாழ்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முகவரி :&lt;br /&gt;&lt;br /&gt;27/12, அம்மாபேட்டை முதன்மைசாலை, &lt;br /&gt;&lt;br /&gt;பாவடி பெண்கள் பள்ளி எதிரில்,&lt;br /&gt;&lt;br /&gt;சேலம்-636 001&lt;br /&gt;&lt;br /&gt;கைபேசி : 9790231240&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சல் : gopinath.success@gmail.com &lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூ :  www.kavivanam.blogspot.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-1012248204652084854?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/1012248204652084854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=1012248204652084854' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/1012248204652084854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/1012248204652084854'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/08/blog-post_4972.html' title='கவிஞர் ச. கோபிநாத்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-619628206338088674</id><published>2011-08-23T08:02:00.000-07:00</published><updated>2011-08-23T08:09:25.443-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதற்சங்கு'/><title type='text'>அடித்துச் செல்லப்படாத ஆர்வங்கள்</title><content type='html'>                             &lt;br /&gt;தனது சொந்தசெலவில் அச்சிட்ட கவிதைதொகுப்பு நூல்கள் ஒவ்வொன்றையும் எண்ணியபோது இருநூற்றி ஐம்பது நூல்களுக்கு குறையாமலிருந்தது. அதை அப்படியே பேப்பர்காரனுக்கு எடைக்கு எடை போட்ட போது அவன் முகத்தில் மகிழ்ச்சி மின்னலடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;`` இதெல்லாம் நீங்களா எழுதினீங்க?’’ தராசிலிருந்த நூல்களில் ஒன்றை எடுத்து பின்பக்கத்தில் சிரித்தபடி இருந்த நிகிதாவின் புகைப்படம் பார்த்துக்கேட்டான் பேப்பர்காரன்.&lt;br /&gt;&lt;br /&gt; `` ஆமா, அதுக்கென்ன இப்போ, காச குடுத்துட்டு இடத்த காலி பண்ணு!’’  ஒன்றுமறியாத பேப்பர்காரனிடம் எரிந்து விழுந்தாள் நிகிதா. பேப்பர்காரன் முந்நூறு ருபாய் பணத்தை தந்துவிட்டு மொத்த நூல்கலையும் கோணிப்பையில் வாரிக்கொட்டினான். &lt;br /&gt;&lt;br /&gt;`` பார்த்து நூல் கசங்கிடப்போகுது’’ பேப்பர்காரனிடம் சொல்லவேண்டும் போலிருந்தது நிகிதாவுக்கு, சொன்னால் அவன் கேட்பானா?, காசு வாங்கியாயிற்று இனி நூல்களின் உரிமை அவனுக்கு, அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான், நூல்களை கடைகளுக்கு தரலாம் அதன் ஒவ்வொரு பக்கங்களையும் கிழித்து பொட்டலம் கட்டலாம், அல்லது பழைய புத்தகக்கடையில் பாதி விலைக்கு விற்று அதிக லாபம் சம்பாதிக்கலாம், எதுவேண்டுமானாலும் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு ஏன் எழுதும் ஆர்வம் வந்தது, அதற்க்கு பதிலாக ஓவியம் வரையவோ பாட்டு பாடவோ ஆர்வம் வந்திருக்கக்கூடாதா? நிம்மதியாக இருந்திருக்கும். இனிமேல்தான் எழுதறத விட்டுட்டோமே என்றபடி வீட்டிற்க்குள் நுழைந்தாள் நிகிதா.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டினுள் இதுநாள்வரை அடுக்கிவைத்திருந்த புத்தக அலமாரி காலியாக இருந்ததைப்பார்த்ததும் நிகிதாவுக்கு அழவேண்டும் போல் தோன்றியது. மேகங்கள் சூழும் வானத்தைப்போல பழைய நினைவுகள் வந்து அவளை சூழ்ந்துகொண்டன. மெல்ல பழைய நினைவுகளில் சஞ்சரிக்கத்தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபல வார இதழில் வெளிவந்த தனது கவிதையைக் கண்டதும் பிரசவம் முடிந்து ஆர்வமுடன் குழந்தையைப் பார்க்கும் ஒரு தாயைப்போல கவிதையை பலமுறை படித்தும், பார்த்தும் தனக்குத்தானே சந்தோஷப்பட்டாள் நிகிதா. தனது கைபேசியில் கவிதை வெளிவந்த வார இதழின் பெயர் நாள் போன்றவற்றை குறிப்பிட்டு அதில் தனது கவிதை வெளிவந்த விபரத்தை குறுஞ்செய்தியாக எழுதி தனது தோழிகளுக்கெல்லாம்  அனுப்பி வைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரைமணி நேரம் வரை காத்திருந்தாள், யாரும் திரும்ப அழைக்கவோ பதிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பவோ இல்லை. பொறுமையிழந்த நிகிதா தனது கைபேசியில் அவர்களைத் தொடர்பு கொண்டு கவிதை வெளிவந்த விபரத்தைக் கூறினாள். &lt;br /&gt;&lt;br /&gt;‘’ அப்படியா?’’  என்ற வார்த்தையைக்கூட அவளது தோழிகள் ஆச்சரியம் கலந்து கேட்காதது நிகிதாவுக்கு ஒரு மாதிரியாகவே பட்டது. தோழிகளின் பாராட்டு கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. நிறைய கவிதைகள் எழுத வேண்டும் அதை எல்லா பிரபல வார இதழ்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என தீர்மானமெடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளது ஆர்வத்தில் விளைந்த கவிதைகள் ஒவ்வொன்றும் சமுதாயத்தின் தோல்களை உரித்ததோடு எல்லா பிரபல வார இதழ்களிலும் வெளிவந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிவந்த கவிதைகள் ஒவ்வொன்றையும் வெள்ளைக் காகிதத்தில் ஒட்டி பாலுதீன் கவர் பைலில் சேமிக்க ஆரம்பித்தாள். நூறு கவிதைகள் வெளிவந்த பிறகு அதை தொகுத்து ஒரு கவிதை நூல் ஒன்றை வெளியிட வேண்டும் என்ற ஆசை அவள் மனதில் நிரந்தரமாய் நிலைகொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் எதிர்பார்த்தபடியே அவளது நூறாவது கவிதையும் வெளிவந்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. சென்னையிலிருக்கும் பிரபல அச்சகங்களுக்கெல்லாம் தனது நூறு கவிதைகள் வெளிவந்த வார இதழ்களின் பெயர்களை எழுதி இதை கவிதைத்தொகுப்பு நூலாக வெளியிட முடியுமா எனக்கேட்டு கடிதம் எழுதினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா அச்சகத்தாரும் பிரபல எழுத்தாளரின் படைப்புகளை மட்டுமே கேட்டு வாங்கி அதை நூலாக அச்சிட்டு வியாபாரம் பார்க்கும் சூழ்நிலையில் நிகிதாவின் கவிதைத்தொகுப்பு நூல் வெளியிட அச்சகத்தார் யாருக்கும் ஆர்வம் இல்லாமல் போனது. &lt;br /&gt;&lt;br /&gt;சில அச்சகத்தார் கவிதைத்தொகுப்பு நூலுக்கு ருபாய் பத்தாயிரம் அனுப்பி வைக்கவும் வெளியிடுகிறோம் என கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதைப்படித்த போது கவிதை எழுதும் ஆர்வம் குறைந்து ஏன் இத்தனை கவிதைகளையும் எழுதினோம் என்று வெறுப்பு தோன்றியது நிகிதாவுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்கள் வரை கவிதை எழுதுவதை நிறுத்தியிருந்தாள். இருந்தாலும் எழுதிய கை சும்மாயிருக்கவில்லை, மறுபடியும் எழுத ஆரம்பித்தாள். கவிதைத்தொகுப்பு நூல் வெளியிடவேண்டும் என்ற கனவு மட்டும் அவளை விடாமல் துரத்திக் கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தனது சேமிப்பிலிருந்த ஏழாயிரம் பணத்தையும் தனது தோழிகளிடமெல்லாம் கடன் உதவி கேட்டு வாங்கிய பணத்தையும் சேர்த்து பத்தாயிரமாக்கி அச்சகத்துக்கு அனுப்பி வைத்தாள். மூன்று மாத இடைவெளியில் அழகிய கவிதைத்தொகுப்பு நூல் வெளிவந்து அதில் முந்நூறு நூல்கள் அவள் கொடுத்த பத்தாயிரம் ருபாய்க்கு ஈடாக கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தனது கனவுகள் நனவாகிப்போனதில் அளவுக்கதிகமான சந்தோசம் அவளை விடாமல் துரத்தியது. நாட்கள் நகர நகர அவளது சந்தோசங்களூம் மெல்ல மெல்ல கரையத்தொடங்கியது. தன் கையிலிருக்கும் கவிதை நூல்களில் பாதியாவது விற்று தீர்த்தால்தான் தான் போட்ட முதல் திரும்பக்கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபல வார இதழ்களுக்கு நூல் விமர்சனம் என்ற பெயரில் இரண்டிரண்டு நூல்கள் இலவசமாக அனுப்பியதில் முப்பது நூல்கள் எண்ணிக்கையில் குறைந்திருந்தன. ஒருசில வார இதழ்கள் நூல் விமர்சனம் வெளியிட்டு நிகிதாவின் ஆர்வத்தை மேலும் மேலும் உயரத்தில் கொண்டு போய் நிறுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;உறவுக்க்காரர்களில் சிலர் கவிதை நூல்களைப் பார்த்து படிக்க கேட்டார்கள், அவர்களிடம் காசு வாங்குவதா வேண்டாமா என மனசு தடுமாறியது. சிலரிடம் விலை ஐம்பது ருபாய் என்ற போது படிச்சுட்டு திரும்ப தந்துடுறேன் என்று வாங்கிவிட்டு போனவர்கள் திரும்ப கொண்டு வரவே இல்லை. மொத்தம் ஐம்பது புத்தகம் குறைந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் சொந்தகாசில் புத்தகம் வெளியிடக்கூடாது ஏதாவது பதிப்பகம் வெளியிட்டால் மட்டுமே கவிதைநூல் வெளியிடவேண்டும் என்ற தீர்மானத்திலிருந்தாள். நிகிதாவின் கைபேசி சிணுங்கவே எடுத்து காதுக்கு தேய்த்தார்போல் வைத்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;``நிகிதாவா’’&lt;br /&gt;&lt;br /&gt;`` ஆமா, நீங்க?’’&lt;br /&gt;&lt;br /&gt;`` என்பேரு கலைதூதன், உங்க `கனவிலொரு காதல்’ கவிதை நூல் படிச்சேன் ரொம்ப பிரமாதமா இருந்துது எல்லா கவிதை வரிகளும், அடுத்த கவிதைநூல் எப்போ வெளியிடப்போறீங்க?’’  அவனது குரலைக்கேட்க கேட்க நிகிதாவுக்கு வார்த்தைகள் வரமறுத்து தொண்டைக்குழியை அடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;`` ரொம்ப நன்றி சார்!’’ தடுமாறியபடியே சொன்னாள் நிகிதா.&lt;br /&gt;&lt;br /&gt;`` இது என்னோட நம்பர், நீ எப்ப வேணுமுன்னாலும் என்ன தொடர்பு கொள்ளலாம், என்னப்பத்தி சொல்லணுமுன்னா நான் ஒரு தமிழ் வாத்தியார் இன்னும் மூணு வருஷத்துல ரிட்டயர் ஆகப்போறவன், கவிதை நூல்ல உன்னோட புகைப்படம் பார்த்தேன் என்னோட மகளோட வயசுதான் உனக்கும் இருக்குமுன்னு நினைக்கிறேன். சரி வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;`` சரிங்க சார்!’’&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கவிதைத்தொகுப்பு நூல் மூலமாக தனது பெயர் பிரபலமடையத்தொடங்கிவிட்டது என்பதை நினைக்க நினைக்க அன்றைய தூக்கம் அவளை அணைக்க தவறியிருந்தது. ஊரே உறங்க நடு ஜாமம் வரை கவிதைகள் தானாய் வந்து விழ, உறக்கம் விற்று கவிதை எழுதி குவித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;பொழுது விடிந்து அயர்ந்த தூக்கத்தில் கிடந்தவளை அவளது கைபேசி சிணுங்கியபடியே எழுப்பிவிட்டது. கலைதூதன் அழைப்பதை பார்த்ததும் கொட்டாவிக்காக திறந்த வாயை இறுக்க மூடிவிட்டு ஹலோ சொல்வதற்க்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;``அடுத்த கவிதைத்தொகுப்பு எப்போ?’’&lt;br /&gt;&lt;br /&gt;`` கவிதைகள் தயாராத்தான் இருக்கு, ஆனா... எந்த பதிப்பகமும் வெளியிட தயாரா இல்ல!’’&lt;br /&gt;&lt;br /&gt;`` அப்படியா, எனக்கு தெரிஞ்ச ஒரு பதிப்பகம் இருக்கு, அச்சுக்கூலி ரொம்ப குறைவு தான், முதல்ல நீ உன்னோட கவிதைகள கொண்டுபோய் காட்டு, அவங்களுக்கு புடிச்சிருந்தா அவங்களே வெளியிடுவாங்க, நான் அச்சகத்தோட முகவரிய எஸ்.எம்.எஸ் பண்றேன் சரியா!’’ கலைதூதன் சொன்னபோது அவளது நம்பிக்கைகள் மொட்டிலிருந்து விரியும் ரோஜாப்பூவைப்போல விரிய ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தனது கைபேசியில் வந்திருந்த அச்சகத்தின் முகவரியை கண்டுபிடித்து தனது கவிதைகளைக் காட்டியபோது அவர் அதை முழுசாக ஒரு கவிதைகூட படிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;`` இப்பல்லாம் கவிதைநூலே அச்சிடுறதில்ல, நூலகத்துல கூட வாங்குறதில்ல, நல்ல எழுத்தாளரோட கட்டுரைகள், நாவல்கள் மட்டும்தான் அச்சிடுறோம்!’’ என்றபடி அவள் தந்த கவிதை எழுதிய காகிதங்களை திரும்பத்தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;`` சார், கலைதூதன் சார் தான் உங்கள வந்து பார்க்கச் சொன்னாரு, &lt;br /&gt;&lt;br /&gt;`` இதாபாரும்மா அவரு சொல்லிஅனுப்பினதுனால அச்சுக்கூலியுல கொஞ்சம் கொறைக்கலாம், மத்தபடி முழுச்செலவையும் ஏத்து புத்தகம் அச்சிட முடியாதும்மா எல்லாம் கலைதூதன் சார்கிட்ட பேசிக்குங்க, அதோ அவரே வந்துட்டாரு!’’  &lt;br /&gt;&lt;br /&gt;நிகிதா திரும்பிபார்த்தபோது கலைதூதன் வந்துகொண்டிருந்தார். அவரிடம் இதுநாள் வரை கைபேசியில் தான்  பேசியிருக்கிறாள், நேரில் பார்க்கவில்லை, முதன் முதலாய் அவரைப்பார்த்ததும் பரவசமானாள். தனக்காக உதவவந்திருக்கும் கிருஷ்ணபரமாத்மாவாகவே அவரை நினைத்துக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;`` நிகிதா எப்பிடிம்மா இருக்கே!’’&lt;br /&gt;&lt;br /&gt;`` நல்லாயிருக்கேன் சார்!’’&lt;br /&gt;&lt;br /&gt;`` அடுத்த கவிதைநூலும் அசத்தலா இருக்கணும்!’’&lt;br /&gt;&lt;br /&gt;`` இருக்கும் சார்!’’&lt;br /&gt;&lt;br /&gt;` செலவப்பத்தி நீ கவலப்படாத, எல்லாம் நான் பார்த்துக்கறேன், அடுத்த மாசம் உன்னோட ரெண்டாவது கவிதைநூல் வெளிவரப்போகுது, இப்போ சந்தோஷம்தானே!’’&lt;br /&gt;&lt;br /&gt;’’ ரொம்ப சந்தோசமா இருக்குசார்!’’&lt;br /&gt;&lt;br /&gt;`` வா, ரெண்டுபேரும் பேசிகிட்டே பஸ்டேண்டுக்குப்போலாம்!’’&lt;br /&gt;&lt;br /&gt;``சரியிங்க சார்!’’ தாய் ஆட்டுக்குட்டியின் பின்னால் செல்லும் குட்டிஆட்டுக்குட்டியைப்போல அவர் பின்னால் நடக்க ஆரம்பித்தாள் நிகிதா.&lt;br /&gt;&lt;br /&gt;``என் வீட்டுல என் மனைவியும் புள்ளைகளும் உன்னோட புத்தகத்த படிச்சுட்டு ரொம்ப பாராட்டினாங்க, வா என் வீட்டுக்குப்போலாம் அவங்கள உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்!’’&lt;br /&gt;&lt;br /&gt;``சரியிங்க சார்!’’&lt;br /&gt;&lt;br /&gt;வீடு பூட்டிக்கிடந்தது, தனது கையிலிருந்த கைபேசியில் எண்களை அழுத்தி காதுக்கு வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;`` சாவித்திரி எங்க போயிட்ட, மார்க்கெட் போனியா, சரி சீக்கிரம் வந்திடு, நம்ம வீட்டுக்கு நிகிதா வந்திருக்கிறா, சரி!’’&lt;br /&gt;&lt;br /&gt;கலைதூதன் பர்ஸ்சிலிருந்து சாவி எடுத்து கதவைத் திறந்து வைத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;`` உள்ள வாம்மா!’’&lt;br /&gt;&lt;br /&gt;நிகிதா உள்ளே நுழைந்தாள். வீடு அலங்கோலமாய் கிடந்தது. கலைதூதன் நூறுருபாய் நோட்டுக்கட்டு ஒன்றை எடுத்துவந்து நிகிதாவின் கைகளில் திணித்தான். நிகிதா நெகிழ்ந்தாள். திருமணம் முடிந்து தனது தந்தையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் மணப்பெண்ணைப்போல அவரது காலில் விழுந்தாள் நிகிதா. அவளை தூக்கியபடி அப்படியே கட்டி அணைத்தான் கலைதூதன்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்றும் எதிர்பார்க்காத நிகிதா நொடியில் அவரை தள்ளிவிட்டாள் அவர் விழுவதாக இல்லை அவரது பிடியிலிருந்து விலகவே அதிகம் சிரமமாக இருந்தது. தனது முழு பலத்தையும் திரட்டி அவர் பிடியிலிருந்து விலகி பணத்தை அவரது முகத்தில் எறிந்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய சம்பவத்தை நினைக்க நினைக்க எழுத்தின் மீதிருந்த ஆர்வம் மிக வேகமாக கரைந்து இனி கவிதைகளே எழுத்க்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தபால்காரன் வீசிவிட்டுப்போன வாரைஇதழை பிரித்தபோது அதில் அவளது கவிதை ஒன்று ஒருபக்கத்தை ஆக்கிரமித்திருந்தது. போனமாதம் அனுப்பிய கவிதை அது. அந்த பக்கத்தைப்பார்த்ததும் அதுவரை எடுத்திருந்த தீர்மானங்கள் தண்ணீரில் கரையும் உப்பைப்போலவே கரைந்துபோக பேனாவைத்திறந்து கவிதை எழுத ஆரம்பித்தாள் கவிதைத்தொகுப்பு நூல் எதுவும் வெளியிடும் நோக்கமின்றி.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-619628206338088674?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/619628206338088674/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=619628206338088674' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/619628206338088674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/619628206338088674'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/08/blog-post_23.html' title='அடித்துச் செல்லப்படாத ஆர்வங்கள்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-8822600484055149834</id><published>2011-08-17T01:37:00.000-07:00</published><updated>2011-08-17T01:41:15.550-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமுதம்'/><title type='text'>வீட்டுக்காரர்</title><content type='html'>&lt;br /&gt;						    &lt;br /&gt;	ராகவனும் அவனது மனைவி சுசீலாவும் வாடகைக்கு வீடு தேடி அலைந்து சலித்துப்போனார்கள். ஷோபாநகரில் ஒரு புது வீடு வாடகைக்கு கிடைக்கும் என்ற தகவல் கிடைக்க இருவரும் போய் வீட்டை பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;	ஒரு அறையும் ஒரு சமையலறையுமென வீடு சிம்பிளாக இருந்தது. வீட்டு உரிமையாளர் தினகரனை சந்தித்து அட்வான்ஸ், மாத வாடகை எவ்வளவு என்று கேட்டான் ராகவன்.&lt;br /&gt;&lt;br /&gt;	``அட்வான்ஸ் எதுவும் வேணாம், வாடகை மூவாயிரம் மட்டும் குடுத்தா போதும்!’’ சாந்தமாய் சொன்னார் தினகரன். ராகவன் ஒரு கணம் யோசித்தான்.. &lt;br /&gt;&lt;br /&gt;``என்னங்க யோசிக்கிறீங்க, வாடகை கூடினாலும் அட்வான்ஸ் கிடையாது சட்டுன்னு வீடு புடிச்சிருக்குன்னு சொல்லிடுங்க!’’ சுசீலா அவசரப்படுத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ராகவன் வீடு பிடித்திருக்கிறது என்றும் ``பத்தாம் தேதி குடி வர்றோம்!’’ என்று சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;``நல்லது வாங்க!’’ என்று புன்முறுவலோடு பதில் சொன்னார் தினகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டை விட்டு கிளம்பும்போது இருவரின் முகத்தில் மகிழ்ச்சி இழையோடியிருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;``வீட்டுக்காரர் ரொம்ப தங்கமானவர் போல, யாருங்க இந்த காலத்துல அட்வான்ஸ் இல்லாம வீடு வாடகைக்கு விடுறது!’’ வழியில் நடந்தவாறே வீட்டுக்காரரைப்பற்றி புகழ்ந்தாள் சுசீலா. &lt;br /&gt;&lt;br /&gt;``அட்வான்ஸ் இல்லதான் ஆனா வாடகை அதிகமில்ல!’’&lt;br /&gt; &lt;br /&gt;``ஏங்க, அந்த வீட்டுக்கு குறைஞ்சது இருபதாயிரமாவது அட்வான்ஸ் குடுக்கணும், நம்மகிட்ட அவ்வளவு பணம் இப்போ எங்கே இருக்கு!’ சுசீலாவின் பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் நடந்தான் ராகவன்.&lt;br /&gt;&lt;br /&gt; பத்தாம்தேதி இருவரும் குடிவந்தபோது வீட்டு உரிமையாளரின் மனைவி கெளசல்யா பால் கொண்டு வந்து தந்து சுசீலா கையால் பால் காய்ச்ச வைத்து நன்றாக பழகிக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு உரிமையாளர் என்ற கர்வம் இல்லாமல் நல்ல குடும்ப நண்பர்களைப்போல் பழகி வந்தார் தினகரனும் அவரது மனைவியும்..&lt;br /&gt; &lt;br /&gt;இரண்டு வருடங்கள் ஓடிப்போனதே தெரியவில்லை. ஊரிலிருந்து ராகவன் மனைவியின் அக்கா மகன் வேலை தேடி வருவதாக சொன்னபோது ராகவன் மனம் சங்கடப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அவன் இங்கு வந்து அவர்களோடு தங்குவதாக இருந்தால் இந்த வீடு போதாது. இரண்டு அறையுள்ள வேறு வீடு தான் பார்க்க வேண்டும். வேறு வீடு பார்க்கலாம்தான் ஆனால் அந்த வீட்டுக்கு குறைந்தது இருபதாயிரம் ருபாய் அட்வான்ஸ் தரவேண்டும், உடனே அவ்வளவு பணத்தை எப்படி புரட்டுவது, வருத்தம் படிந்த முகத்தோடு வாசலில் அமர்ந்தபோது தினகரன் வேலை முடிந்து வந்து சேர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;``என்ன ராகவன் ஒரு மாதிரியா இருக்கிறீங்க, ஏதாவது பிரச்சனையா?’’ வீட்டுக்காரர் வலியக்கேட்டது ராகவனுக்கு ஆறுதலாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;``ஊரிலயிருந்து என் மனைவியோட அக்கா மகன் வேலை தேடி இங்க வரப்போறான், அவன் எங்ககூட தங்குறதா இருந்தா வேற இதவிட பெரிய வீடாத்தான் பார்க்கணும், அதான் கஷ்டமா இருக்கு!’’ தயங்கியபடியே சொன்னான் ராகவன்.&lt;br /&gt;&lt;br /&gt;``ராகவன், எண்ணைக்கும் ஒரே வீட்டுல இருக்க முடியாது, நான் உனக்கு வாடகைக்கு விட்டிருக்கிறது ஒரு பெட்றூம் ஒரு கிச்சன், அதுக்குள்ள உன் மனைவியோட அக்கா மகனையும் சேர்த்து தங்க வைக்க முடியாது அதனால வீட்ட மாத்திதான் ஆகணும், வேற வீடு உடனே பார்த்துடு, நீ எங்கே தங்கினாலும் நம்ம நட்பு அப்பிடியேதான் இருக்கும்!’’ தெளிவாய்ச் சொன்னார் தினகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;``வீடு பார்க்கலாம்தான் ஆனா உடனே அட்வான்ஸ் தர்றதுக்கு என்கிட்ட பணமில்ல, எல்லாரும் உங்களமாதிரி அட்வான்ஸ் இல்லாம வீடு தருவாங்களா என்ன!’’&lt;br /&gt; &lt;br /&gt;தினகரன் பதிலெதுவும் சொல்லாமல் வீட்டிற்குள் சென்று இருபத்தி நான்காயிரம் பணத்தை எடுத்து வந்து ராகவன் கையில்  திணித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;``இது உங்க அட்வான்ஸ் பணம்தான் வைச்சுக்கோங்க, நீங்க வீடு கேட்டு வந்தப்போ உங்ககிட்ட நான் அட்வான்ஸ் வாங்கல, மொத்தமா இருபதாயிரம் அட்வான்ஸ் கேட்டிருந்தா நீங்க சிரமப்பட்டிருப்பீங்க, அதனாலதான் அட்வான்ஸ் வேண்டாமுன்னு வாடகையில ஆயிரம் ரூபா அதிகமா வெச்சு கேட்டேன், உங்களுக்கும் அது ஒரு சின்ன செலவா தெரிஞ்சிருக்கும், அந்த பணத்த நான் வங்கியுல போட்டேன், இப்போ அது இருபத்திநாலாயிரமாயிடிச்சு, இந்த பணத்த வெச்சு வேற வீடு பாத்து அட்வான்ஸ் குடுத்திடுங்க!’’  தினகரன் சொல்ல சொல்ல அவரை கையெடுத்து கும்பிடலாம்போல தோணியது ராகவனுக்கு.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-8822600484055149834?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/8822600484055149834/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=8822600484055149834' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8822600484055149834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8822600484055149834'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/08/blog-post.html' title='வீட்டுக்காரர்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-6812021863611611266</id><published>2011-06-22T09:02:00.000-07:00</published><updated>2011-06-22T09:06:12.089-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>மனைவி</title><content type='html'>குடும்பச்செலவுக்கு ருபாய் ஐம்பதாயிரம் லோண் வேண்டுமென்றும் அதை மாதம்தோறும் மூவாயிரம் வீதம் பிடித்தம் செய்துகொள்ளும்படியும் கேட்டு கம்பெனி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள் வாகினி.&lt;br /&gt;&lt;br /&gt;     ``கம்பெனியுல லோண் கேட்குற அளவுக்கு அப்படி என்ன உனக்கு கஷ்டம்!’’ அவளுடன் வேலை பார்க்கும் தோழி திவ்யா கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;     ``கஷ்டம் எதுவுமில்ல, இப்பகூட பேங்குல மூணு லட்சத்துக்கு மேல சேவிங் இருக்கு, இந்த லோண வாங்கி என் வீட்டுக்காரருக்குத் தெரியாம பேங்குல தான் போடப்போறேன்.!’’ யதார்த்தமாய் சொன்னாள் வாகினி.&lt;br /&gt;&lt;br /&gt;     ``என்னடி சொல்ற?’’ திவ்யா புரியாமல் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;     ``இந்த வருஷம் எனக்கு இன்கிரிமெண்ட் வந்தப்போ நான் வாங்கற சம்பளம் என் வீட்டுக்காரர் வாங்கற சம்பளத்த விட ஆயிரம் ரூபா அதிகம். அவர விட நான் அதிக சம்பளம் வாங்குறது தெரிஞ்சா அவருக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடும்,. என் சம்பளத்துலயிருந்து மூவாயிரம் பிடித்தம் போக மீதி சம்பளம் என் பேங்குல கிரிடிட் ஆச்சுன்னா அது அவர் வாங்கற சம்பளத்த விட குறைவு அதான் லோணுக்கு அப்ளை பண்றேன்!.&lt;br /&gt;&lt;br /&gt;     தனது கணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக்கூடாது என விரும்பும் வாகினியின் நல்ல மனத்தை அதிசயமாகப் பார்த்தாள் திவ்யா.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் 29-06-11&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-6812021863611611266?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/6812021863611611266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=6812021863611611266' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6812021863611611266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6812021863611611266'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/06/blog-post_22.html' title='மனைவி'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-7471845702367616108</id><published>2011-06-20T07:08:00.001-07:00</published><updated>2011-06-20T07:12:18.756-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குங்குமம்'/><title type='text'>புகழாரம்</title><content type='html'>மாதவன் தனி வீடு கட்டிப்போனதிலிருந்து அவனது அப்பாவை அவனது இளைய தம்பி மதுரவன்   பார்த்துக் கொண்டான். மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்க்கும் மாதவன் மாதமொருமுறை வீடு திரும்பும்போதெல்லாம் அவனது அப்பா அவனது வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டு புறப்படுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;     மாதவனின் தந்தை வரும்போதெல்லாம் மதுரவனைப் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பார். தனது தம்பி அப்பாவை நல்லபடியாக பார்த்துக்கொள்கிறான் என்பதைக்கேட்க கேட்க மாதவனுக்கு சந்தோஷமாக இருக்கும். அவர் திரும்பிப்போனதும் மாதவனின் மனைவி கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    `` ஏங்க, மாசம்தோறும் உங்கப்பா வரும்போதெல்லாம் அவர் செலவுக்கு காசு தர்றீங்க, பணம் தர்ற உங்களப்பத்தி ஒரு வார்த்த சொல்லம எப்பப்பாத்தாலும் உங்க தம்பியப் பத்தியே உயர்வா பேசறாரு, இது நல்லாவா இருக்கு!’’ மாதவனின் மனைவி மனசு நொந்தபடியே கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    `` நான் காசு குடுக்கிறது வாஸ்தவம் தான், ஆனா எல்லாநாளும் அப்பா யார்கூட தங்கறாரு என் தம்பிகூடத்தானே, அவனப்ப்ற்றி உயர்வா பேசாம வேற யாரப்பத்தி பேசுவாரு!’’ அவனது ஒரே பதிலில் வாயடைத்தாள் அவனது மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;    `` என்னங்க, மாமா உங்க அண்ணன் வீட்டுக்கு போயிட்டு வந்துட்டாரு இனிமே உங்க அண்ணனப்பற்றித்தான் புகழ்ந்து பேசிகிட்டே இருப்பாரு, அவரு நம்ம கூடத்தானே தங்கறாரு, எப்பவாவது நம்மளப்பத்தி உயர்வா பேசறாரா?’’ மதுரவனின் மனைவியும் மனசு நொந்தபடியே கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;   `` அண்னன் மாசந்தோறும் காசு குடுக்கிறாரு நாம வெறும் சோத்தத்தானே போடறோம், காசு குடுக்கிற அண்ணனப்பத்தி உயர்வா பேசாம வேற யாரப்பத்தி பேசுவாங்க!’’  மதுரவனின் ஒரே பதிலில் வாயடைத்தாள் அவனது மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமம் 26-06-2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-7471845702367616108?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/7471845702367616108/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=7471845702367616108' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/7471845702367616108'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/7471845702367616108'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/06/blog-post_20.html' title='புகழாரம்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-3498876501051572677</id><published>2011-06-17T08:16:00.000-07:00</published><updated>2011-06-17T08:29:18.663-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபல எழுத்தாளர்கள்'/><title type='text'>மணவை பொன் மாணிக்கம்</title><content type='html'>எழுத்தார்வமும் கலைஆர்வமும் இதழியல் ஆர்வமும் நடிப்பார்வமும் ஒருங்கே அமையப்பெற்றவர் திரு. மணவை பொன் மாணிக்கம. திரைப்பட இயக்குநர் திரு கே.பாக்யராஜ் அவர்களின் பாக்யா வார இதழில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தலைமை நிருபர் பொறுப் பேற்று இன்று வரை தொடரும் நீண்டகால பத்திரிகையாளர் இவர்..&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்துறையில் இவரை அறியாதவர்கள் இல்லை. பழம்பெரும் நடிகர்கள் தொடங்கி புதுமுக நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிஓவியர்கள், நடன இயக்குநர்கள் என்று பலதரப்பட்டவர்களிடம் பேட்டி எடுத்த பெருமை இவருக்கு உண்டு. பிலிம்நியூஸ் ஆனந்தனுக்குப் பிறகு திரைப்படத்துறையில் நன்கு பரிச்சயமானவர் இவர் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;பாக்யாவின் மற்றொரு மாத இதழான பாக்யா டாப் ஒன் இதழுக்கு இவரே பொறுப்பாசிரியராக இருந்தவர். இவருக்கு எம்.ஜி.ஆர் மீதும் இயக்குநர் திரு.கே பாக்யராஜ் மீதும் அலாதி பிரியம். உண்டு. தனது வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்கள் என்ற மரியாதையை வைத்திருப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எழுத்தாளராக இவரை பிரபலப்படுத்தியது இவரது எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் எனும் நூல். இதுவரை பதினான்கு பதிப்புகள் வெளிவந்து அமோக வரவேற்ப்பைப் பெற்று காலத்தால் அழியாத நூலாக மாறி இவருக்கு பெருமை சேர்த்திருக்கிறது.   &lt;br /&gt;&lt;br /&gt;இவர் எழுதிய இன்னொரு நூலான பிரபலங்கள் மனசுல மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர் எனும் நூலும் மிகப்பிரபலம். எம்.ஜி.ஆரை எல்லோருக்கும் ஏன் பிடித்திருக்கிறது ஏன் அவர் ஒரு மறக்க முடியாத மாமனிதர் என்ற வினாக்களுக்கான விடைகள் இந்த நூலிலுண்டு. மிகவும் பயனுள்ள நூல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது மற்றொரு நூல் வாரியாரைக் கவர்ந்த புராணக் கதாபாத்திரங்கள். வாரியார் எப்படி தனது எளிய பேச்சால் கேட்பவரை வசீகரிப்பாரோ அதைப்போலவே இவரும் அவரைப்பற்றி எழுதி வாசகர்களை வசீகரித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாம்வேதம் இவர் எழுதிய இன்னொரு குறுங்காவியம் ஆகும். தனது கிராமத்தை சுற்றி நடந்த காதல் நிகழ்வுகளை கற்பனை வளத்தோடு ஒரு திரைப்படம் எடுக்குமளவுக்கு மிக சிறப்பான நடையில் எழுதி வெளிவந்திருக்கும் இந்நூலுக்கு இருபத்தி ஐந்து கவிஞர்கள் அணிந்துரை எழுதியிருப்பது ஒரு புது முயற்சியாகவே தெரிகிறது. இந்நூலைப்படித்துவிட்டு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துகையில் ஒரு திரைப்படம் எடுப்பதற்க்கான எல்லா தகுதிகளும் பெற்ற குறுங்காவியம் இது பாராட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது மற்றுமொரு பிரபல நூல் வந்தாங்க ஜெயிச்சாங்க. கிட்டத்தட்ட எழுபத்தி இரண்டு முக்கிய பிரபலங்களைச் சந்தித்து அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதைப்பற்றிய பத்து செய்திகள் தாங்கி வெளிவந்திருக்கும் நூல் வந்தார்கள் ஜெயித்தார்கள் எனும் நூல். வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவர் கைகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய நூல் இது. &lt;br /&gt;&lt;br /&gt;இவரது அடுத்த நூலாகிய அன்புள்ள அம்மா இது பல தாய்மார்களின் காவியம் என்று சொல்லலாம். இந்த நூலுக்கான இவரது மெனக்கெடல்கள் ஏராளம். கிட்டத்தட்ட எழுபத்திஐந்து வி.ஐ.பிகளை சந்தித்து அவர்களின் அம்மாக்களின் அன்பை கேட்டு வாங்கி இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்ற வரிகள் இந்த நூலின் எல்லாப் பக்கங்களிலும் கசிந்து வழிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர காதலும் வீரமும் என்ற கவிதை நூலும் வெளிவந்திருக்கிறது. நவீன காதலும் அது சார்ந்த ஊடலும் வீரமும் கவிதை நூலின் எல்லா பக்கங்களிலும் பரவி கிடக்கின்றன. எல்லா நூல்களும் கற்பகம் புத்தகாலயத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபல வார இதழ்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளும் வெளிவந்திருக்கின்றன. இதுதவிர மேடை வானொலி நாடகங்கள் பல எழுதியிருக்கிறார். மனிதன் என்ற போர்வையில், தகுதி, பத்தினிக்கும் பசிக்கும், கர்ப்பக்கிரகம் போன்றவைகள் இவர் இழுதி பிரபலமான வானொலி நாடகங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் திரைப்பட பாடல்கள் எழுதுவதிலும் கைதேர்ந்தவர். வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தில் இவர் எழுதிய முதன்முதலாய் உன்னைப் பார்க்கிறேன் என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் மிக பிரசித்தம். விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தில் வரும் பாசமுள்ள சூரியரே பாடலும், இதயமே படத்தில் வரும் பாடம் சொல்லித் தருவாயா பாடலும், வணங்காமுடி படத்தில் வரும் வெடக்கோழி பாடலும் இப்பொழுதும் பலரும் முணுமுணுக்கும் பாடல்களாக அமைந்திருப்பது இன்னொரு சிறப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர லுக், என்னவோ பிடிச்சிருக்கு, வசந்தசேன, காதல் எப்.எம், நினைவலைகள், அழகு பதினாறு இன்சூரன்ஸ், 21-ம் நூற்றாண்டு போன்ற திரைப்படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார்.&lt;br /&gt;மணவை பொன் மாணிக்கம் ஒரு சிறந்த திரைப்பட நடிகரும்கூட, இவரை இயக்குநர் திரு கே.பாக்யராஜ் மற்றும் இயக்குநர் விக்ரமன் திரைப்படங்களில் அதிகம் பார்க்கலாம். அவசர போலீஸ் 100, ஆராரோ ஆரீராரோ, சுந்தர காண்டம், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, ஞானப்பழம், நான் பேச நினைப்பதெல்லாம், புதிய மன்னர்கள், தொண்டன், மூன்றாம்படி, திலகம், இயக்கம், புன்னகைதேசம், மகாநடிகன், பொம்மலாட்டம் போன்ற திரைப்படங்களிலும் இவரது நவரச நடிப்பைப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சியிலுள்ள மணப்பாரை இவரது பிறந்த ஊராக இருந்தாலும் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். எதிர் காலத்தில் ஒரு திரைப்படத்தை இயக்கும் ஆர்வத்திலிருக்கும் இவர் பல வெற்றிப்படங்களை இயக்க முதற்சங்கு மனதார வாழ்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முகவரி : மணவை பொன் மாணிக்கம்&lt;br /&gt;          63, ஐந்தாவது தெரு,&lt;br /&gt;    மேற்கு விஜயராகவபுரம், சாலிகிராமம்&lt;br /&gt;    சென்னை-93&lt;br /&gt;          கைபேசி : 9940495579&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-3498876501051572677?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/3498876501051572677/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=3498876501051572677' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3498876501051572677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3498876501051572677'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/06/blog-post_17.html' title='மணவை பொன் மாணிக்கம்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-4326127233733196763</id><published>2011-06-12T23:23:00.001-07:00</published><updated>2011-06-12T23:26:07.558-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>பசி</title><content type='html'>கோடை விடுமுறையைக் கொண்டாட தனது மனைவி, குழந்தைகள், தாய், தந்தையரோடு காரில் புறப்பட்டார் கதிர்வேல்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் ஒரு ஹோட்டலில் சாப்ப்பிட இறங்கினார்கள். அனைவருக்கும் அளவுச் சாப்பாடு பரிமாறப்பட்டது. குழந்தைகள் இருவரும் தட்டிலிருந்த சாதத்தை முழுவதும் சாப்பிடாமல் மீதம் வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கதிர்வேலின் தாயார் தெய்வானை சப்ளையரிடம் ஒரு இலை வாங்கி மீதமிருந்த சாதத்தை அதில் கொட்டி பார்சலாக்கி தரும்படி கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது தாயாரின் செயலைக்கண்டு எரிச்சலடைந்தார் கதிர்வேல். சாப்பிட்டு மீதமான சாதத்தை பார்சல் செய்து தர கேட்டால் பார்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று தனது தாயாரை வெறுப்பாய் பார்த்தார் கதிர்வேல்.&lt;br /&gt;&lt;br /&gt;``இதுக்குத்தான் உங்கம்மாவ எங்கயும் கூட்டிகிட்டு போகவேண்டாமுன்னு சொல்றது, பொது இடத்துல எப்படி நடந்துக்கிறாங்க பார்த்தீங்களா?’’ கதிர்வேலின் மனைவி எரிச்சலாகச் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹோட்டலை விட்டு வெளியே வந்தபோது பசியோடு காத்திருந்து பிச்சை கேட்ட ஒரு முதியவருக்கு அந்த பார்சலை தந்துவிட்டு கூடவே தயிரும் ஊறுகாயும் வாங்கி சாப்பிடும்படி காசு தந்தாள் தெய்வானை.&lt;br /&gt;&lt;br /&gt;``ஹோட்டல்ல சாதம் மீதம் வெச்சா அத அவங்க குப்பைத்தொட்டியுலதான் போடுவாங்க, அத பசியோட இருக்கிற யாருக்காவது கொடுத்தா அவங்க ஒரு நேர பசி ஆறுமில்லையா?;’’ சாந்தமாய் சொன்ன தனது தாயாரை பெருமையாகப் பார்த்தார்கள் அவரது தந்தையும் மனைவியும் குழந்தைகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் 15-06-2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-4326127233733196763?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/4326127233733196763/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=4326127233733196763' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/4326127233733196763'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/4326127233733196763'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/06/blog-post_1192.html' title='பசி'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-6105293419207477643</id><published>2011-06-04T04:17:00.000-07:00</published><updated>2011-06-04T04:19:50.732-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாக்யா'/><title type='text'>மாட்டிகிட்டியே</title><content type='html'>தனக்கு வரும் வரன்களையெல்லாம் வீட்டில் அம்மா வேண்டாமென்று ஒதுக்கி விடும்போதெல்லாம் சரஸ்வதிக்கு ஒரு வித கவலை வந்து ஒட்டிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது சம்பாத்யம் அம்மாவுக்கு தேவை அதனால் மறுக்கிறார்களா என்ற சந்தேகம் மெல்ல எழுந்தது. அதை உறுதி செய்வது என தீர்மானித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’ அம்மா ஆபீஸ்சுல என்கூட வேலை பார்க்குற ஒருத்தர விரும்பறேன் அவரையே கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு இருக்கிறேன்!” அம்மாவின் மனநிலையை புரிந்துகொள்ள அசாத்யமாய் ஒரு பொய்யைச் சொன்னாள் சரஸ்வதி.&lt;br /&gt;&lt;br /&gt;“ கேட்கிறதுக்கு ரொம்ப மகிழ்சியா இருக்கு, உன் ஜாதகத்துல காதல் கல்யாணம் தான் கைகூடுமுன்னு எழுதியிருக்கு அதனாலதான் வந்த வரன்களையெல்லாம் வேண்டாமுன்னு திருப்பி அனுப்பியிட்டேன்!’’ மகிழ்ச்சி பொங்க சொன்ன தனது அம்மாவை அனியாயமாக சந்தேகப்பட்டுவிட்டோமே என்று கவலை படிந்த முகத்துடன் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலையில் கண்ணாக இருந்ததில் எந்த காதலும் வந்து ஒட்டாமல் போக, ஏன் அம்மாவிடம் ஒரு பொய்யைச்சொல்லி மாட்டிக்கொண்டோம் என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள் சரஸ்வதி&lt;br /&gt; &lt;br /&gt;பாக்யா 03-06-11&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-6105293419207477643?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/6105293419207477643/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=6105293419207477643' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6105293419207477643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6105293419207477643'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/06/blog-post.html' title='மாட்டிகிட்டியே'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-5788955122073364225</id><published>2011-05-27T06:29:00.000-07:00</published><updated>2011-05-27T06:30:56.091-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குங்குமம்'/><title type='text'>கிறுக்கல்கள்</title><content type='html'>மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டுச் சுவருக்கு வெள்ளை பிரைமர் அடித்து அடுத்த மாதம் கலர் பெயிண்ட் அடிக்க திட்டமிட்டிருந்தான் பாக்யத்தின் மூத்த மகன் விஜயன்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை இலைகளைக்கொண்டு கிறுக்கியும் படம் வரைந்தும் குழந்தைகளின் பெயர்கள் எழுதியும் அந்த பளிச் சுவர் அசிங்கப்பட்டிருப்பதைக் கண்டதும் மார்க்கெட் சென்றுவிட்டு வந்த பாக்யத்திற்க்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;``தறுதலையிங்க, எழுதறதுக்கு வேற இடம் கிடைக்கலையா? என்வீட்டு சுவத்துலதான் எழுதணுமா? என பக்கத்து வீட்டு குழந்தைகளை சபித்தாள். அறையில் சுருண்டு படுத்திருந்த ராமசாமி பாக்யத்தின் குரலைக்கேட்டு வெளியே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;``பாக்யம், சத்தம் போடாதடீ, நம்ம வீட்டு சுவத்துல கிறுக்கி வைச்சது நான் தான்!’’ &lt;br /&gt;&lt;br /&gt;``உங்களுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு, எதுக்கு கிறுக்கி வெச்சீங்க?’’&lt;br /&gt;&lt;br /&gt;``சென்னையிலிருந்து சின்ன மகனும் மருமகளும் பேரக்குழந்தைகளும் நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர்றாங்க, வீடு வெள்ளை அடிச்சு சுத்தமா வெச்சிருந்தா குழந்தைங்களுக்கு எதையாவது கிறுக்கி வைக்க மனசு வராது, இப்பிடி கிறுக்கி வைச்சா குழந்தைங்களும் சந்தோஷமா எதையாவது வரைஞ்சு தள்ளுவாங்க!’’&lt;br /&gt;&lt;br /&gt;தன் பேரக்குழந்தைங்களின் கிறுக்கல்களைக் காண ஆசைப்படும் கணவனை மேற்கொண்டு திட்ட மனமின்றி மெளனமானாள் பாக்யம்.&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமம் 30-05-2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-5788955122073364225?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/5788955122073364225/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=5788955122073364225' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/5788955122073364225'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/5788955122073364225'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/05/blog-post_873.html' title='கிறுக்கல்கள்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-1239922926276942693</id><published>2011-05-27T06:19:00.000-07:00</published><updated>2011-05-27T06:21:14.605-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>மனசு</title><content type='html'>நகரத்தின் மையப்பகுதியில் வீடு விலைக்கு வருகிறது என்ற தகவல் தரகர் மூலம் அறிந்ததும் தாமோதரனும் அவனது மனைவி பரிமளாவும் வீட்டைச் சென்று பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவருக்கும் வீடு மிகவும் பிடித்திருந்தது. வீட்டு உரிமையாளரிடம் அட்வான்ஸ் தொகையை தந்துவிட்டு அடுத்த வாரம் பத்திரப்பதிவு செய்துவிடலாமென உறுதி செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;``என்னங்க, பத்திரப்பதிவு செஞ்ச மறுவாரமே நாம சொந்த வீட்டுக்கு வந்துடலாம். இத்தனை நாளும் வாடகை வீட்டுல இருந்தோம், இனியாவது சொந்த வீட்டுல நிம்மதியா இருக்கலாம்!’’ பரிமளா புன்முறுவல் பூக்கச் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;``இல்ல பரிமளா, வழக்கம்போல நாம வாடகை வீட்டுலதான் இருக்கப்போறோம், ஒரு வருஷம் கழிச்சுத்தான் சொந்த வீட்டுக்கு வரப்போறோம்!’’&lt;br /&gt;&lt;br /&gt;``ஏன்?’’ அவரை கோபமாய் பார்த்தபடியே கேட்டாள் பரிமளா.&lt;br /&gt;&lt;br /&gt;``நாம வாங்கப்போற வீட்டுல குடியிருக்கிறவங்களோட ரெண்டு குழந்தைங்க ஸ்கூல்ல படிக்குறாங்க. வீட்ட நாம வாங்கிட்டோமுன்னு திடீர்ன்னு வீட்ட காலி பண்ணச் சொன்னா படிக்குற குழந்தைங்க பாதிக்கப்படுவாங்க, அதுவுமில்லாம எல்லா ஸ்கூல்லயும் அட்மிஷன் முடிந்துவிட்ட நேரம், இந்த நேரத்துல அவங்கள காலி பண்ணச்சொல்றது நல்லதில்ல!’’ அவரது நல்ல மனதுக்கு மறுபேச்சின்றி சம்மதித்தாள் பரிமளா.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் 25-05-2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-1239922926276942693?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/1239922926276942693/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=1239922926276942693' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/1239922926276942693'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/1239922926276942693'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/05/blog-post_2636.html' title='மனசு'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-8404382585694817936</id><published>2011-05-27T06:07:00.000-07:00</published><updated>2011-05-27T06:09:07.795-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>மிஸ்டுகால்</title><content type='html'>+2 படிக்கும் தனது மகன் அன்பரசனின் அலைபேசியைப் பார்த்ததும் அவனது தாயார் அனிதாவுக்கு சபலம் தட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;வந்திருந்த மிஸ்டுகால்களை சரி பார்த்தாள். நேற்றிரவு பனிரெண்டு மணிக்கு ப்ரியாவிடமிருந்து மிஸ்டுகால், அதைத்தொடர்ந்து அன்பரசன் திரும்ப அழைத்து முக்கால் மணி நேரம் பேசியிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது கணவன் செல்வத்திடம் ஓடி வந்தாள் அனிதா.&lt;br /&gt;&lt;br /&gt;``என்னங்க, அன்பரசன் ராத்திரியெல்லாம் யாரோ ஒரு பொண்ணுகிட்ட முக்கால் மணிநேரம் பேசியிருக்கிறான். அவன் மொஃபைல் போன் பார்த்து தெரிஞ்சுகிட்டேன், படிக்குற வயசுல இதெல்லாம் தேவையில்லையின்னு கண்டிச்சு வையுங்க!’’ அனிதா கோபமாய்ச் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனிதா போனதும் தனது அலைபேசியை எடுத்து நேற்றிரவு வந்துபோன மிஸ்டுகால்கள் அழைத்த கால்கள் எல்லாவற்றையும் அழித்தான் செல்வம். அன்பரசனின் அலைபேசியை குடைந்ததுபோல தனது அலைபேசியையும் அனிதா குடைந்துவிடக்கூடாதென்று.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் 02-03-2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-8404382585694817936?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/8404382585694817936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=8404382585694817936' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8404382585694817936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8404382585694817936'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/05/blog-post_27.html' title='மிஸ்டுகால்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-6520778684276130495</id><published>2011-05-18T08:52:00.001-07:00</published><updated>2011-05-18T08:54:03.289-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குங்குமம்'/><title type='text'>ஜோக்ஸ்</title><content type='html'>``இந்த ரோட்டுல புறவழிச்சாலைன்னு அறிவிப்பு பலகை இருந்ததை மாற்றி புறமுதுகுச்சாலையின்னு எழுதி &lt;br /&gt;இருக்கிறாங்களே….ஏன்?’’&lt;br /&gt;&lt;br /&gt;`` வழக்கமா மன்னர் இந்த வழியாத்தான் புறமுதுகிட்டு ஓடி வருவாராம்!’’&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமம் 23-05-2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-6520778684276130495?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/6520778684276130495/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=6520778684276130495' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6520778684276130495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6520778684276130495'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/05/blog-post_2139.html' title='ஜோக்ஸ்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-3369268244420919334</id><published>2011-05-18T08:52:00.000-07:00</published><updated>2011-05-18T08:54:00.517-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குங்குமம்'/><title type='text'>ஜோக்ஸ்</title><content type='html'>``இந்த ரோட்டுல புறவழிச்சாலைன்னு அறிவிப்பு பலகை இருந்ததை மாற்றி புறமுதுகுச்சாலையின்னு எழுதி &lt;br /&gt;இருக்கிறாங்களே….ஏன்?’’&lt;br /&gt;&lt;br /&gt;`` வழக்கமா மன்னர் இந்த வழியாத்தான் புறமுதுகிட்டு ஓடி வருவாராம்!’’&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமம் 23-05-2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-3369268244420919334?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/3369268244420919334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=3369268244420919334' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3369268244420919334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3369268244420919334'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/05/blog-post_6591.html' title='ஜோக்ஸ்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-3155981515144322253</id><published>2011-05-18T08:49:00.000-07:00</published><updated>2011-05-18T08:52:32.196-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாக்யா'/><title type='text'>மனசு</title><content type='html'>சூரியன் விழிக்காத விடியற்காலை, அயர்ந்து தூங்கிகொண்டிருந்த என்னை தட்டி எழுப்பி “ வாங்க காய்கறி வாங்க சந்தைக்கு போலாம்” என்றாள் என் மனைவி. எனக்கு சுளீரென்று கோபம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;”இங்கிருந்து சந்தைக்கு ஐந்து கிலோமீட்ட்ர் தூரம் போகணும், போக வர பத்து ரூபா பெட்ரோல் செலவு, பக்கத்து கடையுல ஐந்து ரூபா அதிகமா இருந்தாலும் பரவாயில்ல, நீ இங்கேயே வாங்கிடு ” என்று சொல்லிவிட்டு போர்வையை இழுத்து போர்த்தியபடி மறுபடியும் தூங்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”என்னங்க இப்பிடி எல்லாரும் சந்தைக்கு போகாம பக்கத்து கடையுல காய்கறி கிடைக்குதுன்னு வாங்க ஆரம்பிச்சா, விவசாயம் பண்ணி சந்தைக்கு கொண்டு வந்து விக்கிறவங்க, தங்களோட பொருளுக்கு நல்ல விலை கிடைக்கலியேன்னு வருத்தத்தோட மொத்த வியாபாரிங்ககிட்ட குறைஞ்ச விலைக்கு வித்துட்டு வீட்டுக்கு போயிட்டா மறுபடியும் எப்பிடிங்க அவங்களுக்கு விவசாயம் பண்ண மனசு வரும்.”&lt;br /&gt;&lt;br /&gt;நொடிகளில் வந்து விழுந்த என் மனைவியின் வார்த்தைகளை கேட்டதும் சுருண்டு படுத்திருந்த நான் துள்ளி எழுந்து மனைவியுடன் சந்தைக்குப் போக தயாரானேன். தூரத்தில் “எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆளு, சோற்றில் நாம கைய வைக்க சேற்றில் வைப்பான் காலு” என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாக்யா - 19-05-2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-3155981515144322253?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/3155981515144322253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=3155981515144322253' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3155981515144322253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3155981515144322253'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/05/blog-post_18.html' title='மனசு'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-5131185125723220439</id><published>2011-05-04T02:09:00.000-07:00</published><updated>2011-05-18T08:49:15.873-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குங்குமம்'/><title type='text'>ஜோக்ஸ்</title><content type='html'>`` சில பேருக்கு தூக்கத்துல நடக்குற வியாதி வரும், ஆனா நம் மன் னருக்கு வேற மாதிரி வியாதி வந்திருக்கு!’’&lt;br /&gt;&lt;br /&gt;`` என்ன வியாதி?’’&lt;br /&gt;&lt;br /&gt;`` தூக்கத்துல ஓடுற வியாதி!’’&lt;br /&gt;&lt;br /&gt;- குங்குமம் 23-05-2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-5131185125723220439?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/5131185125723220439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=5131185125723220439' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/5131185125723220439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/5131185125723220439'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/05/blog-post.html' title='ஜோக்ஸ்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-3060797115866565679</id><published>2011-04-26T01:01:00.000-07:00</published><updated>2011-04-26T01:05:09.455-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>ஆரோக்யம்</title><content type='html'>ஊருக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பியதும் முதல் வேலையாக தனது நண்பன் சிவசங்கரனை சந்தித்து அவனை கண்டபடி திட்டவேண்டும் என தீர்மானித்து அவனது வீட்டுக்கு நடந்தான் கேசவன். வீட்டில் வைத்து திட்டினால் நாகரீகமாக இருக்காது என்று பக்கத்திலிருக்கும் டீக்கடைக்கு அழைத்தான் கேசவன். &lt;br /&gt;&lt;br /&gt;`` டேய், உனக்கு கொஞ்சமாவது உன் அப்பாவப்பத்தி நினப்பு இருக்காடா? மாசம் நாப்பதாயிரத்துக்கு மேல சம்பளம் வாங்கற, இங்க நீயும் உன் மனைவி குழந்தைங்களும் சந்தோஷமா இருக்கீங்க, ஊருல கூலி வேல செய்யற உன் தம்பிகூட உன் அப்பா ரொம்ப கஷ்டப்படறாரு, அவரோட செலவுக்குன்னு அதிகமா அனுப்பவேண்டாம் அட்லிஸ்ட் ஒரு ஆயிரம் ரூபாயாவது மாசா மாசம் அனுப்பி வைக்கலாமில்ல, ஊருல என்னப்பார்த்து நீ பணம் அனுப்பறதில்லையின்னு சொல்லி எவ்வளவு வருத்தப்பட்டார் தெரியுமா? ஏண்டா அவருக்கு பணம் அனுப்பி வைக்கல?’’ தனது கோபத்தை ஒரே மூச்சாக கொட்டி தீர்த்துக்கொண்டான் கேசவன்.  &lt;br /&gt;&lt;br /&gt; `` ஆரம்பத்துல அப்பா பேருக்குத்தான் பணம் அனுப்பிகிட்டு இருந்தேன், அப்பா அந்த பணத்த வெச்சுகிட்டு தினமும் தண்ணி அடிச்சுகிட்டு வீட்டுல கலாட்டா பண்ணுவார், எவ்வளவோ சொல்லியும் திருந்தறமாதிரி தெரியல, அம்மா இருந்திருந்தாலாவது அவங்க பேருக்கு அனுப்பியிருப்பேன், இப்போ அவர் செலவுக்குன்னு தம்பிபேருக்கு பணம் அனுப்பி வைக்கிறேன், இந்த விஷயம் அப்பாவுக்கு தெரியாததனால நான் பணமே அனுப்பறதில்லையின்னு உன்கிட்ட சொல்லியிருக்கிறாரு, அப்பா ஆரோக்கியமா கொஞ்சநாள் கூட இருந்தா நல்லது இல்லையா?’’ அவனது யதார்த்த பதிலையும் தனது தந்தை ஆரோக்யம் மீது அவனுக்கு இருந்த அக்கறையை நினைத்து நண்பனை திட்டினோமே என்று மனதிற்க்குள் வருந்தினான் கேசவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-3060797115866565679?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/3060797115866565679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=3060797115866565679' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3060797115866565679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3060797115866565679'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/04/blog-post_26.html' title='ஆரோக்யம்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-7257153444584740139</id><published>2011-04-22T00:15:00.000-07:00</published><updated>2011-04-22T00:17:34.263-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாக்யா'/><title type='text'>சந்தேகம்</title><content type='html'>“நம்ம பக்கத்து வீட்டு பார்வதியோட புருஷன் மும்பையிலிருந்து தினமும் போன் பண்ணி குறஞ்சது பத்து நிமிஷமாவது பேசுவாராம் தினமும் அவகிட்ட பேசலையின்னா அவருக்கு தூக்கமே வராதாம், என் வீட்டுலயும் என் புருஷன் வெளியூருல இருக்கிறாரு, வாரத்துல ஒரு தடவ மட்டுந்தான் பேசறாரு” தனது தோழி மாலதியிடம் புலம்பிக்கொண்டிருந்தாள் ரேவதி.&lt;br /&gt;&lt;br /&gt;மாலதிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“உன் புருஷனால உனக்கு நிம்மதி அத நெனச்சி சந்தோஷப்படு” என்று சொன்ன மாலதியை வெறுப்புடன் பார்த்தாள் ரேவதி.&lt;br /&gt;&lt;br /&gt;“உனக்கொரு விஷயம் தெரியுமா, பார்வதியோட புருஷன் தினமும் போன் பண்ணுறது அவள திட்டுறதுக்குக்தான், அவர் ஒரு சந்தேகப்பேர்வழி, அடிக்கடி போன் பண்ணி பார்வதி வீட்டுல இருக்காளா இல்ல ஊர் சுற்ற போனாளாண்ணு பார்கிறதுக்குத்தான் அடிக்கடி போன் பண்ணிகிட்டே இருப்பாராம்”&lt;br /&gt;&lt;br /&gt;மாலதியின் பேச்சை கேட்டு “என் புருஷன் பரவாயில்ல “என்று தனக்குத்தானே பெருமை பட்டுக்கொண்டாள் ரேவதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-7257153444584740139?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/7257153444584740139/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=7257153444584740139' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/7257153444584740139'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/7257153444584740139'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/04/blog-post.html' title='சந்தேகம்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-2103761928827941603</id><published>2011-03-27T23:15:00.000-07:00</published><updated>2011-03-27T23:16:25.397-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>தங்கச்சி</title><content type='html'>வணிகவியல் மூன்றாமாண்டு படிக்கும் சரவணன் தனது வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு சாக்லெட்  வழங்கிக்கொண்டிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;`` எனக்கு தங்கச்சி பாப்பா புறந்திருக்கு!’’  சந்தோசமாகச் சொன்னான் சரவணன். குமாரும் கேசவனும் அதிர்ந்து சிலையானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;`` உனக்கும் உன் தங்கச்சிக்கும் இருபது வருஷ இடைவெளி இருக்கு, வயசான உன் அப்பா அம்மாவுக்கு இந்த வயசுல ஒரு குழந்தை தேவையா?  இத எப்பிடிடா சந்தோஷமா ஏத்துகிட்டு எங்களுக்கெல்லாம் சாட்லெட் குடுக்கிற!’’  ஒளிவு மறைவின்றி நேரடியாகவே கேட்டான் குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரவணன் கோபப்படாமல் மெல்லிய புன்னகையை நழுவவிட்டுச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;``என் அம்மா அப்பாவ குழந்தை பெத்துக்கச்சொல்லி வற்புறுத்தினதே நான்தான். ரெண்டு வருஷத்துக்கு முன்னால பிளஸ் டூ படிச்சுகிட்டு இருந்த என் தங்கச்சி ஒரு பையன காதலிச்சிருக்கா, படிக்குற வயசுல காதலான்னு அப்பா திட்டியிருக்காரு, அந்த வருத்தத்துல என் தங்கச்சி தூக்கு மாட்டி  செத்துப்போயிட்டா. இப்போ செத்துப்போன என் தங்கச்சியே மறுபடியும் பொறந்து வந்தது மாதிரி இருக்கு!’’ கண்ணீரைத் துடைத்தபடிச் சொன்ன சரவணனை ’சாரிடா’ என்று கட்டி அணைத்தார்கள் குமாரும் கேசவனும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-2103761928827941603?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/2103761928827941603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=2103761928827941603' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2103761928827941603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2103761928827941603'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/03/blog-post_685.html' title='தங்கச்சி'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-2118041454674489713</id><published>2011-03-27T23:14:00.000-07:00</published><updated>2011-03-27T23:15:18.141-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாக்யா'/><title type='text'>புண்ணியம்</title><content type='html'>பஞ்சாயத்து தலைவர் மனோ தங்கராஜ் வீட்டுக்கு வந்து `ஐயா’ என்று குரல் எழுப்பி அடக்கமாக நின்றார் ராமசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;” என்ன வேணும்!’’ என்றபடியே வெளியே வந்தார் மனோதங்கராஜ்..&lt;br /&gt;&lt;br /&gt;“ லோண் வேணும் சார்!” மறுபடியும் பணிவாய் கேட்டார் ராமசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;“ என்ன லோண் வேணும், வீடு கட்ட லோணா, இல்ல மாடு வாங்க லோணா!”&lt;br /&gt;&lt;br /&gt;“ அதெல்லாம் வேணாங்க, என் வீடு குடிசையுங்க, வீட்டுக்கு பின்புறம் ஒரு கழிவறை கட்டணும், அதுக்கு லோண் குடுங்க சார்!”&lt;br /&gt;&lt;br /&gt;“ அதுக்கெல்லாம் லோண் கிடைக்காது!” என்றார் மனோ தங்கராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;“ என்ன சார் இது, ஒருத்தருக்கு வீடு கூட இல்லாம இருக்கலாம், ஆனா கழிவறை இல்லாம இருக்க முடியுமா? முதல்ல கழிவறை கட்ட லோண் குடுத்துட்டு அப்பறமா வீடு கட்ட லோண் குடுங்க!” விரக்தியாய் சொன்ன அவரது வார்த்தைகள் மனோ தங்கராஜின் மனதை ஒரு பிடி பிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ கொஞ்சம் இருங்க!” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்று ஐயாயிரம் பணம் எடுத்து வந்து அவரிடம் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ இத நீங்க திரும்ப கட்ட வேண்டாம், போய் கழிவறை கட்டிக்குங்க!” அவரது வார்த்தைகளையும் பணத்தையும் கண்டு அசந்துபோய்,&lt;br /&gt;&lt;br /&gt;“ நீங்க மகராசனா இருக்கணும்!” என்று மனதார வாழ்த்திவிட்டு வெளியேறினார் ராமசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;“ என்னங்க, கோவில் கட்ட நன்கொடை தர்றதுக்கு வெச்சிருந்த பணத்த யாரோ வந்து கேட்டதும் உடனே தூக்கி குடுத்துட்டீங்களே, உங்களுக்கென்ன புத்தி கித்தி கெட்டு போச்சா?” வார்த்தைகளை கோபமாய் உதிர்த்தபடி வெளியே வந்தாள் அவரது மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;” கோவில் கட்ட உதவி பண்ணுனா என்ன புண்ணியம் கிடைக்குமோ அதைவிட பலமடங்கு புண்ணியம் ஒரு ஏழைக்கு கழிவறை கட்ட உதவினா கிடைக்கும்!”&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வார்த்தைகள் அர்த்தமுள்ளவை என்பதை உணர்ந்து பதிலின்றி அடங்கிப் போனாள் அவரது மனைவி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-2118041454674489713?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/2118041454674489713/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=2118041454674489713' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2118041454674489713'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2118041454674489713'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/03/blog-post_27.html' title='புண்ணியம்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-9213911519749727644</id><published>2011-02-10T09:37:00.001-08:00</published><updated>2011-02-10T09:37:59.589-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாக்யா'/><title type='text'>முடியல!</title><content type='html'>இருபது வருடங்களுக்கு முன்பு என்னுடன் படித்த நண்பனை எதோச்சையாக பேருந்து நிலைய வளாகத்தில் சந்தித்தேன். முகத்தில் சுருக்கம் விழுந்து தலையில் பாதி முடி நரைத்திருந்தது. இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற விபரம் கேட்டபோது மனசு கஷ்டமாக இருந்தது. இருவரும் தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டு பிரிந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு நண்பனை சந்தித்த விபரத்தை என் மனைவியிடம் சொல்லி வருத்தப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’ நம்ம பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல கூட ஒரு டீச்சருக்கு இன்னும் திருமணம் ஆகலை, வயசு முப்பத்தைந்துக்குமேல இருக்கும!” என்றாள் என் மனைவி. எனக்கு பொறி தட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் அந்த டீச்சரை சந்தித்து எனது நண்பனைப்பற்றி எடுத்துச்சொல்லி, `ஏன் நீங்க ரெண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது?’ என்று கேட்டேன். ரொம்ப நேரம் யோசித்துவிட்டு இறுதியில் சம்மதிக்க, விபரத்தை நண்பனுக்கு தெரிவித்து உடனே ஸ்கூலுக்கு வரச்சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த அரைமணி நேரத்தில் வந்த அவனுக்கு டீச்சரை காண்பித்து `பிடிச்சிருக்கா’ என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’ டீச்சர் பார்க்கிறதுக்கு எனக்கு அக்கா மாதிரி தெரியறாங்க, வயசு குறைவா வேற பொண்ணு இருந்தா பாரேன்!’’ அவன் சொன்னபோது எனக்கு தலை சுற்றியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-9213911519749727644?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/9213911519749727644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=9213911519749727644' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/9213911519749727644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/9213911519749727644'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/02/blog-post_3304.html' title='முடியல!'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-3960872301761641565</id><published>2011-02-10T09:30:00.000-08:00</published><updated>2011-02-10T09:31:41.686-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாக்யா'/><title type='text'>சொல்லவே இல்ல</title><content type='html'>ராஜேந்திரனும் அவன் தாயாரும் தரகர் சொன்ன வீட்டுக்கு பெண் பார்க்கச் சென்ற போது, இருவரையும் வரவேற்று ஹாலில் அமர வைத்து காபி பரிமாறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ நீங்க என்ன படிச்சிருக்கீங்க, என்ன வேலை பார்க்கறீங்க?” ஹாலில் அமர்ந்திருந்த பெண்களில் ஒருத்தியான மைதிலி மெல்லக் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ பி.காம் முடிச்சிருக்கேன், ஒரு தனியார் கம்பனியுல அக்கவுண்டெண்டா வேல பார்க்கறேன்!” தான் பார்க்க வந்த மணப்பெண்ணின் தோழியாக இருக்கக்கூடும் என நினைத்து பவ்யமாய் பதிலளித்தான் ராஜேந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ உங்க உதடு கறுத்திருக்கு, நீங்க சிகரெட் பிடிப்பீங்களா?” மறுபடியும் கேட்டாள் மைதிலி.&lt;br /&gt;&lt;br /&gt;“ கல்லூரியில படிக்குறப்போ புடிச்சிருக்கேன் இப்போ விட்டுட்டேன்!” என்றான் ராஜேந்திரன். அரைமணி நேரத்துக்கு மேலாக மைதிலி கேள்விக்கு மேல் கேள்வி கேட்க அதற்கெல்லாம் சளைக்காமல் பதிலளித்தான் ராஜேந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ சரி பேசினது போதும் பொண்ண வரச்சொல்லுங்க!” அவனது தாயார் கடுப்பாகி கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ நாந்தாங்க பொண்ணு, எத்தன நாளைக்குத்தான் காபி தட்டோட, குனிஞ்ச தல நிமிராம வந்து காபி பரிமாறிக்கிட்டு மாப்பிள்ளைய அரையும் குறையுமா பார்த்துட்டு போறது, ஒரு சேஞ்சுக்கு இப்பிடி பண்ணீட்டேன், மாப்பிள்ளைய எனக்கு புடிச்சிருக்கு, உங்களுக்கு என்ன புடிச்சிருக்கா? மைதிலி நேரடியாக கேட்டபோது ‘ம்’ என்று தடுமாறியபடி பதிலளித்தான் ராஜேந்திரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-3960872301761641565?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/3960872301761641565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=3960872301761641565' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3960872301761641565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3960872301761641565'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/02/blog-post_10.html' title='சொல்லவே இல்ல'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-4019269759984912089</id><published>2011-02-10T09:23:00.000-08:00</published><updated>2011-02-10T09:26:04.350-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>மிச்சம்</title><content type='html'>தனது வயலில் விளைந்து நிற்க்கும் நெல்கதிர்களை பறவைகள் வந்து கொத்தி தின்னாமலிருக்க காவல் பொம்மை ஒன்றை தயாரிக்கத் தொடங்கினார் விவசாயி சாமிநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt; மண்சட்டியில் கருப்பு மைகொண்டு கண்,வாய், காது வரைந்து குச்சியில் ஒரு மனித உருவ அளவிற்கு வைக்கோல் சுற்றி அதற்க்கு பழைய சட்டை அணிவிக்க தனது பழைய உடைகளை துளாவினார் சாமிநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt; எல்லா சட்டைகளும் நன்றாக இருக்கவே வேறு வழியின்றி நல்ல சட்டை ஒன்றை எடுத்துக கொண்டு புறப்படும்போது அவரது ஏழு வயது பேத்தி மதிவதனியும் அவர் கூடவே நடந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt; `` எதுக்கு தாத்தா இந்த பொம்மை செய்யறீங்க?’’ மெல்லக்கேட்டள் மதிவதனி&lt;br /&gt; &lt;br /&gt;``வயக்காட்டுல நெல் விளைஞ்சு நிக்குது, இந்த பொம்மைய கொண்டு போய் நிக்க வெச்சா மனுஷன் நிக்குதுன்னு  பயந்து பறவைக வயக்காட்டு பக்கம் வரவே வராது.’’ பொம்மைக்கு சட்டை அணிவித்தபடியே சொன்னார் சாமிநாதன். &lt;br /&gt;&lt;br /&gt;``தாத்தா, பறவைக வந்து நெல்கொத்திபோனா வயல்ல எவ்வளவு நெல் குறையும், ஒரு கிலோ குறையுமா? ஒரு கிலோ நெல்லோட வில பதினைஞ்சு ரூபா, இந்த பதினைஞ்சு ரூபாய்க்காக முன்னூறு ருபா சட்டை, இருபது ரூபா மண்சட்டி, அம்பது ரூபா வைக்கோல். எதுக்குத்தாத்தா இத்தனை செலவு, பறவைக கொத்திப்போன மிச்சம் நெல்லு நம்க்கு போதும்பா, அதுகள வீணா காவல் பொம்மைகள வெச்சு விரட்டாதீங்க!’’ உருக்கமாய்ச்சொன்ன பேத்தியின் வார்த்தைகள் மனதை தைக்க காவல் பொம்மையை பிரிக்க ஆரம்பித்தார் சாமிநாதன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-4019269759984912089?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/4019269759984912089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=4019269759984912089' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/4019269759984912089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/4019269759984912089'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2011/02/blog-post.html' title='மிச்சம்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-3961683709187376461</id><published>2010-11-21T01:01:00.000-08:00</published><updated>2010-11-21T01:04:09.282-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுமலர்'/><title type='text'>டீக்கடை</title><content type='html'>கையில் பூமாலையோடு இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தனுக்கு இணையாக அவருக்கு அருகில் அமர்ந்து அவரைப்போல மிடுக்காக கால் மேல் கால் போட்டு போட்டோவுக்கு போஸ் தந்தார் மயில்சாமி.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டோ எடுத்து முடிந்ததும் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தன் மயில்சாமியின் கரங்களை அழுத்தமாய் குலுக்கி `கிளமபறேன்!’ என்றபோது மயில்சாமிக்கு கண்கள் பனித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ரிட்டையர் ஆகிவிட்டோம் நாளையிலிருந்து போலீஸ் வேலைக்கு வரவேண்டியதில்லை என நினைத்தபோது மனதிற்க்குள் பாரமேறியதைப்போல உணர்ந்தான் மயில்சாமி.&lt;br /&gt;&lt;br /&gt;``சார், உங்ககூட ஒரு விஷயம் பேசணும்!’’&lt;br /&gt;&lt;br /&gt;`` ம், சொல்லு என்ன விஷயம்!’’ அதட்டாமல் கேட்டார் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தன். எதற்க்கெடுத்தாலும் தன்மீது எரிந்துவிழும் இன்ஸ்பெக்டர் இன்று சாந்தமான குரலில் கேட்டது மயில்சாமிக்கு ஆறுதலாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;``ரிட்டையர் ஆகி வீட்டுல இருந்து பொழுது ஓட்டுறதுக்குப்பதிலா நம்ம ஸ்டேசன் பக்கத்துல ஒரு டீக்கடை போட்டு காலத்த ஓட்டலாம்ன்னு நினைக்கிறேன், நீங்க சம்மதிச்சீங்கன்னா நாளைக்கே டீக்கடை போட்டுடுவேன்!’’ பணிவாய்க் கேட்ட மயில்சாமியை ஏற இறங்கப்பார்த்தார் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;`` நாலுபேரு வந்துபோற இடத்துல ஒரு டீக்கடை போட்டா உனக்கு வியாபாரம் அமோகமா நடக்கும், நம்ம ஸ்டேசன் ஒதுங்குன இடம், இங்க டீக்கடை போட்டா உனக்கு கட்டுபடியாகாது!’’ &lt;br /&gt;&lt;br /&gt;`` பரவாயில்ல சார், ஆரம்பத்துல வியாபாரம் குறைச்சலா நடந்தாலும் போகப்போக பிக்கப் ஆயிடும், அதுவுமில்லாம நம்ம ஸ்டேசன்லயும் அடிக்கடி டீ தேவைப்படும், சமாளிச்சுக்குவேன் சார்!’’&lt;br /&gt;&lt;br /&gt;`` சரி உன் இஷ்டம்!’’ என்றபடி புறப்பட்டுப்போனார் சந்திரகாந்தன். மயில்சாமிக்கு மனசு குதூகலித்திருந்தது. நிறைந்த மனதோடு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்கு நடந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை ஸ்டேசன் ஓரமாக டீக்கடை போட்டு முதல் டீயை இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தனுக்கு நீட்டியபோது அவரும் நினைத்த நேரத்தில் டீ சாப்பிடலாம் என சந்தோஷமாய் டீயை எடுத்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை நான்கு மணிக்கு டீக்கடைக்கு வந்தார் மயில்சாமியின் நண்பர் மணிகண்டன். &lt;br /&gt;&lt;br /&gt;`` சர்க்கரை கம்மியா ஒரு டீ!’’ சொல்லிவிட்டு அன்றைய தினசரியைப் புரட்ட ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மயில்சாமி சர்க்கரை குறைவாக டீ போட்டு தந்தார். டீயை தினசரியைப் பார்த்தவாறே ஒரு வாய் உறிஞ்சினார் மணிகண்டன். டீயின் உஷ்ணம் அவரது நாக்கையும் உதடுகளையும் பதம் பார்க்கவே டீ ஆறட்டும் என கீழே வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;`` மயில்சாமி, இங்க வந்து டீக்கடை போட்டியே உனக்கு கட்டுப்படியாகுமா?’’ இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தன் கேட்ட அதே கேள்வியை அவரும் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மயில்சாமியால் அதற்குமேல் பொறுமையாக இருக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;`` என்ன ஆளாளுக்கு வந்து கட்டுப்படியாகுமா கட்டுப்படியாகுமான்னு கேக்கறீங்க, நான் ஒண்ணும அதிக லாபம் சம்பாரிக்கிறதுக்காக இங்க வந்து டீக்கடை போடல, வீட்டுல சும்மா இருந்தா போர் அடிக்குமேன்னு நினைச்சும் இங்க வந்து டீக்கடை போடல, உங்க எல்லாரோட மனசும் குறுகிடக்கூடாதுன்னுதான் இங்க வந்து டீக்கடை போட்டேன். இதுக்குமுன்னால இன்ஸ்பெக்டருக்கும்சரி, ஏட்டையாவுக்கும்சரி டீ வேணும்னா உடனே நாமதான் முட்டுச்சந்துக்கு போயி அங்கயிருந்து டீ வாங்கிகிட்டு வரணும், வழியுல யாராவது தெரிஞ்சவங்க டீ வாங்கிகிட்டு வர்றதப்பார்த்தா மனசு குறுகி படுற வேதனைய நானும் அனுபவிச்சவன்தான். இனிமே அந்த வேதனைய மத்த போலீஸ்காரங்க யாரும் அனுபவிக்கக்கூடாதுன்னுதான் இங்கவந்து டீக்கடை ஆரம்பிச்சேன்!’’ தனது மனதிலிருந்த பாரங்களை கொட்டித்தீர்த்தார் மயில்சாமி.&lt;br /&gt;&lt;br /&gt;மணிகண்டனுக்கு பேச வார்த்தைகளற்று அவர் கரங்களைப்பற்றிக்கொண்டான். கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் மயில்சாமியின் கரங்களில் பட்டுத்தெறித்தது. வார்த்தைகள் வரமறுத்து ஒளிந்து கிடந்த போதிலும் `ரொம்ப நன்றிப்பா’ என அவர் உதடுகள் அசைவது மயில்சாமிக்கு புரிந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-3961683709187376461?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/3961683709187376461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=3961683709187376461' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3961683709187376461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3961683709187376461'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/11/blog-post_21.html' title='டீக்கடை'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-2370024096829177698</id><published>2010-11-15T04:04:00.000-08:00</published><updated>2010-11-20T22:41:20.430-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>செலவு</title><content type='html'>தனது மகன் இளமதியனை எல்.கே.ஜியில் சேர்த்ததிலிருந்து இன்றுவரை அவன் படிப்புக்கு ஆன செலவுகளை ஒரு நோட்டுப்புத்தகதில் எழுதி வந்தான் கிருஷ்ணமூர்த்தி. அதைப்பார்க்கப்பார்க்க அவனது மனைவி பரிமளாவுக்கு கோபம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;`யாராவது சொந்த புள்ளைக்கு செலவு பண்றத எழுதி வைப்பாங்களா? உனக்காக இவ்வளவு செலவு பண்ணியிருக்கேன் அந்த பணத்தையெல்லாம் திரும்பக்குடுன்னு இந்த செலவுக்கணக்கக் காட்டி வாங்கப்போறீங்களா?’’ எரிச்சலாய்க் கேட்டாள் பரிமளா.. &lt;br /&gt;&lt;br /&gt;``எல்லா அப்பாக்களும் தன்னோட மகன் படிச்சாப்போதுமுன்னு மட்டும் தான் நினைக்கிறாங்க அவனோட படிப்புச்செலவு எவ்வளவு ஆச்சுன்னு யாரும் ஞாபகம் வெச்சு சொல்றதில்ல, நாளைக்கு நம்ம மகன் படிப்பு முடிஞ்சு வேல தேடுறப்போ தன்னோட படிப்புக்கு என்ன விலை கொடுத்தோம்ன்னு விபரத்தோட சொன்னா, எனக்காக அப்பா இவ்வளவு பணம் செலவு பண்ணியிருக்கிறாரேன்னு ஒரு பொறுப்பு வரும், படிப்பு முடிஞ்சு ஊர் சுத்தாம  சீக்கிரமா ஒரு வேலய தேடி படிப்புக்காக அப்பா செலவு பண்ணின காச வேல செஞ்சு சம்பாரிச்சுடனுமுன்னு தோணும் அதனாலதான்  இதெல்லாம் நான் எழுதறேன்!’’ &lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணமூர்த்தி சொன்னபோது தனது கணவனின் பொறுப்பான செயலைக்கண்டு மனதிற்க்குள் பெருமிதம் கொண்டாள் பரிமளா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-2370024096829177698?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/2370024096829177698/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=2370024096829177698' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2370024096829177698'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2370024096829177698'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/11/blog-post_15.html' title='செலவு'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-8034673284132497748</id><published>2010-11-11T04:10:00.001-08:00</published><updated>2010-11-20T22:48:15.061-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதற்சங்கு'/><title type='text'>ஒலிக்காத குரல்கள்</title><content type='html'>கணியான் என்றொரு இனமுண்டு – அவன்&lt;br /&gt;கவலைகள் ஒழியாத நிலை இன்று! &lt;br /&gt;&lt;br /&gt;மேல் தட்டு வர்க்கத்தினரால் ஒடுக்கப்பட்ட மக்களாக அறியப்பட்ட கணியான் இன மக்கள் எண்ணிக்கையில் குறைவு என்பதால் அவர்களின் குரல்கள்  கேட்காமலேயே போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே சாதிகளுக்குள்ளேயே பொருளாதாரத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரிந்து கிடந்த சமூகத்தில் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களது அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற ஏதாவது ஒரு தலைவனை இனம் கண்டு கொள்கிறார்கள், அல்லது யாராவது ஒருவர் தன் சமூகம் மீதான இழிவு நிலையை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் போராடுவது என முடிவெடுத்து புறப்படும்பொழுது அவர் பின்னால் அந்த சமூகத்து மக்கள் அணி திரண்டு தங்களது சாதிக்காக சங்கம் அமைத்து போராடி வெற்றி பெற்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாடார் சாதிக்கென்று ஒரு வைகுண்டசாமி, ஈழவர்களுக்கென்று ஒரு நாராயணகுரு, பறையர் இனத்துக்கென்று ஒரு வேத மாணிக்கம்,  புலையர் இனத்துக்கென்று அய்யன்காளி இப்படி எல்லா சாதிகளுக்குள் ஏதாவது ஒரு தலைவன் இருந்து அவர்களின் குரல்களை உரக்க ஒலிக்கச் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமைப்பட்டு கிடக்கும் கணியான் சமூகத்துக்கென்று ஒரு சிறந்த தலைவனையோ ஒரு சங்கத்தையோ கணியான் சமூகம்  கண்டதிலை. காரணம் இந்த கணியான் சமூகத்து மக்கள் ஒரு குழுவாகவோ அல்லது ஒரு தலைவனின் கீழ் வாழும் மக்களாகவோ வாழ்ந்ததில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பிராமணர்கள், நாயர்கள், சூத்திரர்கள், நில்வுடமை கொண்ட மேல் சாதி நாடார்கள் ஆகியோரிடம்  கணியான் இன மக்கள் அடிமைகளாக வேலைக்கு அமர்த்தப்பட்டு அவர்கள் வாழும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இப்படியாக கணியான் இன மக்கள் வெவ்வேறு ஊர்களுக்கு பிரிந்து போயினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமைகளாக வேலைக்கமர்த்திய பிராமணர்களும், நாயர்களூம், சூத்திரர்களும்  மேல் சாதி நாடார்களும்  அவர்களை சேரிகளிலும் காளனிகளிலும்  தங்க வைத்தனர். அதிக பட்சமாக ஐந்து அல்லது ஆறு பேர்கள் மட்டுமே ஒரு இடத்தில் அமர்த்தப்பட்டனர். பின்னர் ஒருசிலர் அவர்களோடு வந்து சேர்ந்து அவர்கள் உறவுக்காரர்களாக மாறியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt; குமரிமாவட்டத்தில் விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுகாக்களிலுள்ள பல்வேறு ஊர்களான திற்பரப்பு, இட்டகவேலி, அரகநாடு, உத்திரம்கோடு, அண்டுகோடு, சேக்கல், கடையாலுமூடு, அருமனை, கரையன்குளம், தேங்காப்பட்டினம், பாலோடு, உதச்சிக்கோட்டை, பருத்தியடப்பு, அஞ்சுகண்ணுகலுங்கு, மூவோட்டுகோணம், இளஞ்சிறை, போன்ற ஊர்களில் அடிமைகளாக வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எண்ணிக்கையில் குறைந்து பல்வேறு ஊர்களில் வசித்தாலும் தங்களது அடிமைத்தனத்தை எதிர்த்து  ஒரு குரல் கூட பதிவு செய்ய வில்லை. தாழ்ந்த சாதி மக்கள் என்னென்ன தீண்டாமை கொடுமைகளை அனுபவித்தார்களோ அதையே கணியான் சாதி மக்களும் அனுபவித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கணியான் சாதி மக்கள் பல்வேறு ஊர்களில் அதிக எண்ணிக்கையில்லாமல் பிரிந்து கிடந்தது இவர்களது இனக்குரல்கள் பதிவு செய்யாமல் போனதற்க்கு ஒரு காரணமாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பழங்காலம்தொட்டே பிராமணர், நாயர், சூத்திரர், நாடார், பறையர், மற்றும் புலையர்  சமூகத்தினரால் கணியான் என்று அழைக்கப்பட்டு வருகின்ற இந்த சாதிக்காரர்களை தற்பொழுதுள்ள பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களும், சாதிசான்றிதழ் தரும் தாசில்தார்களும், ஆர்.டி.ஓக்களும் கணியான் சாதி என்று ஏற்றுக்கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கணியான் சாதி என்று நன்றாக தெரிந்திருந்தும் இவர்களை சாம்பவ்ர் இனமென்றும் புலயர் இனமென்றும் நாடார் இனமென்றும் தங்களது விருப்பம்போல பள்ளிக்கூட டி.சி களில் பதிவு செய்து  விடுகிறார்கள். சில தலைமை ஆசிரியர்கள் உள்ளதை உள்ளபடியே கணியான் சாதி என்று குறிப்பிட்டிருப்பது பெருமைக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;கணியான் சாதிச்சான்றிதழ் கேட்டு தாசில்தாருக்கும் ஆர்.டி.ஓ அலுவலகத்திலும் விண்ணப்பித்தால் நீ கணியான் தான் என்பதற்க்கு என்ன ஆதாரம். ஏதாவது ஆதாரம் இருந்தால் கொண்டு வா என்று கேள்வி கேட்டு சான்றிதழ் தர மறுத்து திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கணியான் சாதிக்காரன் என்று ஆவணங்கள் சமர்ப்பித்தாலோ அதை வாங்கி வைத்துக்கொண்டு விசாரணை என்ற பெயரில் நாட்களை நகர்த்திவிட்டு சாதிசான்றிதழ் தருவதில்லை. உதா. 2006 ல் கணியான் சாதிச்சான்றிதழ் கேட்டு உரிய ஆவணங்களோடு தக்கலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்தும் இன்றுவரை கணியான் சாதிச்சான்றிதழ் தர மறுக்கிறார்கள் உயர் அதிகாரிகள். மேலும் குமரிமாவட்டத்திலேயே  கணியான் இன மக்கள் இல்லை என்று அதிகாரிகள் கூறிவருவது இந்த சமூகத்து மக்களிடையே பெரும் வேதனை தரும் விஷயமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படிப்பு படிக்க சாதிச்சான்றிதழ் உடனடியாக தேவைப்படுவதால் அவர்கள் எழுதித்தரும் சாம்பவர் என்ற சாதி சான்றிதழோடு நகர்ந்துவிடுகிறார்கள் கணியான் இன மக்கள். இங்கும் இவர்களது குரல் ஒலிக்கப்படாமலேயே போய்விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;குமரி மாவட்ட கணியான் இன மக்களின் பூர்வீகம் தான் என்ன அன்று ஆராய்ந்தால் அது ஒரு பெருங்கதையாகவே இருக்கிறது. இவர்கள்  திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலிருந்து பிரிந்து குமரிமாவட்டத்தில் அடிமைகளாக குடியேறியவர்களாகவே தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மேல்தட்டு வர்க்கத்தின் அடக்கு முறைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தபோதிலும் நல்ல கலைஆர்வம் உடையவர்களாகவே இருந்தனர். இந்த சாதியினரில் பலர் இன்றும் கணியான் கூத்து ஆடும் ஆட்டக்கலைஞர்களாக இருந்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கணியான் ஆட்டம் அல்லது கணியான் கூத்து என்னும் கிராமியக்கலை கோயில் விழாக்களில் தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் ஒரு நிகழிச்சியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையை பாடலாக இசையோடு இருவர் பாடுவார்கள். இவர்களை அண்ணாவி என்பார்கள். பாட்டுடன் விளக்கவுரையும் இடையிடையே கலந்து வரும். தப்பட்டை அடியும், தாளமேளங்களும் கேட்போரை பரவசமடையச் செய்யும். இவ்விதமாக அந்தப் பாட்டுக்கு ஏற்றார்போல இருவர் தப்பட்டைத் தாளம் அடிக்க - பெண் வேடமிட்ட இருவர் அவைகளுக்கிசைந்தாற்போல் அழகாக வளைந்து, நெளிந்து, குழைந்து, குதித்து, சுழன்று ஆடி ஓடி அமர்க்களப் படுத்துவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டும் ஆட்டமும் மிகவும் உச்சகட்டத்தில் இருக்கும் பொழுது கோவிலில் பூஜை நடக்கும். அவ்வேளையில் சுவாமியானவர் பக்தர் ஒருவர்மேல் இறங்குவார். அதனால் அவர் அருள் வந்து ஆவேசமுடன் ஆடுவார். அவ்வேளையில் வேண்டியவர்க்கு வேண்டும் வரமளித்துப் பின் விலகிவிடுவார். சிறிது நேரத்தில் கதையும் முடிவுறும். இதுதான் கணியான் கூத்து. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கூத்தை நிகழ்த்தும் கலைஞர்கள் இப்போது நெல்லை, தூத்துக்குடி, மற்றும் குமரி மாவட்டங்களில் இரண்டு மூன்று ஊர்களிலேயே உள்ளனர். அதுவும் விரல் விட்டு எண்ணும் அளவில் முப்பது நாற்பது கலைஞர்களே உள்ளனர். இக்கலைஞர்களின் வாழ்வுக்கு பின்னர் இனிவரும் காலங்களில் இக்கலையானது இருக்குமா என்பது சந்தேகமே. &lt;br /&gt;&lt;br /&gt;குமரி மாவட்டத்தில் திற்ப்பரப்பு அருகிலுள்ள சேக்கல் எனும் ஊரில் குடிசை வீட்டில் வாழும் பொன்னையன் என்பவர் கணியான் கூத்து ஆடும் கலைஞராக இருந்தவர். தற்ப்பொழுதுள்ள இளைஞர்களுக்கு கணியான் கூத்து கத்து தருவதாகச் சொன்னாலும் யாரும் கற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவரது குடிசை வீட்டுக்குச் சென்று கணியான் கூத்து பற்றி விசாரித்ததும் தன் இயல்பு நிலை மறந்து ஆடிப்பாடிய காட்சி இன்னமும் நினைவை விட்டு நீங்காமலேயே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர மந்திரவாதம் தெரிந்த மந்திரவாதிகளாகவும், பேய் விரட்டுபவர்களாகவும்,  கூடு விட்டு கூடு பாய்பவர்களாகவும் கோவில் பூசாரிகளாகவும் இருந்து வருகின்றனர்.  நலிந்த சமூகம் என்பதால் நாடார் இன மக்களோடு நல்ல நட்புறவு கொண்டு அவர்களிடமிருந்து பனைமரத்து ஓலைகளை வாங்கி பாய், அரிப்பெட்டி, கடவம் போன்றவற்றை முடைந்து ஜீவனம் கழித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;வயிற்றுப்பசி போக்க சாம்பவர் இனத்தோடு இணைந்து வயல்களில் நாற்று நடுவது, களை பறிப்பது போன்ற தொழில்களை கற்று வயல்களில் வேலை செய்யும் கூலிகளாகவும் இருந்து வருகிறார்கள். வயிற்றுப்பிழைப்பிற்க்கென்று வய்லில் வேலை செய்யச் சென்றதால்  கணியான் இனம் என்று அடையாளம் காணப்படாமல் சாம்பவர் இனம் என்று சாதிச்சான்றிதழ் தருவது எந்த விதத்தில் நியாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணியான் என்பதற்க்கு என்ன ஆதாரம் என்று கேட்கும் அதிகாரிகளுக்கு குமரிமாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகிலுள்ள கணியான்கோணம் எனும் ஊரிலுள்ள கோவிலில்  (தற்ப்பொழுது இட்டகவேலி முடிப்புரை)  இன்றும் கணியான் சமூகத்து மக்கள் தான் கோவில் பூசாரிகளாக இருந்து வருகிறார்கள் என்பது தான் ஆதாரமாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த கோவில் அமைந்த கதை படு சுவாராசியமான கதை. தீண்டத்தகாதவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட கணியான் இன மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தெய்வமே மறுவடிவம் பூண்டு ஒரு நாயர் வீட்டில் மகளாகப் பிறந்ததாக சொல்வதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இட்டகவேலி ஊரில் ஒரு நாயர் மாடுகள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லாமலிருந்தது. அவரது சகோதரிக்கு பிறந்த குழந்தையை தான் வளர்ப்பதாகச் கூறி இட்டகவேலிக்கு அழைத்து வந்தார். பெண்குழந்தை நல்ல ஐஸ்வர்யம் கொண்டவளாகவும் தொட்டதெல்லாம் துலங்கும் என்றும் பெண்குழந்தைமீது அதிக பாசம் வைத்திருந்தார் நாயர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் சந்தைக்கு மாடு வியாபாரத்துக்கு போகும்போதெல்லாம் அந்த பெண்குழந்தையை எதிரே வரச்சொல்லியும் அந்த குழந்தையின் கையால் சாட்டை கம்பை வாங்கி சந்தைக்குச் சென்றால் அன்றைக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்ததுபோல் நடந்ததால் அந்த குழந்தை மீது அதிக பாசம் வைத்திருந்தார் நாயர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெண்குழந்தை மீது நாயர் அளவு கடந்த பாசம் வைத்திருப்பதைப் பொறுக்க முடியாத நாயரின் மனைவி அவள் மீது பழி சுமத்தி அவளை அந்த வீட்டை விட்டே துரத்த கங்கணம் கட்டுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது தீண்டாமை தலை தூக்கியிருந்த நேரம். நாயர் இனத்திலிருந்து கணியான் சாதியினர் 64 அடி தள்ளி நிற்க வேண்டும், பொது இடங்கள், சந்தைகள், நீர்நிலைகள், கோவில்கள், நீதிமன்றங்கள், கல்விக்கூடங்கள், அதிகார பீடங்கள் ஆகியவற்றை கணியான்கள் பயன்படுத்தக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் நிறைந்த காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அந்தி சாயும் நேரத்தில் நாயரின் மனைவி தேங்காய் சிரட்டையின் கண்களை துளையிட்டு அந்த பெண்ணிடம் கொடுத்து அருகிலுள்ள கணியான் வீட்டிலிருந்து தீ கங்கிகள் வாங்கிவரச்சொன்னாள். அந்த பெண் அதுபோல் கணியான் வீட்டிற்க்குச் சென்று தூரே நின்றபடி தீ கங்கி கேட்டிருக்கிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;தேங்காய் சிரட்டையில் தீ கங்கிகள் வைத்து கொடுத்திருக்கிறார்கள் கணியான் வீட்டார். கையில் தீ கங்கிகளை தாங்கியபடி வந்தபோது தீ அவள் கைகளை சுட்டிருக்கிறது தீ சுடாமலிருக்க கைகளை நாவால் நக்கி எச்சில் பரப்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மியில் அரைத்துக்கொண்டிருந்த நாயரின் மனைவி ஒடிச்சென்று அவள் கைகளைப்பிடித்தபோது அவள் கையில் ஒட்டியிருந்த மசாலா அந்த பெண்ணின் கை விரல்கள் மீது படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் கையை நக்கியபடி வந்தாய்  நீ அந்த கணியான் வீட்டிலிருந்து மாட்டுக்கறி வாங்கி தின்றிருப்பாய் என்று அவள் மீது பழி போடுகிறாள். அந்த பெண் எவ்வளவு சொல்லியும் நம்பாமல் அவள் கணியான் வீட்டிலிருந்து மாட்டுக்கறி வாங்கி தின்றாள் என்று நாயரிடம் புகார் சொன்னாள் நாயரின் மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;நாயருக்கு கோபம் வந்தது. இதுநாள் வரை பாசம் வைத்திருந்த அந்தப்பெண் ஒரு கணியான் வீட்டிலிருந்து மாட்டுக்கறி வாங்கித்தின்றாள் என்ற ஒரே காரணத்திற்க்காக அவளை பிரம்பால் அடிக்கிறார் நாயர்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் மீது அபாண்டமாக பழி சுமத்தி அடிக்கவும் செய்கிறார்களே என்று பயத்தில் வீட்டை விட்டு ஓடி பக்கத்திலிருந்த ஒரு காவில் மறைந்துகொள்கிறாள் அந்தப்பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;நள்ளிரவு யாருமற்றதொரு காவில் தனியாக பயந்தபடியே இருந்தாள் அந்தப்பெண். இரவு ஒரு மணியிருக்கும் கணியான் சமூகத்தைச்சேர்ந்த மாதுகணியான் என்பவர் மந்திரவாததிற்க்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது காவில் ஒரு குழந்தை தனிமையில் அழுதுகொண்டு இருப்பதைக்காண்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை பக்கத்து வீட்டு நாயரின் மருககள் என்பதை அறிந்து வாம்மா உன்ன நாயர் வீட்டில் கொண்டு விடுகிறேன் என்று அழைக்கிறார். குழந்தை அங்கு போகமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. குழந்தை தனக்கு பசிக்கிறது ஏதாவது சாப்பிடக்கொடுங்கள் என்று கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கணியான் சமுதாயத்தோடு தீட்டு வைத்திருக்கும் சூழ்நிலையில் குழந்தை பசிக்கிறது என்று கேட்கிறதே என்ன செய்வது என்று யோசிக்கிறார் மாதுகணியான். மந்திரவாதத்திற்கு சென்று திரும்பியபோது கையில் கருக்கும் &lt;br /&gt;(இளநீர்) பொரியும், பச்சரிசியும் கமுகம்பூவும் இருந்திருக்கிறது. அதை உண்ணக்கொடுக்கிறார். அந்த பெண்குழந்தையும் பசியாற சாப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு அந்த குழந்தை மாதுகணியான் வீட்டில் தங்குகிறது மறுநாள் காலை குழந்தையின் தாயாருக்கு தகவல் தரப்படுகிறது. பெண்குழந்தையின் தாயாரும் பாட்டியும் குழந்தையை அழைத்துச்செல்ல வருகிறார்கள். குழந்தைக்கு கணியான் வீட்டில் தீட்டு பட்டிருக்கிறது எனவே பக்கத்திலிருந்த குளத்தில் குளித்துவிட்டு செல்லலாமென்று குளக்கரைக்கு போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பெண்குழந்தை குளத்தில் இறங்குகிறது. இறங்கிய குழந்தையை பிறகு காணவில்லை. குழந்தை தண்ணீரில் மூழ்கியிருக்குமோ என்று குழந்தையின் தாயாரும் குளத்தில் குதிக்கிறாள். கொஞ்ச நேரத்தில் இருவரையும் காண்வில்லையென்று குழந்தையின் பாட்டியும் குளத்தில் குதிக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூவரையும் காணாமல்போகவே அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பார்கள் என்ற செய்தி நாயர் குடும்பத்திற்க்கு தெரியப்படுத்தப்படுகிறது. எல்லோரும் குளத்தில் இறங்கி தேடுகிறார்கள் அவர்கள் கையில் பிணங்கள் கிடைக்கவில்லை. பிறகு குளத்து தண்ணீர் முழுவதையும் திறந்துவிட்டு தேடிப்பார்த்தார்கள். தண்ணீர் முழுவதுமாக வற்றிய பிறகும் பிணங்கள் கிடைக்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டாவது நாள் பக்கத்திலிருந்த ஒரு குளத்தில் பாக்கு அளவில் மூன்று முடிக்கட்டுகள் தண்ணீரில் மிதந்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறது. அந்த வழியாகச்சென்ற ஒருவர் அந்த முடிக்கட்டுகளை எடுக்க இறங்கியிருக்கிறார். முடிக்கட்டுகள் திடீரென்று தண்ணீருக்குள் மூழ்கி மறைந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;குளத்தில் முடிக்கட்டுகள் மிதக்கும் விஷயம் ஊரெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. எல்லோரும் குளத்திற்க்குள் நடக்கும் அதிசயத்தைப்பார்த்து அசந்துபோய் நின்றனர். இந்த தகவல் ஒரு ஜோசியருக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஜோசியர் வந்து பார்த்தபோது முடிக்கட்டுகள் குளத்தில் நீந்துவது குளத்தில் குதித்த அந்த மூன்று பெண்களும்தான் என்பதை உணர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முடிக்கட்டுகள் யார் கைக்கும் சிக்காது இதை கணியான்கள் வந்து பிடித்தால் அவர்கள் கைக்கு சிக்கும் என்று தெரியப்படுத்தவே கணியான்கள் வரவழைக்கப்பட்டார்கள். கணியான்கள் ஒரு முறம் எடுத்துவந்து  குளத்தில் இறங்கியபோது அந்த முறத்தில் வந்து ஒதுங்கியிருக்கிறது அந்த முடிக்கட்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கணியான்கள் அதை சாதாரண நிகழ்வாகக் கருதாமல் தெய்வீகச்செயலாகவே கருதி தங்களது இனத்தின் மீது மேல்தட்டு வர்க்கத்தின் தீண்டாமை எனும் பேயை விரட்ட தெய்வமே நேரில் வந்து பிறந்ததாய் கருதி அந்த முடிக்கட்டுகளை எடுத்து வந்து காவின் அருகில் பலமான மரப்பெட்டியில் வைத்து பூட்டி பூஜை செய்து இன்று அது இட்டகவேலி முடிப்புரை கோவிலாக மாறியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த கோவிலில் பாம்பரை பரம்பரையாக இன்றும் கணியான் சாதியில் பிறந்தவர்களே பூசாரிகளாக நியமிக்கப்பட்டு பூஜை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைவிட வேறெந்த ஆதாரத்தை கணியான் சமூகத்தினர் சமர்ப்பிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை இடர்பாடுகளுக்கிடையிலும் இவர்களது குரல்கள் இன்னும் ஒலிக்கப்படாமலேயே இருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம். இனியாவது இவர்களது குரல்கள் ஒலிக்கப்ப்டுமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-8034673284132497748?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/8034673284132497748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=8034673284132497748' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8034673284132497748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8034673284132497748'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/11/blog-post.html' title='ஒலிக்காத குரல்கள்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-4194966273984201490</id><published>2010-10-02T08:14:00.000-07:00</published><updated>2010-11-20T22:55:05.996-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குங்குமம்'/><title type='text'>பிடிச்சிருக்கு</title><content type='html'>மருத்துவமனையின் பி.ஆர்.ஓ யார் என வரவேற்பறையில் கேட்டுத் தெரிந்துகொண்டு அவரைப் பார்க்கச்சென்றான் செந்தில். &lt;br /&gt;&lt;br /&gt;`` மேடம்... பி.ஆர்.ஓ கயல்விழிங்கிறது...’’&lt;br /&gt;&lt;br /&gt;`` நாந்தான், என்ன விஷயம்?’’&lt;br /&gt;&lt;br /&gt;`` உங்கள பார்த்துட்டு போலாமுன்னுதான் வந்தேன்!’’ தயங்கியபடியே சொன்னான் செந்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;`` பார்த்துட்டு போறதுக்கு நான் என்ன பார்க்கா... இல்ல சினிமாவா?’’ எரிச்சலாகக் கேட்டாள் கயல்விழி.&lt;br /&gt;&lt;br /&gt;`` உங்ககூட கொஞ்சம் தனியாப் பேசணும்!’’&lt;br /&gt;&lt;br /&gt;``என்ன?’’ முறைத்தாள் கயல்விழி.&lt;br /&gt;&lt;br /&gt;`` நான் சிகரெட் பிடிக்கமாட்டேன்,டிரிங்ஸ் வாரத்துல ஒருநாள், லேடீஸ் சகவாசம் சுத்தமா கிடையாது!’’&lt;br /&gt;&lt;br /&gt;`` யோவ், வெளியே போய்யா, வாட்ச்மேன்....’’ உரக்க சத்தமிட்டாள் கயல்விழி.&lt;br /&gt;&lt;br /&gt;`` என்னப்பத்தி சொன்னா எதுக்கு வெரட்டறீங்க?’’ பரிதாபத்துடன் கேட்டான் செந்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;`` அதுக்கு எனக்கென்ன அவசியம்!’’ மீண்டும் எரிந்து விழுந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;`` நேத்து என் அம்மா அப்பா உங்க வீட்டுக்கு வந்து சம்பந்தம் பேசி, நீயும் ஒரு தடவ பொண்ண பார்த்துட்டு வான்னு சொன்னாங்க, அதான் வந்தேன்!’’&lt;br /&gt;சட்டென கய்ல்விழியின் முகத்தில் வெட்கம் அமர `` இத முதல்லயே சொல்லியிருக்கக்கூடாதா!’’ என்று நெளிய ஆரம்பித்தாள் செந்திலுக்கு அது மிகவும் பிடித்திருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-4194966273984201490?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/4194966273984201490/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=4194966273984201490' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/4194966273984201490'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/4194966273984201490'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/10/blog-post.html' title='பிடிச்சிருக்கு'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-6570186196835743452</id><published>2010-09-29T02:29:00.000-07:00</published><updated>2010-11-20T23:00:19.994-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குங்குமம்'/><title type='text'>குமரிப்பெண்</title><content type='html'>ரம்யாவின் திருமணத்திற்க்கு முந்தின நாள் இன்னொரு தோழி சொன்ன தகவலைக்கேட்டு திருமணத்திற்க்கு போக வேண்டாமென முடிவெடுத்தாள் மேகலா.&lt;br /&gt;&lt;br /&gt;`ஏன் போகல’ அப்பா கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரம்யாவ கல்யாணம் பண்ணிக்கப்போற மாப்பிள்ளை முதல்ல நம்ம வீட்டுக்கு வந்து என்னத்தான் பொண்ணு பார்த்துட்டு போனார். நகை ரொக்கம் ரொம்ப குறைச்சலா இருக்குன்னு அவங்க வீட்டுல வேண்டாம்னு சொல்லிட்டாங்க, ரெண்டு நாள் கழிச்சு மாப்பிள்ளை என்ன சந்திச்சு பெத்தவங்க பேச்ச மீற முடியல, என்ன மன்னிச்சுடுங்கன்னு சொல்லிட்டுப்போனார். நாளைக்கு ரம்யா கல்யானத்துக்குப்போயி வாழ்த்துறப்போ மாப்பிள்ளை என்னை பார்த்துட்டாருன்னா ஒரு குற்ற உணர்வு வரலாம், சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல எதுக்கு சங்கடம்’ என்ற அவளது பதிலில் சிலிர்த்தார் அப்பா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-6570186196835743452?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/6570186196835743452/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=6570186196835743452' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6570186196835743452'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6570186196835743452'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/09/blog-post_29.html' title='குமரிப்பெண்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-1248557540923266003</id><published>2010-09-12T08:09:00.000-07:00</published><updated>2010-11-20T23:01:04.190-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>அட்சய திருதியை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Bu46g4ZICc8/TIztUbmCjZI/AAAAAAAAAEk/zbwItPMts9c/s1600/earrings.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 171px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_Bu46g4ZICc8/TIztUbmCjZI/AAAAAAAAAEk/zbwItPMts9c/s320/earrings.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5516044578882489746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நகைக்கடையில் அட்சய திருதியை தினத்தன்று கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு கிராம் கம்மல் வாங்கிவிட்டு, கடையை விட்டு வெளியேறியபோது தங்கம்மையின் முகத்தில் மகிழ்ச்சி துளிர்த்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்ததும் தனது மகளின் காதில் அணிவித்து திரும்பத் திரும்ப அழகு பார்த்தாள். பக்கத்து வீட்டு சரசுவுக்கு கம்மலைக் காட்டியபோது அவள் முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாக பொறாமை வந்தேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;`` ம், இன்னைக்கு நகை வாங்குனா நகை பெருகுமுன்னு யாரோ சொன்னத நம்பி ரொம்ப சிரமப்பட்டு நகை வாங்கியிருக்க, இதெல்லாம் நகைகள அதிகம் விக்கிறதுக்கு நகைக்கடைக்காரங்க செய்யற புது டெக்னிக்!’’ தனது அதிருப்தியை வெளிப்படுத்திய சரசுவை ஏற இறங்கப்பார்த்தாள் தங்கம்மை.&lt;br /&gt;&lt;br /&gt;`` சரசு, தீபாவளி பண்டிகை வருது, கையில காசு இல்லாட்டியும் கடன் வாங்கியாவது புது டிரெஸ், பட்டாசு, ஸ்வீட் வாங்கி சந்தோஷப்படுறோமில்லையா? அதுமாதிரிதான் இதுவும், ஒரு சந்தோஷத்துக்காக வாங்ககிறமே தவிர நகை பெருகுமிங்கற எண்ணத்துல வாங்கல!’’ &lt;br /&gt;&lt;br /&gt;தங்கம்மை சொன்னபோது சரசுவுக்கு இருப்பு கொள்ளவில்லை. வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு நகைக்கடைக்கு விரைந்தாள் நகை வாங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-1248557540923266003?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/1248557540923266003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=1248557540923266003' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/1248557540923266003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/1248557540923266003'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/09/blog-post_12.html' title='அட்சய திருதியை'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Bu46g4ZICc8/TIztUbmCjZI/AAAAAAAAAEk/zbwItPMts9c/s72-c/earrings.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-9020032134588457677</id><published>2010-09-11T11:12:00.000-07:00</published><updated>2010-09-11T11:15:31.687-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>படையல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Bu46g4ZICc8/TIvG7I6DM6I/AAAAAAAAAEc/PAB8oW5xvGU/s1600/Ayannar-6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 281px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_Bu46g4ZICc8/TIvG7I6DM6I/AAAAAAAAAEc/PAB8oW5xvGU/s320/Ayannar-6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5515720887950848930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிடா வெட்டி &lt;br /&gt;அய்யனாருக்குப் படையல்!&lt;br /&gt;யாருக்கும் கேட்கத்தோன்றவில்லை&lt;br /&gt;அய்யனார் &lt;br /&gt;சைவமா அசைவமா என்று!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-9020032134588457677?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/9020032134588457677/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=9020032134588457677' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/9020032134588457677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/9020032134588457677'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/09/blog-post_11.html' title='படையல்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Bu46g4ZICc8/TIvG7I6DM6I/AAAAAAAAAEc/PAB8oW5xvGU/s72-c/Ayannar-6.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-1231634894273503637</id><published>2010-09-10T20:53:00.000-07:00</published><updated>2010-09-10T20:56:44.728-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோக்ஸ்'/><title type='text'>ஜோக்ஸ்</title><content type='html'>`` ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தா அவன் டாப்பா வருவான்!’’&lt;br /&gt;&lt;br /&gt;அவன் டூப்பாத்தான் வருவான், பாரு இப்பவே சினிமாவுல வர்ற சண்டைக்காட்சிகள விடாம பார்க்கிறான்!’’&lt;br /&gt;                                             &lt;br /&gt;                                                                                                ****************&lt;br /&gt;&lt;br /&gt;`` சில பேருக்கு தூக்கத்துல நடக்குற வியாதி வரும், ஆனா நம் மன்னருக்கு வேற மாதிரி வியாதி வந்திருக்கு!’’&lt;br /&gt;&lt;br /&gt;`` என்ன வியாதி?’’&lt;br /&gt;&lt;br /&gt;`` தூக்கத்துல ஓடுற வியாதி!’’&lt;br /&gt;&lt;br /&gt;                                                                                 ****************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;``மன்னா தங்களின் மிக நளினமான ஓட்டத்தைக்காண எதிரி மன்னனுக்கு ஆசை வந்துவிட்டது!’’&lt;br /&gt;&lt;br /&gt;`` என்ன அமைச்சரே சொல்கிறீர்!’’&lt;br /&gt;&lt;br /&gt;`` எதிரி மன்னன் படையெடுத்து வருவதாக ஓலை அனுப்பியிருக்கிறான் மன்னா!’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     ****************&lt;br /&gt;&lt;br /&gt;`` மன்னா எதிரி மன்னன் படையெடுத்து வருகிறான்!’’&lt;br /&gt;&lt;br /&gt;`` மன்னருக்கு இப்போ பி.பி,சுகர் ரொம்ப அதிகமா இருக்காம் ஆனி போய் ஆடிபோய் ஆவணி வந்தா உடல்நிலை சரியாயிடும் அப்போ படையெடுத்து வந்தாப்போதுமுன்னு போய்ச்சொல்லு!’’&lt;br /&gt;&lt;br /&gt;     ****************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சரே நான் புறமுதுகிட்டு ஓடி வருவது ஒருபுறம் இருந்தாலும் நம் அரண்ம&lt;br /&gt;னைக்குள் நுழையும்போது தாரை தம்பட்டை அடித்து என்னை வரவேற்பதுபோல் ஒரு சித்திரம்  வரையவேண்டும்!’’ &lt;br /&gt;&lt;br /&gt;``எதற்க்கு மன்னா!’’&lt;br /&gt;&lt;br /&gt;`` வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!’’&lt;br /&gt;&lt;br /&gt;                                    ****************&lt;br /&gt;&lt;br /&gt;`` அமைச்சரே வாழ்க்கையில் ஒருமுறையாவது எதிரி மன்னனை வெல்லவேண்டும்!’’&lt;br /&gt;&lt;br /&gt;`` இதுக்கு ஆசையப்பாரு!’’&lt;br /&gt;&lt;br /&gt;     ****************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-1231634894273503637?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/1231634894273503637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=1231634894273503637' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/1231634894273503637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/1231634894273503637'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/09/blog-post_10.html' title='ஜோக்ஸ்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-8004963275002661885</id><published>2010-09-09T10:10:00.000-07:00</published><updated>2010-09-09T10:25:09.297-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடந்த நிகழ்வுகள்'/><title type='text'>எழுத்தாளனுக்கு செல்லும் இடமெங்கும் சிறப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Bu46g4ZICc8/TIkYN9-C9DI/AAAAAAAAAEU/j2XSFkcNKJ0/s1600/scan%5B1%5D.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 144px; height: 144px;" src="http://1.bp.blogspot.com/_Bu46g4ZICc8/TIkYN9-C9DI/AAAAAAAAAEU/j2XSFkcNKJ0/s320/scan%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514965846944052274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகமதாபாத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அகமதாபாத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாவுக்குச் சென்றிருந்தேன். பரிச்சமில்லாத என் முகம் பார்த்தபிறகும் என்னை அன்போடு வரவேற்று என்னைப்பற்றி விசாரிக்க நான் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிவிட்டு எனது இடைவெளிகள் நூலினை அவருக்குத்தந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கரம் பற்றி விழா மேடையின் முன்வரிசையில் அமர்த்தி தமிழ்சங்கத்தினுடைய தலைவர் &lt;br /&gt;மற்றும் செயலாளருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விழா தொடங்கியது நிறைய பேச்சாளர்கள் பேசி முடித்தார்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர் திடீரென்று நமது அகமதாபாத தமிழ்சங்கத்திற்கு குமரிமாவட்டஎழுத்தாளர் ஐரேனிபுரம் பால்ராசய்யா வந்துள்ளார் அவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம் என்று என்னை மேடைக்கு அழைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேடைக்குச் சென்றபோது தமிழ்ச்சங்கத்தலைவர் திரு சாம்சிவன் எனக்கு பூச்செண்டு தந்து என்னை வரவேற்றார்.என்னால் மறக்க முடியாத நிகழ்வு அது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-8004963275002661885?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/8004963275002661885/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=8004963275002661885' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8004963275002661885'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8004963275002661885'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/09/blog-post_09.html' title='எழுத்தாளனுக்கு செல்லும் இடமெங்கும் சிறப்பு'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Bu46g4ZICc8/TIkYN9-C9DI/AAAAAAAAAEU/j2XSFkcNKJ0/s72-c/scan%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-8272682215734435499</id><published>2010-09-08T10:25:00.000-07:00</published><updated>2010-11-20T23:01:51.228-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>நெனப்பு</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_Bu46g4ZICc8/TIfHNqZ17aI/AAAAAAAAAEM/KM-O474Q3wI/s1600/grandfather.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 255px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_Bu46g4ZICc8/TIfHNqZ17aI/AAAAAAAAAEM/KM-O474Q3wI/s320/grandfather.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514595306273369506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பொக்கைவாய் முதியவர் உடல் தள்ளாடியபடியே ரயில் பெட்டியில் ஏற மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.  அவருக்கு பின்னால் நின்றிருந்த சாந்தகுமார் அவரை பின்பக்கத்திலிருந்து தாங்கியபடி அலுங்காமல் ரயில் படிக்கட்டுகளில் ஏற்றி அவரது கரம் பிடித்து இருக்கைக்கு அழைத்து வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;`` நடக்கிறதுக்கு இவ்வளவு சிரமப்படுறீங்களே கையுல ஒரு கைத்தடி வெச்சிருந்தா நடக்க சௌகரியமா இருக்குமில்லையா?’’ அவரது பரிதாப நிலையை உனர்ந்தபடி கேட்டான் சாந்தகுமார்.&lt;br /&gt;&lt;br /&gt;`` ரெண்டு வருஷத்துக்கு முன்னால வரைக்கும் என் மனைவிதான் என்ன தாங்குனா, ஒரு கைத்தடி மாதிரி எங்க போணுமுன்னாலும் அவதான் என்ன கூட்டிக்கிட்டு போவா, அப்பறம் அவ இறந்துட்டா, அவ போனதுக்கப்பறம் யார் உதவியுமில்லாம என்னோட தேவைகள நானே பூர்த்தி செஞ்சுட்டு வர்றேன், என் மனைவி இறந்துட்டாலும் இப்பவும் அவ என்ன கைத்தாங்கலா கூட்டிகிட்டு வர்றது மாதிரியே தோணுது, அவ நெனப்புல வாழுற நான், கைத்தடி உபயோகப்படுத்தினா என் மனைவி என்கூட இருக்குற நெனப்பு இல்லாமபோயிடும்’’&lt;br /&gt; &lt;br /&gt;அந்த தள்ளாத வயதிலும் தன் மனைவிமீது வைத்திருக்கும் அவரது ஆழ்ந்த காதலை  நினைத்து ஆச்சரியமானான் சாந்தகுமார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-8272682215734435499?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/8272682215734435499/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=8272682215734435499' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8272682215734435499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8272682215734435499'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/09/blog-post_08.html' title='நெனப்பு'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Bu46g4ZICc8/TIfHNqZ17aI/AAAAAAAAAEM/KM-O474Q3wI/s72-c/grandfather.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-7324765877435986063</id><published>2010-09-07T09:20:00.000-07:00</published><updated>2010-09-07T09:42:51.578-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடந்த நிகழ்வுகள்'/><title type='text'></title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_Bu46g4ZICc8/TIZmyhMi3QI/AAAAAAAAADY/hiCrNhA9Sbc/s1600/20100123c_01510801401%5B1%5D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 190px;" src="http://1.bp.blogspot.com/_Bu46g4ZICc8/TIZmyhMi3QI/AAAAAAAAADY/hiCrNhA9Sbc/s320/20100123c_01510801401%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514207811852229890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருணையுள்ள நாயகன்&lt;br /&gt;&lt;br /&gt;நேதாஜி நற்பணிமன்ற ஆண்டுவிழா கூட்டத்தில் வாழ்த்தி பேசிவிட்டு வெளியேறுமுன் ஏழை எளிய மக்களுக்கு திரு வே. தேவராஜ் தேவா செக்யூரிட்டி பீரோ உரிமையாளர் அவர்கள் தையல் மெஷின்களை தனது சொந்த செலவில் வழங்கிக்கொண்டிருந்தார். அவருக்கு கை வலித்ததோ தெரியவில்லை திடீரென்று ஒரு ஏழைத் தாய்க்கு என்னைவிட்டு வழங்குமாறு பணித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தாயின் புன்னகையில் நானும் சற்று புன்னகையோடு புகைப்படத்தில் இடம் பிடித்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;வழங்குவதற்க்கு தகுதியில்லையென்றாலும் அந்த தாயின் வாழ்க்கை எதிர்காலம் புன்னகையோடு தொடர வாழ்த்திவிட்டு  வழங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தி தினகரன் நாளிதழில் வெளிவந்தபோது அதை கத்தரித்து இணைத்திருக்கிறேன். தையல் மெஷின் செலவுகளுக்குச் சொந்தக்காரரான திரு வே. தேவராஜ் கம்பீரமாக எனது அருகில். அவரை தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும் புகைப்படத்தில் அவரது சட்டையில் க எழுத்து பதிவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைப்பற்றி சொல்லப்போனால் நிறைய உதவிகள் செய்வதில் தாராள மனம் கொண்டவர். சமீபத்தில் ஒரு தந்தையில்லாத ஏழைப்பெண் திருமணம் என்று வந்துநின்றபோது ருபாய் ஐந்து ஆயிரம் தந்து உதவி செய்தவர். அவரது கருணை மேலும் மேலும் தொடர வாழ்துகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-7324765877435986063?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/7324765877435986063/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=7324765877435986063' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/7324765877435986063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/7324765877435986063'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/09/blog-post_4063.html' title=''/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Bu46g4ZICc8/TIZmyhMi3QI/AAAAAAAAADY/hiCrNhA9Sbc/s72-c/20100123c_01510801401%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-2985396630600366349</id><published>2010-09-06T10:33:00.000-07:00</published><updated>2010-11-20T23:02:26.474-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாக்யா'/><title type='text'>பெரும்செலவு</title><content type='html'>“ஜாமிட்டிரி பாக்ஸ் பென்சில் பாக்ஸ் ரெண்டுல ஏதாவது ஒண்ணு வாங்கு” அடம்&lt;br /&gt;பிடிக்கும் தனது மகன் ஜானுவிடம் அமைதியாய் சொன்னார் சீனிவாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;``முடியாது எனக்கு ரெண்டும் வேணும்!'' என்று மறுபடியும் அடம் பிடித்தான் ஜானு.&lt;br /&gt;சீனிவாசனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வர அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தார்&lt;br /&gt;&lt;br /&gt;அழுகையும் ஏமாற்றமும் கன்னத்தில் வாங்கிய அடியும் அவனை உலுக்க அன்றைய இரவு&lt;br /&gt;சங்கடத்தோடு நகர்ந்து போனது. மறுநாள் காலை பள்ளிக்கூடம் போக தயாராகையில்&lt;br /&gt;ஜானுவுக்கு தலை சுத்துவதுபோல் தோன்ற தனது ஞாபசக்தியை மொத்தமும் இழந்து நின்றான்&lt;br /&gt;ஜானு.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்கரிடம் காட்டி பதட்டமானார்&lt;br /&gt;சீனிவாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;" ஜானுவுக்கு வந்திருக்கிறது டிஸ்ஸோஸியேட் அம்னீஷியங்கிற வியாதி, இது மன&lt;br /&gt;அழுத்தத்தாலயும், பயத்தாலயும் வர்ற நேய், மூணு மாசம் தொடர்ந்து சிகிட்சை&lt;br /&gt;எடுத்தா இழந்த ஞாபகசக்திய திரும்ப கொண்டு வந்துடலாம் அதுக்கு&lt;br /&gt;முப்பதாயிரத்துக்கு மேல செலவாகும்" டாக்டர் சொல்லி முடித்த போது ஐம்பது ருபாய்&lt;br /&gt;பென்சில் பாக்ஸ் வாங்கி தராமல் போனதற்க்கு இத்தனை பெரிய செலவா என்று மயங்கி&lt;br /&gt;சரிந்தார் சீனிவாசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-2985396630600366349?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/2985396630600366349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=2985396630600366349' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2985396630600366349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2985396630600366349'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/09/blog-post_06.html' title='பெரும்செலவு'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-3802929598534564829</id><published>2010-09-05T01:11:00.000-07:00</published><updated>2010-11-20T23:03:10.212-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராணி'/><title type='text'>காதல் நட்பு</title><content type='html'>என்னைக் கடந்து செல்லும்&lt;br /&gt;எல்லாப் பார்வைகளிலும்&lt;br /&gt;எங்கோ ஒளிந்துகொண்டிருக்கிறது&lt;br /&gt;உனது பார்வை!&lt;br /&gt;&lt;br /&gt;என்ற கவிதை வரிகளில் ஆரம்பித்து இறுதி வரை கவிதையாகவே எழுதியிருக்கும் தனது தந்தையின் 1980 வருடத்திற்க்கான நாட்குறிப்புகளை திருட்டுத்தனமாக படித்தபோது நிரஞ்சனுக்கு ஒரு சிலிர்ப்பு வந்து ஒட்டிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இ-மெயில், எஸ்.எம்.எஸ் என்று காதலை வளர்க்கும் இந்த நவீன காலத்தில் இப்படியெல்லாம் கவிதை எழுதுவார்களா? என்ற ஆச்சரியம் அவனை உசுப்பிவிட அத்தனை பக்கங்களையும் ஒன்றுவிடாமல் படித்து முடித்தான் நிரஞ்சன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு போர்வையாய்&lt;br /&gt;உன் நினைவுகளை&lt;br /&gt;போர்த்தியிருக்கிறேன்&lt;br /&gt;உனக்கு திருமணமான பிறகும்!&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி சில பக்கங்களில் காதல் தோல்வியில் முடிந்ததுமாதிரியான கவிதைகள் இடம் பெற்றிருந்தன, அதை நினைத்தபோது நிரஞ்சனுக்கு மனம் பாரமாகியிருந்தது. அதன்பிறகு எந்த கவிதைகளுமற்று நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள் காலியாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலை ஆறு மணிக்கு லால்பாக் கார்டனில் சந்தித்த தனது காதலி ரோஷினியிடம் தனது தந்தையின் காதலை ஒன்றுவிடாமல் ஒப்புவித்தான் நிரஞ்சன். ரோஷினி வியந்து விழி மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அதுக்கப்பறம் உங்கப்பா கவிதை எதுவும் எழுதலையா?” நிரஞ்சனின் விழி பார்த்து கேட்டாள் ரோஷினி.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல, எல்லா இடத்துலயும் தேடிப்பார்த்துட்டேன், எதுவும் கிடைக்கல!”&lt;br /&gt;&lt;br /&gt;“உங்கம்மா இறந்து எவ்வளவு வருசமாச்சு?”&lt;br /&gt;&lt;br /&gt;“இரண்டு வருசமாச்சு!”&lt;br /&gt;&lt;br /&gt;“கண்டிப்பா உங்க அப்பாவுக்கு இந்த தனிமையான நேரத்துல தன்னோட பழைய காதலியோட ஞாபகம் வரலாம், அவர் மறுபடியும் கவிதை எழுதலாம்!” ரோஷினியின் வார்த்தைகள் அவனுக்குள் புது உற்சாகத்தை விதைத்திருந்தது. இருவரும் லால்பாக் கார்டனை விட்டு வெளியேறியபோது நேரம் இரவு ஏழு மணியை தாண்டியிருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;நிரஞ்சனுக்கு தனது தந்தையின் நாட்குறிப்புகளை திருட்டுத்தனமாக படித்தது ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அது தவறென்று அடிமனது அடித்துக்கொண்டது. அப்பாவிடம் உண்மையைச்சொல்லி மன்னிப்பு கேட்கவேண்டும் போல் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவு சாப்பிட்டு முடித்த பின் வார இதழை படித்துக்கொண்டிருந்த தனது தந்தையின் அருகில் மெல்ல வந்து தயங்கியபடியே நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன மன்னிச்சிடுங்கப்பா, உங்களுக்கு தெரியாம உங்க 1980 வருசத்து டைரிய படிச்சிட்டேன், நீங்க அம்மாவ திருமணம் செஞ்சுக்கிறதுக்கு முன்னால யாரையோ காதலிச்ச விஷயம் உங்க கவிதைகள் மூலமா தெரிஞ்சுகிட்டேன், நீங்க விரும்பினா அவங்களப்பத்தி சொல்லுங்கப்பா, கேக்கறதுக்கு ஆர்வமா இருக்கு!” தயங்கியபடியே கேட்ட நிரஞ்சனை ஒருகணம் ஏற இறங்க பார்த்தார் சிவநேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவுக்கும் மகனுக்குமான உறவில் ஒளிவு மறைவுகள் இருப்பது இயல்புதான் அது தெரியாதவரை காப்பாற்றப்படலாம் தெரிந்த பிறகு மகனிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவது உத்தமம் என்று தோன்றியது சிவநேசனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தனது விழிகளை மெல்ல மூடி திறந்தார். சொரசொரப்பாக இருந்த தனது தொண்டையை இருமி சரிசெய்துவிட்டு சற்று இடைவெளி விட்டு தனது காதலைப்பற்றி சொல்ல ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“அவ பேரு ஸ்ரீவித்யா, கல்லூரியுல என்கூட படிச்சா, எனக்கு அவள ரொம்ப பிடிச்சிருந்தது, விரும்ப ஆரம்பிச்சேன், ஆனா அந்த பொண்ணு வாசுதேவன்னு வேற ஒருத்தன விரும்பற விசயம் தெரிஞ்சதும் நான் என் காதல சொல்லாமலேயே விட்டுட்டேன். அதுக்கப்பறம் அவளுக்கு கல்யாணம் ஆகி திருவனந்தபுரம் போயிட்டா!” நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டபடியே வெட்கத்தை விட்டு தனது பழைய காதலை தனது மகனிடம் சொல்லி முடித்தார் சிவநேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்பா  ரெண்டு மாசத்துக்கு முன்னால உங்க கல்லூரி பொன்விழாவுக்கு போனீங்களே அங்க ஸ்ரீவித்யா மேடமும் வந்திருந்தாங்களா?” ஆர்வமாய் கேட்டான் நிரஞ்சன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா, அங்க வெச்சு அவங்கள ஏன் பார்த்துட்டேன்னு தோணிச்சு, இந்த உலகத்துல எங்கேயோ ஒரு மூலையுல தன்னோட புருஷனோட குழந்தங்களோட சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருப்பான்னு நினைச்சுகிட்டு இருந்த எனக்கு, அவ சொன்ன விஷயத்த கேட்டு ஆடிப்போயிட்டேன், அவ புருசனுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுள கொடுக்கல, கேன்சர் நோய் வந்து கல்யாணமான ரெண்டு வருசத்துலேயே இறந்துட்டார், கையுல ஒரு பெண் குழந்தைய வெச்சுட்டு ஒரு விதவையா வாழ்ந்துகிட்டு இருக்கா!” அவரது விழிகளில் நீர்த்திவலைகள் திரண்டு உருண்டோடி அவர் கால்ககளில் விழுந்து தெறித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது மன இறுக்கத்தை தனது மகனிடம் சொல்லியபோது அது அவருக்கு ஆறுதலாக இருந்தது, ஆனால் நிரஞ்சன் ஒரு பெரும் பாரத்தை தனது இதயத்தில் தாங்கிக்கொண்டதைப்போல் உணர்ந்தான். இரவின் அமைதியும் சலனமற்ற அறையும் மனதின் பாரத்தை மேலும் உயர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரம் கழிந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தனது தந்தையின் அருகில் தயங்கியபடி வந்து நின்றான் நிரஞ்சன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்பா, நீங்களும் ஸ்ரீவித்யா மேடமும் ஏன் கல்யாணம் செஞ்சுக்கக்கூடாது!” தனது மனதை அரித்த அந்த விஷயத்தை நொடியில் போட்டு உடைத்தான் நிரஞ்சன். சிவநேசன் உதட்டோரம் மெல்லிய புன்னகை வந்தமர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய வயசுல நான் இருக்கிறப்போ எனக்கு எதுக்குப்பா இன்னொரு கல்யாணம்!” அண்ணார்ந்து விட்டத்தைப் பார்த்தபடியே சொன்னார் சிவநேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்பா, அடுத்த மாசம் நான் கலிபோர்னியா போகப்போறேன் திரும்பிவர ஐஞ்சு வருஷமாகும், அதுக்கப்பறம் தான் திருமணம் பண்ணிக்கணுமுன்னு நினைச்சுகிட்டு இருக்கேன். அதுவரைக்கும் வீட்டுல நீங்க தனியாத்தான் இருக்கணும், அந்த ஸ்ரீவித்யா மேடம் கிட்ட பேசிப்பாருங்க, அவங்களுக்கும் உங்கள பிடிச்சிருந்து நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டீங்கண்ணா உங்களுக்கு அவங்களும், அவங்களுக்கு நீங்களும் வாழ்நாள் முழுக்க துணையா இருக்கலாம், உங்களுக்கு பேச சங்கடமா இருந்தா நான் வேணும்னா பேசிப்பார்க்கிறேன்!” நிரஞ்சனின் வார்த்தைகள் கேட்டு ஒருகணம் ஆடிப்போனார் சிவநேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் ரொம்பத்தான் மாறிப்போயிருக்கிறது. அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு இரு நண்பர்களுக்கிடையேயான் உறவுகளைப்போல மாறியிருப்பது கண்டு மனம் சந்தோஷப்பட்டாலும் அந்த விஷயத்தை எப்படி கூச்சப்படாமல் மகனிடம் சொல்வது என்று வெட்கப்பட்டார் சிவநேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;“பேசிப்பார்க்கிறேன், அதுக்கு அவங்க சம்மதிக்கலையின்னா அத்தோட விட்டுடணும்!” அவரது வார்த்தைகளைக் கேட்டு மனதிற்க்குள் சிரித்தான். ’கண்டிப்பா அவங்க சம்மதிப்பாங்க’ என்ற நம்பிக்கையோடு கல்லூரிக்கு புறப்பட்டான் நிரஞ்சன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருபது நாட்கள் கழிந்திருந்தது. திருவனந்தபுரம் பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டு காலை ஒன்பது மணிக்கு பெங்களூருக்கு வரும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ்சில் தனது தந்தைக்காக காத்திருந்தான் நிரஞ்சன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் வந்து நின்றபோது குளிர்வசதி செய்யப்பட்ட பி-2 கோச்சிலிருந்து சிவநேசனும் ஸ்ரீவித்யாவும் இறங்கிய போது `அம்மா’ என்று அழைத்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்து நின்றான் நிரஞ்சன். கண்கள் லேசாய் கலங்க குரல் தழுதழுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“இவன்தான் என் மகன் நிரஞ்சன்!” சிவநேசன் ஸ்ரீவித்யாவிடம் தனது மகனை அறிமுகப்படுத்தியபோது ஸ்ரீவித்யாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் லேசாய் துளிர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“இப்படி ஒரு மகனுக்கு நான் தாயாகுற பாக்யத்த நினைச்சு ரொம்ப பெருமைப்படறேன்!” அவன் கரங்களைப்பற்றி சொன்னபோது நெகிழ்ந்தான் நிரஞ்சன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்பா நீங்க ரெண்டு பேரும் கால்டாக்சியுல வீட்டுக்கு வந்துடுங்க, நான் டூ வீலர்லேயே உங்க பின்னால வந்துடுறேன்!” நிரஞ்சன் இருவரையும் கால்டாக்சியில் அனுப்பிவிட்டு அவர்களுக்கு பின்னால் டூ வீலரில் புறப்பட்டான். கால்டாக்சி இருவரையும் சுமந்துகொண்டு பேங்க் காலனி நோக்கி பயணமானது.&lt;br /&gt;&lt;br /&gt;“உங்க மகன் நிரஞ்சன் நினைக்கலையின்னா நாம நிச்சயம் ஒண்ணு சேர்ந்திருக்க முடியாது, என் பொண்ணுகிட்ட உங்கள கல்யாணம் பண்ணிக்கவான்னு கேட்டப்போ அவளும் மறுக்காம சம்மதிச்சுட்டா, இந்த காலத்து பிள்ளையிங்க ரொம்ப தெளிவா இருக்கிறத நினைக்குறப்போ மனசுக்கு சந்தோஷமா இருக்கு!” ஸ்ரீவித்யா சிலாகித்து சொன்னபோது எல்லாவற்றுக்கும் தலையாட்டினார் சிவநேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியிலிருந்த பி.இ.எஸ் கல்லூரியில் வண்டியை நிறுத்தினான் நிரஞ்சன். அவசரமாக தனது அலை பேசியிலிருந்து ரோஷினிக்கு அழைப்பு விடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ரோஷினி, அப்பாவும் அம்மாவும் கால்டாக்சியுல வீட்டுக்கு போயிட்டு இருக்காங்க, நீயும் வந்தேன்னா ஒரு பொக்கே வாங்கி குடுத்துடலாம்!” &lt;br /&gt;&lt;br /&gt;“சரி, வந்துடுறேன், நீ காலேஜ் கேட் முன்னால வந்து நில்லு!”  சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தாள் ரோஷினி. நிரஞ்சன் கல்லுரி முன்பு நிற்க சற்று நேரத்துக்கெல்லாம் கல்லூரியை விட்டு வெளியே வந்தாள் ரோஷினி. நிரஞ்சன் அவளை அழைத்துக்கொண்டு பொக்கே கடைக்கு பறந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் ரோஷினி எதுவுமே பேசமாட்டேங்கற!” வண்டியை ஒட்டிக்கொண்டே கேட்டான் நிரஞ்சன்.&lt;br /&gt;&lt;br /&gt;“உங்க அப்பாவுக்கு பொண்ணு பார்த்து கட்டிவெச்சீங்க, எனக்கு எப்போ மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கப்போற!”தழுதழுத்த குரலில் கேட்டாள் ரோஷினி.&lt;br /&gt;&lt;br /&gt;“உன்னோட படிப்பு முடியட்டும் நானே உனக்கு மாப்பிள்ளை பார்த்து கட்டிவெச்சுடுறேன்!”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன பிரியறதுல உனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா?” அவளது பதிலைக்கேட்டதும் சட்டென்று வண்டியை ஒரமாக நிறுத்தினான் நிரஞ்சன்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீ இன்னும் பழைய நினைப்புலதான் இருக்கிற, என் அப்பா யாரையோ விரும்புறார்ன்னு தான் நினைச்சிருந்தேன், ஆனா அப்பறமாதான் தெரிஞ்சது அது உன்னோட அம்மான்னு, சின்ன வயசுல விதவையான உன்னோட அம்மா, அவங்கள காதலிச்சு தோற்றுப்போன என்னோட அப்பா, ரெண்டு பேரோட புள்ளைங்க நாம ரெண்டு பேரும் இந்த விஷயம் தெரியாம ஒருத்தர ஒருத்தர் விரும்பியிருக்கிறோம், அவங்க காதல சேர்த்து வைக்கிறதுக்காக நம்ம காதல மறந்துடணுமுன்னும் இந்த விஷயத்த எந்த காரணத்தக்கொண்டும் நம்ம பெத்தவங்களுக்கு தெரியக்கூடாதுன்னும் சத்தியம் பண்ணிகிட்டுதானே சம்மதிச்சோம், இப்போ திடீர்ன்னு பழைய ஞாபகத்துல பேசுனா எப்படி!”  உறுதியான குரலில் நிரஞ்சன் சொன்னபோது ரோஷினி சுதாகரித்துக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி வண்டிய எடு, பொக்கே வாங்கப்போலாம்!” அவள் சமாதானமடைந்தவளாக அவனது வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்தாள். தங்களது பெற்றோர்களுக்காக தங்களது காதலை தியாகம் செய்துவிட்டு ஒன்று மறியாதவர்களைப்போல இருவரையும் வாழ்த்த போக்கேயுடன் வீட்டுக்கு விரைந்தார்கள். காற்று வீசிய பிறகும் ஒன்றுமறியாததைப்போல அசைய மறுத்திருந்தன சாலையோர மரங்கள், அவர்கள் மனதைப்போல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-3802929598534564829?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/3802929598534564829/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=3802929598534564829' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3802929598534564829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3802929598534564829'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/09/blog-post.html' title='காதல் நட்பு'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-4932413451645821908</id><published>2010-08-25T12:09:00.000-07:00</published><updated>2010-11-20T23:04:00.683-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>அவசரம்</title><content type='html'>``ஹலோ, உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா?’’ தனது கைபேசியில் வந்த குறுஞ்செய்தியைப்பார்த்து யாராகயிருக்கும் என குழம்பிப்போனாள் ஐஸ்வர்யா.&lt;br /&gt;&lt;br /&gt;``பேசறது அப்பறம் இருக்கட்டும் முதல்ல நீ யாரு!’’ தனது கைபேசியிலிருந்து குறுஞ்செய்தி ஒன்றை தட்டி விட்டாள் ஐஸ்வர்யா.&lt;br /&gt;&lt;br /&gt;`` என் பேரு இளமாறன் சென்னையில ஒரு ஐ.டி கம்பெனியுல வேல பார்க்கிறேன்!’’  பதிலுக்கு அவனும் தட்டி விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;``முதல்ல என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது!’’  ஐஸ்வர்யா மீண்டும் குறுஞ்செய்தி ஒன்றை தட்டிவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;`` அத அப்பறம் சொல்றேன், முதல்ல உன்கூட பேசறதுக்கு அனுமதி குடு!’’ குறுஞ்செய்தியைப்பார்த்ததும் ஐஸ்வர்யா கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;``நீ என்னடா பேசறது நானேபேசறேன்!’’ அவனது எண்ணுக்கு டயல் செய்தாள் ஐஸ்வர்யா. &lt;br /&gt;&lt;br /&gt;`` பொண்ணுங்க நம்பர எப்பிடியாவது கண்டுபிடிக்கிறது, கண்ட கண்ட மெசேஜ் அனுப்பறது,  அப்பறம்  ஐ லவ் யூ ன்னு சொல்றது, இப்பிடி எத்தன பேர்டா கிளம்பியிருக்கீங்க!’’  கோபத்தில் வெடித்தாள் ஐஸ்வர்யா.&lt;br /&gt;&lt;br /&gt;``ஹலோ, நான் ஒண்ணும் அந்த மாதிரி ஆள் கிடையாது உனக்கு ஒரு அட்வைஸ் சொல்றதுக்குத்தான் உன்கூட பேசலாமான்னு அனுமதி கேட்டேன், பிரவுசிங் சென்டருக்கு போன நீ, உன் பயோ டேட்டாவ டைப்பண்ணி அத டெலிட் பண்ணாம வந்துட்ட, வேற யாராவது அத ஓப்பன் பண்ணி படிச்சிருந்தா உன் போன்நம்பர குறிச்சுட்டு இப்போ நீ சொன்னியே மெசேஜ் அனுப்பறது பேசறது அப்பறம் ஐ ல்வ் யூன்னு சொல்றது இதெல்லாம்தான் நடந்திருக்கும், இனியாவது கவனமா இரு!’’  சொல்லிவிட்டு போனை கட் செய்தான் இளமாறன்.&lt;br /&gt;&lt;br /&gt;`` சாரி!’’ என்று குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு அவனது பதிலுக்கு காத்திருந்தாள் ஐஸ்வர்யா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-4932413451645821908?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/4932413451645821908/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=4932413451645821908' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/4932413451645821908'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/4932413451645821908'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/08/blog-post_25.html' title='அவசரம்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-6204886337357672646</id><published>2010-08-04T23:03:00.000-07:00</published><updated>2010-11-20T23:04:30.573-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>வலி</title><content type='html'>அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்குள் கையில் பொம்மைகளோடு குழந்தை பெற்று ஒருநாள் இரண்டுநாள் ஆன தாய்மார்களிடெமெல்லாம் ’’பொம்மை வாங்கும்மா’’ என கேட்டுக்கொண்டிருந்தார் நவநீதன். &lt;br /&gt;&lt;br /&gt;‘’ யோவ் இடத்த காலி பண்ணுய்யா, புறக்குற கொழந்தைங்க உடனே எழுந்திரிச்சு பொம்மைகளோட விளையாடவா போகுது?’’ எரிந்து விழுந்தான் கிருஷ்ணசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;‘’இந்த மாதிரி ஆளுங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணும், கொஞ்சம் அசந்தா குழந்தைங்கள திருடிகிட்டு போய் வித்துடுவாங்க!’’ பக்கத்திலிருந்த வேலுமணி சொன்னபோது நவநீதனுக்கு இதயம் சுக்குநூறாக உடைந்து தெறித்தது போலிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீர் கசிந்துருக மனதில் வலியோடு பிரசவ வார்டை விட்டு வெளியே வந்து அருகிலிருந்த இருப்பு பலகையில் அமர்ந்து வானத்தை வெறித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’ யோவ், இங்க பொம்மை வியாபாரம் பண்றமாதிரி குழந்தைங்கள திருட நோட்டம் போடுறான் ஒருத்தன்!’’ பிரசவ வார்டுக்குள் நுழைந்த துப்பரவு தொழிலாளியை வழிமறித்து புகார் சொன்னார்கள் கிருஷ்ணசாமியும் வேலுமணியும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’ யோவ், அந்த பொம்மை வியாபாரி வந்ததுக்கப்பறம்தான் இங்க குழந்தைங்க காணாம போறது சுத்தமா கொறஞ்சு போச்சு, அவரு பொம்ம விக்குற சாக்குல எல்லா குழந்தைங்களையும் கண்காணிச்சுகிட்டே இருப்பார், இங்க பிரசவம் ஆகி தாயும் சேயும் நல்லபடியா வீடு போய் சேருறவரைக்கும் அவர் கண்காணிச்சுகிட்டே இருப்பார். நாலைஞ்சு திருடன்கள் கையும் களவுமா பிடிச்சிருக்கார், பாவம் அவரு போன வருஷம் இதே ஆஸ்பத்திரியில அவரோட குழந்தை திருட்டு போயிடிச்சு, இன்னமும் கிடைக்கல அதுக்கப்பறம் தான் இந்த பொம்ம வியாபாரமெல்லாம்!’’ கிருஷ்ணசாமியும் வேலுமணியும் சிலையாகி நவநீதனை தேடிக்கொண்டிருந்தார்கள் அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-6204886337357672646?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/6204886337357672646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=6204886337357672646' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6204886337357672646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6204886337357672646'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/08/blog-post.html' title='வலி'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-2233207876086786660</id><published>2010-07-21T01:53:00.002-07:00</published><updated>2010-11-20T23:05:01.361-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>ட்ரீட்</title><content type='html'>திருமண பதிவு அலுவலகத்துக்கு தனது காதலி ரம்யாவை ரகசியமாக அழைத்துவந்த அவளது தோழி மாலாவையும் தனது நண்பர்களையும் நன்றிப் பெருக்கோடு பார்த்தான் சுனில்.&lt;br /&gt;&lt;br /&gt;`` மாலா, ஜெயன், ஸ்டீபன், முருகன் ராஜா நீங்க நினைச்சதால தான் எங்க காதல் வெற்றி பெற்று இன்னைக்கு கல்யாணத்துல முடிஞ்சிருக்கு, இந்த காதல் வெற்றிய நாம எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம், எந்த ஹோட்டலுக்குப் போலாம்!’’ மகிழ்ச்சி பொங்கச் சொன்னான் சுனில்.&lt;br /&gt;&lt;br /&gt;`` அதெல்லாம் வேண்டாம்டா, நீங்க சந்தோஷமா வாழ்ந்து காட்டணும் அது போதும், அவனது நண்பன் ஜெயன் அவனது கையை அழுத்தமாய் குலுக்கியபடியே சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;``சுனில் காதல் கைகூடி இன்னைக்கு பதிவுத்திருமணம் பண்ணீட்டதால உங்க காதல் வெற்றியடைஞ்சதா நினைச்சு டீரீட் குடுக்க ஆசைப்படுற, இதே சந்தோஷத்தோட கடைசி வரைக்கும் வாழ்ந்து காட்டு, அப்பத்தான் உங்க காதல் வெற்றி அடையும், நீங்க குழந்தைகள் பெற்று உங்களுக்கு வயசாகி அறுபதாம் கல்யாணம்னு ஒண்ணு வருமே, அப்ப குடுடா ட்ரீட்!’’ உணர்ச்சிபூர்வமாக சொன்ன மாலாவை அச்சரியமாகப் பார்த்து சரியென்று தலையாட்டினான் சுனில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-2233207876086786660?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/2233207876086786660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=2233207876086786660' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2233207876086786660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2233207876086786660'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/07/blog-post_21.html' title='ட்ரீட்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-2117113655828917451</id><published>2010-07-14T07:19:00.000-07:00</published><updated>2010-11-20T23:06:17.662-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினத்தந்தி ஞாயிறுமலர்'/><title type='text'>வானத்தைப்போல</title><content type='html'>தனது தங்கையைப் பெண் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையைப் பார்த்ததும் ராமநாதனுக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்தது. மாப்பிள்ளைக்கு சுமார் நாற்ப்பது வயதுக்கு மேலிருக்கும். இருபது வயது தங்கைக்கு நாற்பது வயதில் மாப்பிள்ளையா? எனக் கொதித்தான் ராமநாதன். அவனது கோபத்தை புரிந்துகொண்ட அவன் தாயார் அவனை வீட்டுக்குள் அழைத்து வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;’’உன் மூத்த தங்கைக்கு அவ வயசுக்கு தகுந்த மாதிரி மாப்பிள்ளை தேடணுமுன்னா ஒரு லட்சம் ரொக்கம், பத்து பவன் நகை போசணும், மாப்பிள்ளைக்கு வயசு கொஞ்சம் அதிகம்தான், ஆனா வரதட்சணை அதிகம் கேக்கல, உன் சம்பாத்தியதுலதான் உன் ரெண்டாவது தங்கச்சியையும் கட்டி குடுக்கணும், குடும்ப சூழ்நிலைய புரிஞ்சுகிட்டு உன் தங்கச்சியே இந்த மாப்பிள்ளை போதுமுன்னு சொல்லியிட்டா, அப்பறம் என்னடா தயக்கம்?’’ தாயார் சொன்ன வார்த்தைகளைக்கேட்டு வாயடைத்தான் ராமநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது தங்கைக்கு அவள் வயதுக்கேற்ற மாப்பிள்ளையை பார்த்து கட்டி வைக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவனுக்குள் ஒரு வெறுமையை ஏற்ப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கையின் திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு இரண்டாவது தங்கைக்காவது நல்ல வரனாகப்பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டும். என்ற கனவுகளோடு மும்பைக்கு ரயிலேறினான் ராமநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹோட்டலில் வேலை செய்வது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. வீடு வாடகைக்கு பிடிக்கவேண்டியதில்லை. சமைக்க வேண்டியதில்லை. வாங்கும் சம்பளத்தை அப்படியே ஊருக்கு அனுப்பி விடலாம். என்ற நம்பிக்கையோடு காலம் கடந்து போக காத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியாவது ஒரு லட்சம் சேமிக்க வேண்டும் அப்பொழுது தான் நல்ல வரன் பார்த்து இரண்டாவது தங்கையை கட்டி வைக்க முடியும், என்ற கனவுகளோடு மூன்று வருடங்கள் ஊருக்குக் கூட போகாமல் காசு சேர்ப்பதிலேயே கவனமாக இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சேமிப்பில் ஒரு லட்சம் சேர்ந்ததும் தங்கைக்கு மாப்பிள்ளை தேடச்சொல்லிவிட்டு ஊருக்கு ரயிலேறினான் ராமநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தாயார் அவன் தங்கைக்கு பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு காலில் சிறு ஊனம். நடக்கும்போது லேசாக வளைந்து நடப்பது போல தோன்றும். மாப்பிள்ளையைப் பார்த்ததும் ராமநாதனுக்கு கோபம் தலைக்கேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;`` மூணு வருசத்துக்கு முன்னால இருந்ததவிட இப்போ மாப்பிள்ளைகளோட விலை ரொம்ப அதிகம், நீ நினைக்கிறதுமாதிரி மாப்பிள்ளைக்கு இப்போ மூணு லட்சம் ரொக்கம், முப்பது பவன் நகை போடணும்!’’ அவன் தாயார் சொல்லி முடித்த போது ராமநாதனுக்கு கண்கள் பனித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது இயலாமையை நினைத்து உள்ளுக்குள் அழுதான். தாயார் பார்த்த மாப்பிள்ளைக்கே தங்கையும் சம்மதிக்க எளிமையாக நடந்து முடிந்தது திரும|ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கைகளுக்கு பிடித்ததோ இல்லையோ குடும்ப சூழ்நிலையைப் புரிந்து கொண்டு கிடைத மாப்பிள்ளைகளோடு குடும்பம் நடத்த தொடங்கினார்கள். ஆனால் ராமநாதனுக்கு அடிமனதில் அது ஒரு உறுத்தலாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;``ராமநாதா உனக்கும் வயசாகிகிட்டே போகுது சீக்கிரத்துல நீயும் கல்யாணத்த பண்ணிக்க, இந்த காலத்துல காசு பணம் இல்லையின்னா யாரும் நம்மள மதிக்கமாட்டாங்க, உனக்கு ஒரு பொண்ணு பார்த்து வெச்சிருக்கேன், ஐந்து லட்சம் நகை, ஐம்பது பவன் நகை போடறோமுன்னு சொன்னாங்க, நமக்கு இம்புட்டு வரதட்சணையான்னு கேக்கிறியா? அது வேற ஒண்ணூமில்ல, நீ அந்த வீட்டோட மாப்பிள்ளையா இருந்தா போதும்!’’ என்று சொன்ன தாயாரை கோபமாய் முறைத்து விட்டு இயல்பு நிலைக்கு திரும்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது இரு தங்கைகளுக்கு வயதானவர், சிறு ஊனமுற்ற்வர் என்று கட்டி வைத்துவிட்டு நான் மட்டும் அதிக வரதட்சணை வாங்கிக்கொண்டு திருமணம் செய்து கொண்டால் அதைப்பார்க்கும் என் தங்கைகளுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்ப்பட்டு சங்கடப்படுவார்கள், அப்படியொரு நிலமை ஒருபோதும் வந்துவிடக்கூடாதென்று ஒரு முடிவுக்கு வந்தான் ராமநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;`` அம்மா நீங்க பார்த்த பொண்ண நான் கட்டிக்க விரும்பல, என் மனசுல ஒரு பொண்ணு இருக்கா, அவ பேரு புனிதா, ரெண்டு வருஷத்துக்கு முன்னால என்கூட ஹோட்டல்ல வேல செஞ்ச என்னோட நண்பனோட மனைவி தான் புனிதா. ஒரு கார்விபத்துல என் நண்பன் இறந்துட்டான், இப்போ புனிதா அவ வீட்டுல ஒரு விதவையா வாழ்ந்துகிட்டு இருக்கா, அவளத்தான் நான் கல்யாணம் பண்ண ஆசப்படுறேன், என்றான் ராமநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனது வானத்தைப்போல விரிந்த மனதைப்புரிந்து கொண்ட தாயார் தான் பார்த்து வைத்திருந்த பெண்ணை மறந்துவிட்டு ‘ விதவையா இருந்தா என்ன எனக்கு நல்ல மருமகளா இருந்தா போதும்’ என்று மனப்பூர்வமாய் சம்மதிக்க பல நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் குதூகலம் குடியேறியிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-2117113655828917451?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/2117113655828917451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=2117113655828917451' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2117113655828917451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2117113655828917451'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/07/blog-post.html' title='வானத்தைப்போல'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-8358379811405046592</id><published>2010-06-13T23:19:00.000-07:00</published><updated>2010-11-20T23:06:46.190-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>பழசு</title><content type='html'>பத்து வருடங்களுக்கு முன்பு வாங்கிய மொபைல் நம்பரை இன்னமும் மாற்றாமல் உபயோகித்துக்கொண்டிருந்தான் தனசேகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;புது ஸ்கீம், குறைந்த கால்சார்ஜ், நிறைய வசதியென்று எத்தனையோ சலுகைகள் பிற கம்பெனிகள் அறிவித்தபிறகும் தனசேகரன் மட்டும் மாறவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்தில் அவனுடன் பணிபுரியும் பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானாலும் அதெற்க்கெல்லாம் புன்னகை ஒன்றை மட்டுமேபதிலாகத் தந்துவிட்டு நகர்ந்துவிடுவான்&lt;br /&gt;&lt;br /&gt;``என்ன சார் நீங்க, இன்னும் அந்த பழைய எண்ணையே வெச்சிருக்கீங்க, அத மாத்துறதுக்கு உங்களுக்கு மனசே வராதா? அப்படியென்ன அந்த எண் மேல ஒரு பிரியம்?’’ அலுவலகத்தில் அவனுடன் வேலை பார்க்கும் சந்திரன் கேட்டதுதான் தாமதம் தனசேகரனுக்கு கண்கள் நிறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;``இந்த மொபைல் நம்பர் ஏழாவது படிச்சுகிட்டு இருந்த என் மகன் தான் செலக்ட் பண்ணி வாங்கினான், அவனுக்கு இந்த நம்பர் அத்துப்படி, ராத்திரி தூக்கத்துல கேட்டாலும் சொல்வான், ஒரு நாள் அவன் காணாம போயிட்டான், இன்னமும் திரும்ப வரல, என்னைக்காவது ஒருநாள் இந்த நம்பர்ல போன் பண்ணுவான்ங்கற நம்பிக்கையுலதான் இந்த நம்பர மாத்தாம வெச்சிருக்கேன்!’’ கண்கள் கலங்க தனசேகரன் சொல்லி முடித்தபோது அவனோடு சேர்ந்து அழவேண்டும் போலிருந்தது சந்திரனுக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-8358379811405046592?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/8358379811405046592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=8358379811405046592' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8358379811405046592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8358379811405046592'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/06/blog-post.html' title='பழசு'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-8301399298016398332</id><published>2010-03-29T06:43:00.000-07:00</published><updated>2010-11-20T23:07:21.820-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதற்சங்கு'/><title type='text'>வெந்து தணியும்  வெஞ்சினங்கள்</title><content type='html'>நடுநிசி கழிந்த பிறகும் சூரியன் வீசியிருந்த வெக்கையின் பாய்ச்சல் தணிந்தபாடில்லை. காற்று வீச மறுத்து அடங்கி கிடந்தது.. ஊர் ஜனங்கள் திரண்டிருந்த இசக்கி அம்மன் கோவில் திருவிழாவில் சமய சொற்பொழிவு முடிந்து நடந்த சிறப்பு பூஜைக்குப்பிறகு வந்திருந்த கூட்டம் மெல்ல மெல்ல கரைய ஆரம்பித்தது. கோவில் காரிய கமிட்டித் தலைவர் கனகராஜ் காணிக்கையாக வந்த பொருட்களை ஏலம் விட்டுக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு பத்து மணிக்கே மேக்கப் போட்டு அமர்ந்திருந்த கூத்தாட்டக் கலைஞர்கள் குண்டு பல்புகள் வீசிய வெளிச்சத்தின் வெக்கையில் முகத்தில் படிந்திருந்த வியர்வையை துணியால் ஒற்றி எடுத்துவிட்டு ஏலம் எப்பொழுது முடியுமென்று காத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அண்ணாவி திருவிழாவுக்கு வந்த அம்புட்டு ஜனமும் திரும்பி போயாச்சு, இங்கிட்டும் அங்கிட்டும் நிக்கிற ஆளுகளப் பாத்தா ஐம்பது பேரு கூட தேறாது, இம்புட்டு பேருக்குத்தான் நாம கூத்த நடத்தணுமா? நேரமும் ஆயிட்டே போவுது, இவிங்க எப்போ ஏலத்த முடிச்சு நாம எப்போ கூத்த ஆரம்பிக்கிறது!” மார்புக்குள் துணிகள் வைத்து, கழுத்து நிறைய கவரிங் நகைகள் அணிந்து, காதில் ஜமுக்கியும் காலில் சலங்கையும் அணிந்து பெண் வேடமிட்டிருந்த செவிலப்பன் பீடியை இழுத்தபடியே கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“நம்ம கூத்த ஐம்பது பேரு பார்த்தா என்ன, அஞ்சு பேரு பார்த்தா என்ன, கூத்து முடிஞ்சு காசு தர்றப்போ வேண்டாமுன்னா சொல்லப்போற, அவிங்க எத்தன மணிக்கு ஆரம்பிக்கச் சொல்றாங்களோ அப்பத்தான் ஆரம்பிக்க முடியும், அது வரைக்கும் மூடியிட்டு இரு!” அண்ணாவியின் குரலுக்கு செவிலப்பன் மறுபேச்சின்றி அடங்கிப்போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;முருகன் வேடமணிந்திருந்த அன்பரசு உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;”என்ன அன்பரசு ஒரு மாதிரியா இருக்க!” அவன் முகம் அறிந்து கேட்டான் அண்ணாவி.&lt;br /&gt;&lt;br /&gt;“ஒண்ணுமில்ல!” கடுப்புடனே பதிலளித்தான் அன்பரசு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக ஏலம் முடிந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;” இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சூரசம்ஹாரம் எனும் கூத்து நடக்கவிருக்கிறது, பொதுமக்கள் திரண்டு வந்து கூத்தை கண்டு ரசிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” காரிய கமிட்டித் தலைவர் கனகராஜ் மைக்கில் உரக்கச் சொன்னபோது ஆங்காங்கே கூடி நின்றவர்கள் மேடையின் முன்பு கூடியபோது ஐம்பது பேருக்குமேல் தாண்டவில்லை. அண்ணாவி மேக்கப்போடு படுத்து தூங்கிக்கொண்டிருந்த கலைஞர்களை தட்டி எழுப்பி கூத்துக்கு தயார் படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூத்து ஆரம்பமானது. சிவன் பார்வதி வேடமணிந்திருந்தவர்கள் மேடையில் தோன்றி ஆடியும் பாடியும் வாய்வழி கதை சொல்லியும் அரைமணி நேரத்தை கடத்தினார்கள். முருகன் வேடமணிந்திருந்த அன்பரசுவின் நடிப்பில் வீரம் துள்ளியது. வசனங்களை உச்சரித்தபோது கோபம் கொப்பளித்தது இருந்தும் வந்திருந்தவர்களில் பாதிபேர் கரைந்து போகத் தொடங்கினார்கள். கூத்து நடத்த வந்தவர்களின் எண்ணிக்கையைவிட கூத்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சூரபத்மனை வதம் செய்யும் இறுதி காட்சி நெருங்கியபோது அன்பரசு பேய் பிடித்தவன்போல் அடங்க மறுத்தான். மேடையில் சூரபத்மனை அழிப்பதோடு கூத்து முடிவுக்கு வரும், ஆனால் அன்று வழக்கத்திற்க்கு மாறாக அன்பரசு சூரபத்மனை திரும்ப திரும்ப வதைக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரபத்மன் உயிரற்ற பிணம் போல் நடித்தாலும் விடாமல் அவனை அவேசம் கொண்டு தாக்கினான். ஐம்பது கிலோ எடையைக்கூட தாண்டாத அன்பரசு எலும்பும் தோலுமாக இருந்ததால்த்தான் முருகன் வேடமே அவனுக்கு தரப்பட்டது, ஆனால் இன்று அவன் மேடையில் ஒரு பயில்வானைப்போல தன்னை நினைத்துக்கொண்டு சூரபத்மனை தீராத ஆத்திரத்துடன் வதைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுஒரு திரைச்சீலையற்ற மேடை என்பதால் திரையை மூடி கூத்தை நிறுத்தவும் வாய்ப்பில்லாமல் போனது. கொஞ்சம் கொஞ்சமாக அன்பரசுவின் ஆத்திரம் அடங்க மேடையிலேயே சரிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;” இத்துடன் கூத்து நிறைவடைந்தது” என்று மைக்கில் அண்ணாவி சொன்னபோது கலைந்து செல்ல ஆட்களின்றி மேடை அனாதையாக தெரிந்தது. அன்பரசை தூக்கிச்சென்று தண்ணீர் தெளித்த பிறகும் அவனால் எழுந்திருக்க முடியாமல் அப்படியே படுத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவி காரிய கமிட்டி தலைவர் கனகராஜைத் தேடி அலைந்துகொண்டிருந்தார். இசக்கி அம்மன் கோவிலைச்சுற்றி அமைக்கப்பட்ட மின்விளக்குகள் அணைக்கப்பட்டபோது ஆள் அரவமற்ற இசக்கி அம்மன் கோவிலில் காத்திருப்பது கூத்துக்கலைஞர்களுக்கு ஒரு திகிலாகவே இருந்தது. ஒரு வழியாக காரிய கமிட்டித் தலைவர் கனகராஜ் வந்து சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவி ஆர்வமுடன் அவர் பக்கம் வந்து நின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;” பணம் வீட்டுல இருந்திச்சு, எடுக்கப் போயிருந்தேன், இந்தா கூத்துக்கான காசு!” அவர் பணத்தை நீட்ட அதை வாங்கி எண்ணிப்பார்த்த அண்ணாவியின் முகம் சுருங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன தலைவரே பேசுன தொகையுலயிருந்து ஐந்நூறு ரூபா கொறச்சலா இருக்கு!”&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்க நடத்துன கூத்துக்கு இது போதும், வந்திருந்த ஆளுகள பார்த்த இல்ல, ஊருல ஒரு பய உங்க கூத்த நடத்த கூப்பிடுறதில்ல, அப்பிடியே கூப்பிட்டாலும் கூட்டம் சேர்றதில்ல, நவீன காலத்துக்கு தகுந்த மாதிரி கூத்த மாத்துங்கய்யா, நாலஞ்சு வயசு பொண்ணுங்கள கொண்டு வந்து இறக்குங்க, அவளுக குலுக்குற குலுக்கல்ல கூட்டம் சேர்ந்திடும்!” காரிய கமிட்டி தலைவர் கனகராஜ் நக்கலாகச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’ ஐயா இந்த கூத்த வெச்சுத்தான் எங்க பொழப்பே ஓடுது, தயவு செஞ்சு பேசுன தொகைய குடுத்துடுங்க!” அண்ணாவி கெஞ்சி கேட்டுக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;” இந்தாய்யா இதுல நூறு ரூபா இருக்கு, வெச்சுக்க, இதுக்கமேலயும் பணம் வேணுமுன்னு அடம்புடிச்ச அப்பறம் அடுத்த வருஷம் உங்கள கூத்து நடத்த கூப்பிடவே மாட்டேன்!” பணத்தை தந்துவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் புறப்பட்டுப்போனார். அண்ணாவி கிடைத்த பணத்தை பங்கு போட்டு அனைவருக்கும் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’ என்னண்ணே என் பங்குல ஐம்பது ரூபா கொறையுது!” செவிலப்பன் சற்று கோபமாகவே கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;’’ டேய், பணம் கொறச்சலா கிடைச்சத பார்த்த இல்ல, அப்பறம் என்னடா கேள்வி, இனிமே இந்த நாறப்பொழப்புக்கு முழுக்கு போட்டுட்டு வேற வேலைக்கு போலாம்டா, கவுரவமாவது இருக்கும்!”&lt;br /&gt;&lt;br /&gt;“வேற நமக்கு என்னண்ணா வேல தெரியும்!” வலியோடு வந்து விழுந்த அவனது வார்த்தைகளைக்கேட்டு அண்ணாவிக்கு அழவேண்டும் போலிருந்தது அடக்கிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய், மேடைக்குப்பின்னால அன்பரசு தூங்கிகிட்டு இருக்கான், அவன எழுப்பி கூட்டியாடா, புறப்படலாம்!”&lt;br /&gt;&lt;br /&gt;செவிலப்பன் மேடைக்குப் பின்புறம் வந்து தென்னைமர கீற்று ஓலையில் ஒருக்களித்து படுத்திருந்த அன்பரசுவை தட்டி எழுப்பினான். அன்பரசு மேக்கப்பை கலைக்காமலேயே தூக்க கலக்கத்தில் எழுந்து அவனோடு சேர்ந்து நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அன்பரசு என்னாச்சு உனக்கு, மேடையுல நீ நடிக்கிறப்போ உன் முகத்துல என்ன ஒரு வெறித்தனம், சூரபத்மனா நடிச்ச சேகர்மேல உனக்கு என்ன அம்புட்டு கோவம்!”&lt;br /&gt;&lt;br /&gt;“நம்மள மாதிரி ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவங்களுக்கு கோவம் வந்தா எப்படி தீர்க்கறது, இந்த மாதிரி கூத்து நடிக்க சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ நடிச்சு தீர்த்துகிடவேண்டியதுதான்!” அன்பரசுவுக்கு கண்கள் கலங்கியிருந்தது. அவன் மனதில் எதோ ஒரு வெஞ்சினம் கொழுந்து விட்டு எரிந்து அது மேடையில் நடிப்பின் மூலமாக வெந்து தணிந்திருப்பதை உணர்ந்தான் செவிலப்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;” மொத்த கலைஞர்களும் அந்த இருள்படர்ந்த நள்ளிரவில் பஸ்நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். செவிலப்பன் அன்பரசுவின் தோள்களை ஆதரவாய்த் தொட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீ கோபப்பட என்ன காரணம் சொல்லுப்பா!”&lt;br /&gt;&lt;br /&gt;” நாம எல்லாம் கூத்து நடத்துற சாதியுல பொறந்திருக்கக்கூடாதுடா, நிறைய மனுஷங்க இருக்குற சாதியுல பொறந்திருக்கணும், நமக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா கேக்கிறதுக்கு நாலு ஜனங்க முன்ன வந்து நிப்பாங்க, போன வாரம் என் பொஞ்சாதி கூலி வேலைக்கு போயிட்டு திரும்ப வர்றப்போ பசியோட இருந்ததால முத்துச்சாமி தோட்டத்துலயிருந்து ரெண்டு வெள்ளரி பிஞ்சு பறிச்சிருக்கா, அத பார்த்த முத்துச்சாமி என் பொஞ்சாதிய கீழே தள்ளிவிட்டுட்டு பொம்பளையின்னும் பார்க்காம அவ முதுகுல அறைஞ்சிருக்கான். இத சும்மா விடக்கூடாதுன்னு போலீசுல புகார் குடுத்தேன், முத்துச்சாமி போலீஸ்காரங்களுக்கு பணத்த குடுத்து கேச திச திருப்பி என் பொஞ்சாதிக்கு திருட்டு பட்டம் கட்டீட்டான், பணபலம் ஆள்பலம் இருக்குற முத்துச்சாமிமேல கோவப்பட்டு என்னத்த செய்ய, அதான் இண்ணைக்கு நடந்த கூத்துல முத்துச்சாமிய சூரபத்மனா நெனச்சு என் கோவம் தணியறவரைக்கும் வதைச்சிட்டேன், இப்போ மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு!”&lt;br /&gt;&lt;br /&gt;அன்பரசு சொன்ன விஷயத்தைக் கேட்ட போது தான் பிறந்த இனத்தின் மீது வெறுப்பு வந்து சேர்ந்தது அனைவருக்கும். கூத்து எனும் கலையினூடே அன்பரசுவின் வெஞ்சினங்கள் தணிந்து போயிருந்தாலும் அவனது இயலாமை தனித்து நின்று அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைப்போல உணர்ந்தான். காற்று அடர்ந்து வீசியதில் வெக்கையின் சுவடுகள் மறைந்திருந்தன அவன் மனதிலிருந்து மறைந்த வெஞ்சினத்தைப்போல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-8301399298016398332?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/8301399298016398332/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=8301399298016398332' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8301399298016398332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8301399298016398332'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/03/blog-post_29.html' title='வெந்து தணியும்  வெஞ்சினங்கள்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-3108474961348164598</id><published>2010-03-16T23:02:00.000-07:00</published><updated>2010-11-20T23:07:53.228-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>மீசை</title><content type='html'>முருகேசனுக்கு வயது நாற்பது கடந்தபோது தலையிலிருந்த முடிகளும் தொலைந்து முன்பக்க வழுக்கையில்தான் முதலில் வெளிச்சம் விழத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;வழுக்கை முருகேசன் என்ற பட்டப் பெயர் அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் அவருக்குத் தெரியாமலேயே அவருக்கு போடப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வழுக்கை முருகேசன் இன்னும் வரல...! அலுவலக பியூன் சக ஊழியரிடம் சொல்வதைக் கேட்டுக் கொண்டுவந்த முருகேசனுக்கு மூடு அவுட் ஆக, தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து ஒட்டிக்கெக்ள அன்றிரவு தனது மனக்கவலையை தனது மனைவியிடம் பகிர்ந்து கொண்டார் முருகேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க, உங்களுக்கு தலையுலதான் வழுக்கை. மீசை பலமா இருக்கு. பேசாம அசல் அஜீத் மீசை மாதிரி வளர்த்துக்குங்க. பார்க்குற யாருக்கும் முதல்ல உங்க மீசைதான் தெரியும். அப்புறம் பாருங்க உங்கள எல்லோரும் மீசை முருகேசன்னு கூப்பிடப்போறாங்க. இல்லாத ஒண்ணுக்காக வருத்தப்படுறதைவிட இருக்குற ஒண்ணவெச்சு சந்தோஷப்படலாமில்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt; தனது மனைவியின் தன்னம்பிக்கை வார்த்தைகளில் கட்டுண்டு மீசை வளர்க்க ஆரம்பித்தார் முருகேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;kumudam 08.03.2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-3108474961348164598?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/3108474961348164598/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=3108474961348164598' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3108474961348164598'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3108474961348164598'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/03/blog-post.html' title='மீசை'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-5774112313456598504</id><published>2010-02-18T03:31:00.000-08:00</published><updated>2010-11-20T23:08:14.716-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>தாய்ப்பாசம்</title><content type='html'>கல்லாவில் அமர்ந்திருந்த ஓட்டல் முதலாளியின் முன்பு கைகட்டி நின்றான் பத்து வயது சிறுவன் சுப்ரமணியன்.&lt;br /&gt;&lt;br /&gt;" ஐயா, அம்மாவும் நானும் சாப்பிடுறதுக்கே ரொம்ப சிரமப்படுறோம். இந்த ஓட்டல்ல எனக்கொரு வேலை போட்டு குடுத்தீங்கன்னா என் அம்மாவ கண்கலங்காம காப்பாத்துவேன்ங்கய்யா!" அடக்கமாகச் சொன்ன சுப்ரமணியனை ஏற இறங்கப் பார்த்தார் ஓட்டல் முதலாளி.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடம் போக வேண்டிய வயதில் ஓட்டல் வேலை செய்ய விரும்பும் சுப்ரமணியன் மீது இரக்கம் பிறந்தது அவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;" இந்தாப்பா, இந்த ஓட்டல்ல நிறைய பெண்கள் வேலை செய்யறாங்க, நீ போய் உன் அம்மாவ வேலைக்கு வரச்சொல்லு, நீ பள்ளிகூடம் போ, உன்னோட படிப்புச்செலவ நான் ஏத்துக்கிறேன்!" அவரது வார்த்தைகளைக்கேட்ட சுப்ரமணியனின் முகம் சுருங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;" ஐயா படிப்பு இல்லாட்டிப்போனா எதிர்காலத்துல அனுபவத்துல கத்துத்தெரிஞ்சுக்கிடுவேன், ஆனா என் அம்மாவ கஷ்டப்படுத்தி அதுல நான் படிக்க விரும்பல, நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல, என் அம்மாவ உட்கார வெச்சு சோறு போடுவேன், வர்றேன் ஐயா!" சொல்லிவிட்டு பதிலுக்கு கூட காத்திருக்காமல் விறுவிறுவென்று நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் 24.02.10&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-5774112313456598504?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/5774112313456598504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=5774112313456598504' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/5774112313456598504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/5774112313456598504'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/02/blog-post_18.html' title='தாய்ப்பாசம்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-8235154328670360518</id><published>2010-02-16T22:09:00.000-08:00</published><updated>2010-11-21T00:28:36.759-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>வசதி</title><content type='html'>அந்த முதியோர் இல்லத்தின் தோட்டத்தில் நட்டிருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த வரலட்சுமி அம்மாவின் அருகில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் கதிரேஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;" அம்மா, இங்க நீங்க சந்தோஷமா இருக்கீங்களா? இங்க உங்களுக்கு எல்லா சவுகரியங்களும் இருக்கா? தாழ்மையான குரலில் கேட்ட கதிரேசனை உடைந்த பார்வையால் ஏறிட்டாள் வரலட்சுமி.&lt;br /&gt;&lt;br /&gt;" இங்க சவுகரியத்துக்கு ஒரு குறையும் இல்ல, என் மகனுக்கு வெளிநாட்டுல வேல கிடைச்சதுன்னு என்ன இங்க கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டான், என் கடைசி காலத்துல என் மகன் கூட இருந்து அவனோட அன்பையும் பாசத்தையும் அனுபவிக்குற பாக்யம் கிடைக்கலேங்கற சின்ன வருத்தம் மனசுக்குள்ள இருக்கத்தான் செய்யுது!"&lt;br /&gt;&lt;br /&gt;தனது அடி மனதில் படிந்து கிடந்த வருத்தத்தை கதிரேசனிடம் பகிர்ந்து கொண்ட போது வரலட்சுமியின் கண்கள் லேசாய் கலங்கியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கதிரேசன் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான். வெளிநாட்டிற்க்குச் சென்று வேலை பார்க்க தனக்கு கிடைத்த வாய்ப்பையும், தனது தாயாரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது என்ற முடிவையும் நிராகரித்துவிட்டு தனது தாயாரோடு வாழ்வதே பாக்யம் என்ற எண்ணத்தோடு வீட்டுக்கு நடந்தான் கதிரேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் 24.02.2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-8235154328670360518?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/8235154328670360518/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=8235154328670360518' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8235154328670360518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8235154328670360518'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/02/blog-post.html' title='வசதி'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-8457851328819637545</id><published>2010-01-20T06:03:00.000-08:00</published><updated>2010-11-20T23:59:30.677-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்கி'/><title type='text'>புரிஞ்சுதுங்க</title><content type='html'>ரயில் வண்டியில் நானும் என் மனைவியும் அமர்ந்திருக்க,எதிரில் இரண்டு வயது குழந்தையும் அதன் பெற்றோரும் அமர்ந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை என் மனைவியிடம் ஒட்டிக்கொள்ள, தனது கைப்பையிலிருந்து பிஸ்கெட் பாக்கெட் ஒன்றை எடுத்து குழந்தையிடம் நீட்டவும், நான் ’தராதே”  என்று பார்வையால் அதட்டினேன். அது அவளுக்கு சங்கட்த்தை ஏற்ப்படுத்த, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நிறுத்த்த்தில் குழந்தையும் பெற்றோரும் இறங்கியதும் என் மனைவி கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ குழந்தை எவ்வளவு அன்பா என்கூட பழகிச்சு, ஒரு கவர் பிஸ்கெட் தந்தா குறைஞ்சா போயிடுவேன்!” சற்று கோபமாகவே கேட்டாள் என் மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;” ரயில் பயணங்கள்ல சாப்பிடுற பொருள்ல மயக்க மருந்து தடவிக் குடுத்து பணத்தையும் பொருளையும் திருடிகிட்டு போற இந்தக் காலத்துல, நீ பிரியமா பிஸ்கெட் தரப்போயி அதுல மயக்க மருந்து தடவியிருக்குமோன்னு ஒரு நிமிஷம் குழந்தையோட அப்பா அம்மா சந்தேகப்பட்டுட்டா நிலமை என்னாகும் யோசிச்சு பாரு, அதான் தராதேன்னு தடுத்தேன்!” என்ற போது அவள் முகத்தில் பரவிக்கிடந்த கோபம் விலகி புன்னகை படர ஆரம்பித்த்து.&lt;br /&gt;&lt;br /&gt;கல்கி 01.03.09&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-8457851328819637545?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/8457851328819637545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=8457851328819637545' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8457851328819637545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8457851328819637545'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/01/blog-post_2024.html' title='புரிஞ்சுதுங்க'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-4034858688955175752</id><published>2010-01-20T05:49:00.000-08:00</published><updated>2010-11-20T23:59:53.631-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்கி'/><title type='text'>ஆசை</title><content type='html'>இணைய தளத்தில் www.vaangapazhakalam.com என்ற வெப்சைட்டை உலவ விட்டான் மனோகர். மறுநாளே மலைபோல் வந்து குவிந்தன மின்ன்ஞ்சல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய கடிதங்கள் ‘ பெண்களுடன் பழக ஆசை!’ என்று வந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியமானான் மனோகர். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் பெயரில் மின்ன்ஞ்சல் முகவரி உருவாக்கி அதிலிருந்து பெண் எழுதுவதுபோல் ஒருவருக்கு பதில் அனுப்பினான் மனோகர்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாளே உங்களைப்பார்க்க ஆசை, புகைப்படம் அனுப்பவும்’ என்று கேட்டு பதில் வந்த்து. &lt;br /&gt;&lt;br /&gt;மனோகர் சிரித்தான். ‘ இந்த அப்பாவியை கீழ்ப்பாக்கம் அனுப்புவது என்று முடிவு செய்து, வெனிசுலா நாட்டு நடிகையின் புகைப்பட்த்தை வைத்து “ நீங்களும் இதுபோல் புகைப்படம் அனுப்பி வைக்கவும்” என்று பதில் அனுப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பார்த்த்துபோல் பதிலும் புகைப்படமும் இமெயிலில் வர யார் அந்த அப்பாவி என்று திறந்து பார்த்து அதிர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அது அவனது அப்பாவின் புகைப்படம். &lt;br /&gt;&lt;br /&gt;கல்கி 01.03.09&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-4034858688955175752?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/4034858688955175752/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=4034858688955175752' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/4034858688955175752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/4034858688955175752'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/01/blog-post_6077.html' title='ஆசை'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-2552666483165301953</id><published>2010-01-20T05:28:00.000-08:00</published><updated>2010-11-21T00:28:57.257-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>அக்கறை</title><content type='html'>பெங்களூருக்கு வந்து சேர்ந்த தனியார் பேருந்திலிருந்து தனது மனைவி குழந்தகளுடன் இறங்கினான் மகேஷ். அவனைச்சுற்றி ஆட்டோ டிரைவர்கள் ஈ மாதிரி மொய்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ ஜே.சி ரோடு போகணும் எவ்வளவு?”&lt;br /&gt;&lt;br /&gt;“ முப்பத்தஞ்சு ரூபா ஆகும் சார்!”&lt;br /&gt;&lt;br /&gt;“ இருபத்தஞ்சு ரூபா குடுக்கிறேன் வர்றீங்களா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ என்ன சார் நீங்க... பார்க்கிறதுக்கு டீசண்டா இருக்கீங்க, பத்து ருபாய்க்கு பேரம் பேசறீங்களே!”&lt;br /&gt;&lt;br /&gt;“ இருபத்தஞ்சு ரூபாய்க்கு வர்றதா இருந்தா வா, இல்லையின்னா வேற ஆட்டோ புடிச்சுக்கறேன்!” தீர்மானமாகச் சொன்ன மகேஷை ஏளனமாகப் பார்த்தான் டிரைவர்.&lt;br /&gt;&lt;br /&gt;“ என்ன்ங்க...ஐ.டி கம்பெனியில மாசம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கறீங்க, பத்து ரூபாய் தானே அதிகம் கேக்கறான் குடுத்துடவேண்டியதுதானே!” யதார்த்தமாய் கேட்டாள் மகேஷின் மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;“ குடுத்துடலாம்... ஆனா, வசதி வாய்ப்பு இல்லாதவங்க்கிட்டயும் ஆட்டோகாரங்க இதையே கேட்பாங்க, அவங்களால இதுமாதிரி குடுக்க முடியுமா?”  தனது கணவனின் கேள்வியில் புதைந்திருந்த சமுதாய அக்கறையை நினைத்து ஒரு கணம் ஆச்சரியமானாள் அவனது மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் 20.01.10&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-2552666483165301953?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/2552666483165301953/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=2552666483165301953' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2552666483165301953'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2552666483165301953'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/01/blog-post_20.html' title='அக்கறை'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-9056142335647408234</id><published>2010-01-06T05:43:00.000-08:00</published><updated>2010-11-21T00:29:19.944-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>சைக்கிள்</title><content type='html'>அலுவலகத்திலிருந்து சைக்கிளில் வீடு திரும்பிய ரவிக்குமார் களைப்புடன் வந்து மூச்சு வாங்கியபடியே இருக்கையில் அமர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது முகத்தில் வடிந்திருந்த வியர்வையை துண்டால் துடைத்துவிட்டு குடிக்க தண்ணீர் எடுத்து வந்து தந்தாள் அவரது மனைவி காவேரி.&lt;br /&gt;&lt;br /&gt;" என்னங்க, ஏன் இப்படி கஷ்டப்பட்டு சைக்கிள் மிதிச்சு ஆபீஸ் போயிட்டு வர்றீங்க, வங்கியில பணமிருக்கு, ஒரு டூ வீலர் வாங்கலாமில்ல, எனக்கும் உங்க பின்னால உட்கார்ந்து வர ஆசையா இருக்குங்க!" தனது ஆசையை சந்தடி சாக்கில் போட்டு உடைத்தாள் காவேரி.&lt;br /&gt;&lt;br /&gt;" நான் நினைச்சிருந்தா டூ வீலர எப்பவோ வாங்கியிருப்பேன். இப்போ நம்ம மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான், இந்த சமயத்துல நான் டூ வீலர் வாங்குனா நம்ம மகனுக்கும் வண்டி ஓட்டறதுக்கு ஆசை வரும், லீவு நாள்ல வண்டிய எடுத்துகிட்டு எங்க வேணும்னாலும் சுத்த போயிடுவான். சின்ன வயசுல லைசன்ஸ் இல்லாம வண்டி ஓட்டுறது தப்பில்லையா? அதனாலதான் இன்னமும் டூ வீலர் வாங்கல, எப்போ அவன் லைசன்ஸ் வாங்குறானோ அடுத்த நாளே டூ வீலர் வாங்கிடுவேன், அதுவரைக்கும் நமக்கு சைக்கிள்தான்!"&lt;br /&gt;&lt;br /&gt;மகன் லைசன்ஸ் வாங்கும்வரை காத்திருந்து அதுவரை சைக்கிள் ஓட்டும் தனது கணவரை நினைக்க நினைக்க காவேரிக்கு பெருமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் 13.01.2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-9056142335647408234?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/9056142335647408234/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=9056142335647408234' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/9056142335647408234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/9056142335647408234'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/01/blog-post_06.html' title='சைக்கிள்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-4265802007198012194</id><published>2010-01-05T06:48:00.000-08:00</published><updated>2010-11-20T23:16:18.321-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆனந்த விகடன்'/><title type='text'>ஜோக்ஸ்</title><content type='html'>"டார்லிங், நாம ஊரவிட்டு ஓடிப்போற விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே எப்படி?&lt;br /&gt;" சந்தோஷத்துல என் புருசன் தண்ணியடிச்சுகிட்டு யார்கிட்டயாவது சலம்பியிருப்பார்!"&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த விகடன் 06.01.2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-4265802007198012194?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/4265802007198012194/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=4265802007198012194' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/4265802007198012194'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/4265802007198012194'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/01/blog-post_05.html' title='ஜோக்ஸ்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-3990416964940767522</id><published>2010-01-01T07:05:00.000-08:00</published><updated>2010-11-21T00:45:17.585-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினத்தந்தி ஞாயிறுமலர்'/><title type='text'>மகன்</title><content type='html'>தொலைபேசி நிலையத்திலிருந்து வந்த கடிதத்தை பிரித்து, சென்ற மாத தொலைபேசி கட்டணம் எவ்வளவு என்று பார்த்த போது ரகுவரனுக்கு மயக்கம் வராத குறையாக இருந்தது. வழக்கமாக எண்ணூறு ருபாய்க்குள் வந்துவிடும் தொலைபேசி கட்டணத்தொகை இந்தமுறை மூவாயிரத்தை தாண்டியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சமையலறையிலிருந்து அப்பொழுதுதான் ரகுவரனின் மனைவி காபி போட்டு எடுத்து வந்தாள். அவள் கையிலிருந்த காபியின் உஷ்ணம் இறங்கிக்கொண்டிருக்க, ரகுவரனுக்கு உடம்பெங்கும் உஷ்ணம் ஏறிக்கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;" போன மாசம் போன் பில் எவ்வளவு தெரியுமா? மூவாயிரத்துக்கு மேல, அப்படி யார்கிட்டதான் பேசற!" தனது கோபத்தை உள்ளுக்குள் அடக்கியவாறே கேட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;" என்கிட்ட எதுக்கு கேக்கறீங்க! போன மாதம் ஊருலயிருந்து உங்க அப்பா வந்திருந்தாரே அவர்தான் பேசியிருக்கணும், ராத்திரியானா வாக்கிடாக்கிய தூக்கிகிட்டு மொட்ட மாடிக்கு போயி மணிக்கணக்குல பேசறாரு, இதுல ஒரு மொபைல்போன் வாங்கித்தான்னு நச்சரிப்பு வேற!" சூடான காபியை டீப்பாயின் மீது வைத்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டு சமையலறைக்குள் நடந்தாள் ரகுவரனின் மனைவி. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பவா இவ்வளவு தொகைக்கு பேசியிருப்பார்? ரகுவரனால் நம்ப முடியவில்லை. மறுநாள் காலை தனது வீட்டிலிருந்து பேசின எஸ்.டி.டி கால்களின் விபரம் கேட்டு தொலைபேசி அலுவலகத்துக்கு கடிதம் எழுதினான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரம் கழிந்து எஸ்.டி.டி கால்களின் விபரம் அடங்கிய தபால் வந்து சேர்ந்தது. தனது அப்பா வந்த நாளிலிருந்து ஊருக்கு திரும்பிய நாட்களை கண்க்கிட்டு பார்க்க ஆரம்பித்தான். அவனது மனைவி சொன்னதுபோல இரவு பத்து மணிக்கு மேல் ஒரே நம்பருக்கு டயல் செய்து அதிக நேரம் பேசியிருப்பதைப் பார்த்ததும் ரகுவரனுக்கு தூக்கிவாரிபோட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அது மும்பைக்கான எஸ்.டி.டி கோடு. மும்பையில் அவனது அப்பாவுக்கு தெரிந்த நண்பர்களோ, உறவினர்களோ யாருமில்லை வேறு யாராக இருக்கக்கூடும் என்ற கேள்வியோடு அந்த நம்பரை தனது மொபைலில் பதிவு செய்துகொண்டான் ரகுவரன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருமாதம் கழிந்து அலுவலக விஷயமாக மும்பை வந்தபோது அந்த நம்பருக்கு டயல் செய்தான். எதிர் முனையில் கோன் என்று பெண் குரல் கேட்டதும் தனது தந்தையின் பெயரைச்சொன்னான் ரகுவரன். &lt;br /&gt;&lt;br /&gt;”செல்வத்தோட மகன் ரகுவரன் பேசறேன், அப்பா தான் இந்த நம்பரக் குடுத்து தொடர்பு கொள்ளச் சொன்னார்” அசாத்தியமாக ஒரு பொய்யை தடுமாறாமல் சொன்னான். சிறிது நேர மௌனத்துக்குப்பிறகு பதில் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;" அப்பா நல்லா இருக்கிறாரா?"&lt;br /&gt;&lt;br /&gt;“ ம் ரொம்ப நல்லாயிருக்கிறாரு, இப்போ நான் மும்பையுலயிருந்துதான் பேசறேன், உங்கள நான் சந்திக்க முடியுமா?" &lt;br /&gt;&lt;br /&gt;‘ஓ தாராளமா முகவரி தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;”தெரியாது!”&lt;br /&gt;&lt;br /&gt;“ எழுதிகுங்க!” எதிர்முனையில் பதில் வர ரகுவரன் குறித்துக்கொண்டான். &lt;br /&gt;அன்று மாலை அந்த முகவரியிலிருக்கும் வீட்டை கண்டுபிடித்து அழைப்பு மணியை அழுத்திய போது அவர்களே வந்து கதவைத்திறந்து புன்னகையோடு வரவேற்று ஷோபாவில் அமரவைத்துவிட்டு சமையலறைக்குச்சென்று காபி போட்டு எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.போனில் பேசியது இவர்களாகத்தான் இருக்கக்கூடும் எனக்கருதினான் ரகுவரன். &lt;br /&gt;&lt;br /&gt;”உங்க பேரு என்னன்னுகூட அப்பா சொல்லல உங்க பேர தெரிஞ்சிக்கலாமா? “ காபியை ஒரு வாய் உறிஞ்சியபடியே கேட்டான். சாவித்திரி என்று பதில் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;" மேடம் உங்க வீட்டுக்காரரு.." அவர் இறந்து ரெண்டு வருசமாச்சு, உங்கப்பா உன்னப்பத்தி நிறைய சொல்லியிருக்கிறார், உன்னோட அம்மா இறந்ததுக்கப்பறம் நீ வேல பார்க்குற இடத்துக்கு அவர வரச்சொல்லி கட்டாயப்படுத்தினது, அவர் வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சது எல்லாமே என்கிட்ட சொல்லியிருக்கிறாரு!" &lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா!" என்று ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தினான் ரகுவரன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ மேடம் கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க, உங்களுக்கும் என் அப்பாவுக்கும் என்ன உறவுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" சுற்றிவளைக்காமல் வெளிப்படையாகவே கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாவித்திரிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறி சுவரில் மாட்டியிருந்த தனது கணவனின் புகைப்படத்தை பார்த்தபடி சொன்னாள்&lt;br /&gt;&lt;br /&gt;"அவர கட்டிக்க நான் குடுத்துவைக்காதவ!" சொல்லி வாய் எடுக்கவில்லை அதற்குள் சாவித்திரியின் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று வந்திறங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;ரகுவரனுக்கு எல்லாமே புரிந்தது. மேற்கொண்டு எந்த கேள்வியும் கேட்காமல் வெளியேறினான். வழி நெடுகிலும் அவன் தந்தையின் ஞாபகம் வந்து ஒட்டிக்கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;" அப்பறம் எதுக்கு என் கழுத்துல தாலி கட்டினீங்க அந்த மும்பைகாரிய கட்டிக்க வேண்டியதுதானே!" என்றோ ஒருநாள் அவனது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடந்த சண்டையின்போது அவனது தாயார் கேட்ட வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவுக்கு காதல் தோல்வி ஏற்பட்டிருக்கக்கூடும் அந்த தோல்வியை தனக்குள்ளே பூட்டி வைத்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு அம்மா இறந்தபோது ஏற்ப்பட்ட தனிமை அவரது பழைய காதலை புரட்டிப்போட்டிருக்கும். மும்பையில் கணவனை இழந்து வாழும் சாவித்திரி மேடத்திடம் பேசுவது அவருக்கு ஆறுதலை தந்திருக்கும் இதைப்போய் தப்பா எடுத்துட்டனே என்று தனக்குத்தானே கோபித்துக்கொண்டான் ரகுவரன். &lt;br /&gt;மும்பையைவிட்டு வரும்பொழுதே ஊரிலிருந்து அவன் அப்பாவையும் அவன் தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்திருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் வீட்டுக்கு வந்தபோது அவரது கையில் புதிய மொபைலொன்றை தந்தான் ரகுவரன். மொத்த சந்தோசமும் அந்த மொபைலில் அடங்கியிருப்பதாக நினைத்து மாடிப்படியேறினார் அவனது தந்தை. &lt;br /&gt;&lt;br /&gt;அனேகமாக முதல் கால் மும்பைக்குத்தான் பண்ணப்போகிறார் என நினைத்தபோது ரகுவரனுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. தனது தந்தையின் மகிழ்ச்சி நீடிக்கட்டும் என நினைத்தபடி தனது அறைக்கு நடந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;வானம் மேகங்கள் தொலைந்து பிரகாசமாக இருந்தது அவன் மனதைப்போல&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-3990416964940767522?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/3990416964940767522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=3990416964940767522' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3990416964940767522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/3990416964940767522'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/01/blog-post_01.html' title='மகன்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-2988360415279360461</id><published>2010-01-01T07:02:00.000-08:00</published><updated>2010-11-21T00:46:00.526-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேவி'/><title type='text'>நண்பன்</title><content type='html'>மயிலாடியில் தனது பால்ய கால நண்பன் சுந்தரத்தை பார்க்கச் சென்றார் தங்கதுரை. கையில் அரைக்கிலோ மிக்சர் பொட்டலம் அமர்ந்திருந்தது. காம்பவுண்ட் கேட்டை திறந்த போது, ஓடும் மானை துரத்தும் புலியைப்போல உள்ளேயிருந்த நாய் குதித்தோடி வந்ததும் பயத்தில் கேட்டை மூடிக்கொண்டார் தங்கதுரை.&lt;br /&gt;&lt;br /&gt;நாயின் வாட்டசாட்டத்தைப்பார்த்ததும் நெஞ்சு பதைபதைத்தது. முன்னங்கால்களை கேட்டில் வைத்து நாய் குரைத்தது அரைகிலோமீட்டர் தூரமாவது கேட்டிருக்கும். வீட்டுக்கதவை திறந்து எட்டிப்பார்த்தாள் சுந்தரத்தின் மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;’’நிக்‌ஷன் சும்மா நில்லு!” என்ற குரல் கேட்டும் நாய் அடங்கவில்லை, அது பாட்டுக்கு தனது விசுவாசத்தைக்காட்ட குரைத்துக்கொண்டே இருந்தது. சுந்தரத்தின் மனைவி நாயை பிடித்து போர்ட்டிகோவின் தூணில் கட்டிய பிறகே கேட்டை முழுசாய் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் தங்கதுரை.&lt;br /&gt;&lt;br /&gt;“ அது குரைக்குமே தவிர கடிகாது, நீங்க உள்ள வாங்க அண்ணா, முன்னயெல்லாம் அடிக்கடி வருவீங்க இப்ப அதுமாதிரி வர்றதில்லையே ஏன்?” என்ற கேள்வியோடு உள்ளே அழைத்தாள் சுந்தரத்தின் மனைவி .&lt;br /&gt;&lt;br /&gt;“ வீடு கட்டிகிட்டு இருக்கேன் இல்லியா அதான் வரமுடியல, சுந்தரம் வீட்டுல இருக்காரா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ம் குளிச்சுட்டு இருக்கார், நீங்க உட்காருங்க, இப்ப வந்துடுவாரு!” சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள் சுந்தரத்தின் மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாவது படிக்கும் வரை ஒரே வகுப்பில் ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்து வீட்டுக்கதைகள் பேசி, சினிமா கதை பேசி, திரிந்த நட்பு, அவரவர்க்கு திருமணமாகி குழந்தைகள் படிக்கும் காலம் வந்த பிறகும் தொடர்வதை பெருமையாக நினைத்துக்கொண்டார் தங்கதுரை.&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரத்துக்கு வசதி வாய்ப்பு வந்தபிறகும் தன்னை மறக்காமல் நட்புடன் தன்னுடன் பழகுவது ரொம்ப பிடித்திருந்தது. முன்பு ஒரே ஊரில் வீடுகள் இருந்த போது அடிக்கடி சந்திப்புகள் நிகழும். மயிலாடி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்து அங்கேயே வீடு கட்டி சுந்தரம் குடி போனபோது ச்ந்திப்புகள் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தன.சுந்தரம் குளித்து முடித்து வெள்ளை வேட்டி சட்டையில் புன்னகையுடன் வெளியே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;”எப்படி இருக்கிற தங்கதுர!” தனது தோழனின் கரம் பற்றிக்கொண்டு கேட்டார் சுந்தரம்.&lt;br /&gt;&lt;br /&gt;“ரொம்ப நல்லாயிருக்கேன், வீட்டு வேல முடியுற நிலமையில இருக்கு, வர்ற பதினைந்தாம் தேதி ஹிரகப்பிரவேசம் வெச்சிருக்கேன், அவசியம் குடும்பத்தோட வரணும்!” தனது கைப்பையிலிருந்து அழைப்பிதழ் ஒன்றை எடுத்து நீட்டினார் தங்கதுரை.&lt;br /&gt;&lt;br /&gt;“ கட்டாயம் வருவோம்!” என்று மகிழ்ச்சி கலந்த குரலில் சொன்னார் சுந்தரம். சுந்தரத்தின் மனைவி காபி போட்டு எடுத்து வந்தாள். இருவரும் பேசிக்கொண்டே காபியை ருசிக்க ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;”எனக்கு பள்ளிகூடம் போக நேரமாச்சு, நீ வீட்டுல இருந்து மதியம் சாப்பிட்டுட்டுதான் போகணும்!”&lt;br /&gt;&lt;br /&gt;”இல்ல சுந்தரம் நிறைய வீடுகளுக்கு அழைப்பிதழ் தரணும் அதனால நான் உடனே கிளம்பணும்!”&lt;br /&gt;&lt;br /&gt;”சரி டிபன் சாப்பிட்டுட்டு போலாம்.”&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் டிபன் சாப்பிட்டுக்கொண்டே பழைய கதைகள், புது வீடு பற்றின விபரங்கள் பேசி முடித்தனர், மயிலாடி பள்ளிக்கூடம் வரை இருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;”சுந்தரம் கையுல இருந்த பணமெல்லாம் வீடு கட்டுறதுல தீர்ந்திடிச்சு, ஹிரகப்பிரவேசசெலவுக்கு பணமில்ல ஒரு இருபதாயிரம் ரூபா பணமிருந்தா தர முடியுமா?” தங்கதுரை மெல்ல விழுங்கியபடி கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;”இப்போதைக்கு என்கிட்ட அவ்வளவு பணமில்ல பேங்குல பத்தாயிரம் ரூபா பணமிருக்கு, அத எடுத்து தந்துடுறேன், மீதிய வேற எங்கயாவது வாங்கி இப்போதைக்கு சமாளிச்சுக்க!” என்றார். தங்கதுரையும் சரியென்று தலையாட்டினார். இருவரும் வங்கிக்குச் சென்றார்கள், சுந்தரம் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து தந்தபோது ”ரொம்ப நன்றி” என்று வாங்கிக்கொண்டார் தங்கதுரை.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிரகப்பிரவேசம் சிறப்பாக நடந்து முடிந்தது. புதுவீடு கட்டி ஒரு லட்சத்துக்கு மேல் கடனாளியாக இருந்தான் தங்கதுரை. சுந்தரத்தின் வீட்டுக்குப் போனால் பணத்தை திருப்பி கேட்பானே என கருதி மயிலாடிக்கு போவதை நிறுத்தியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வருடங்கள் இரண்டு ஓடி ஒளிந்தது. திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜில் சுந்தரம் அட்மிட் ஆகியிருப்பதை அறிந்து அவரை பார்க்கச் சென்றார் தங்கதுரை. அவருக்கு வந்திருப்பது ரத்த புற்று நோய் என்று அறிந்த போது அதிர்ந்தார். சுந்தரத்தால் எதுவும் பேச முடியாமல் படுக்கையிலேயே படுத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;”என்னங்க யார் வந்திருக்காங்க பாருங்க” விசும்பலுடன் சொன்னாள் சுந்தரத்தின் மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;”இப்ப எதுக்கு அழறீங்க சுந்தரத்துக்கு ஒண்ணும் ஆகாது” தங்கதுரை உடைந்த குரலில் சொன்னான்.&lt;br /&gt;சுந்தரம் மெல்ல கண்களை திறந்து பார்த்தார். கைகளில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;சுந்தரம் கண்களை உயர்த்தி வானத்தை காட்டினார், அதன் பொருள் தான் மேலே சென்று விடுவதை குறிப்பிட்டு சொல்வதைப்போல இருந்தது.தங்கதுரை குமுறி குமுறி அழ ஆரம்பித்தார். அன்று மாலை வரை அவருடன் இருந்துவிட்டு கண்ணீரோடு வீடு திரும்பினார் த்ங்கதுரை.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கதுரைக்கு பயம் தொற்றிக்கொண்டது.சுந்தரத்துக்கு ஏதாவது ஆகிவிட்டால் அவனிடமிருந்து வாங்கிய பத்தாயிரம் ருபாய் பணத்தை உடனே திருப்பித்தர வேண்டும். அவன் மனது மெல்ல சஞ்சலப்பட்டது. தன்னிடம் வாங்கிய பணத்தை மனைவியிடம் சொல்லியிருப்பானோ? ஒருவேளை அவன் சொல்லாமல் விட்டிருந்து அவனது உயிர் பிரிந்தால் பத்தாயிரம் ருபாய் பணம் தர தேவையில்லை என்ற கனவுகளோடு வீடு வந்து சேர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி சுந்தரத்தை சென்று பார்த்தால் பணம் கடன் தந்த விசயத்தை ஞாபகப்படுத்தி அவனது மனைவியிடம் சொல்லக்கூடும் எனக்கருதி சுந்தரத்தை திரும்பச்சென்று பார்ப்பதை தவிர்த்தான் தங்கதுரை.மூன்று மாதங்கள் கூட தாக்கு பிடிக்கவில்லை. சுந்தரம் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மைலாடிக்கு புறப்பட்டார் த்ங்கதுரை. மாலை உடல் அடக்கம் முடியும்வரை இருந்துவிட்டு புறப்படத்தயாரானான்.&lt;br /&gt;&lt;br /&gt;”என்னோட நெருங்கிய நண்பனுக்கு இப்பிடியொரு நோய் வந்துடிச்சுன்னு தெரிஞ்சதுக்கப்பறம் அவனப் நேருக்கு நேர் பார்க்க கூட என் மனசுல தெம்பில்ல , அதனாலதான் இத்தன நாளும் அவன நான் பார்க்க வரல” என்று சமாதானம் கூறிக்கொண்டு புறப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாதம் கழிந்து சுந்தரத்தின் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;”என் வீட்டுக்காரர் சாகிறதுக்கு முன்னால ஒரு விசயம் சொன்னார் அது விசயமா உங்ககூட கொஞ்சம் பேசணும் மையிலாடிக்கு வந்துட்டு போக முடியுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;தங்கதுரைக்கு சர்வ நாடிகளும் தகர்ந்தது போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;”சரி வர்ற ஞாயிற்றுக்கிழமை வந்துடுறேன்” என்றார். மனசு அலைபாய்ந்தது. சுந்தரத்தின் மனைவி உடனடியாக பத்தாயிரம் பணம் வேண்டும் என்று கேட்டால் பணத்துக்கு எங்கு போவது,சாகப்போகும் நேரத்தில் வாங்கிய பணத்தை மறந்திருப்பான் என்று நினைத்தவனுக்கு சுந்தரத்தின் மனைவி தொலைபேசியில் அழைத்தது பேரிடியாக விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விதியை நொந்தபடி ஞாயிற்றுக்கிழமை மைலாடி புறப்பட்டார்.வீடு ஒரே அமைதியாக இருந்தது. குதித்துவரும் நாய் கூட எழுந்து வர திராணியின்றி படுத்துக்கிடந்தது.ஹாலில் போட்டிருந்த ஷோபாவில் வந்தமர்ந்தார் தங்கதுரை. பணம் உடனடியாக கேட்டால் எப்படி திருப்பி தருவது என்று மனது குடைந்துகொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அறைக்குள்ளேயிருந்து சுந்தரத்தின் மனைவி வெளிப்பட்டாள். கண்களை லேசாக கண்ணீர் நனைத்திருந்தது.&lt;br /&gt;சிறிது நேர மவுனத்துக்குப்பிறகு பேச ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”வீட்டுல எல்லாரும் சவுக்கியமா அண்ணா?”&lt;br /&gt;&lt;br /&gt;”ம், சவுக்கியம் தான், சுந்தரம் இன்னும் ரொம்ப நாள் இருககவேண்டியவன் இப்பிடி ஒரு வியாதி வந்து இவ்வளவு சீக்கிரம் போவான்னு நினைச்சு கூட பார்க்கல”&lt;br /&gt;&lt;br /&gt;”எல்லாம் விதிப்படி நடந்துடிச்சி, என் வீட்டுக்காரர்கிட்ட நீங்க வீடு வெக்குற நேரத்துல இருபதாயிரம் பணம் கேட்டு அவர் உங்களுக்கு பத்தாயிரம் பணம் கொடுத்ததா சொன்னார்!”&lt;br /&gt;&lt;br /&gt;”ஆமா” என்று தடுமாறியபடிச் சொன்னார் தங்கதுரை.&lt;br /&gt;&lt;br /&gt;”அவர் சாகிறதுக்கு முன்னால இந்த விசயத்தை எங்கிட்ட பல முறை சொன்னார். வீடு கட்டுற நேரத்துல நீங்க கேட்ட பணத்த மொத்தமா தர முடியலேன்னு ரொம்ப வருத்தப்பட்டார். எப்பிடியாவது அவருக்கு மீதி பத்தாயிரம் பணத்த குடுத்துடுன்னு சொன்னார், இதுல பத்தாயிரம் ருபா பணமிருக்கு மறுக்காம வாங்கினாத்தான் அவர் ஆத்மா சாந்தியடையும்!”,&lt;br /&gt;தங்கதுரை வார்த்தைகளற்று சிலையாக இருந்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-2988360415279360461?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/2988360415279360461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=2988360415279360461' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2988360415279360461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/2988360415279360461'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2010/01/blog-post.html' title='நண்பன்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-6609823671156125990</id><published>2009-12-11T04:49:00.000-08:00</published><updated>2010-11-21T00:29:41.033-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>சந்தோஷம்</title><content type='html'>ஊரிலிருக்கும் தனது கொழுந்தனார் வீட்டு கிரகப்பிரவேசம் முடிந்து சென்னை திரும்பிய காயத்ரி வந்ததும் வராததுமாக நச்சரிக்க ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;''உங்க அண்ணன் வீட்டுல ஒரு ஏசி இல்ல, பேன் இல்ல, ரெண்டு நாள் தங்குறதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடிச்சி, இனிமே ஊர்ல எந்த விசேஷம் வந்தாலும் என்னையும் என் குழந்தைகளையும் கூப்பிடாதீங்க!" தனது வெறுப்பைக் கொட்டிவிட்டு உடை மாற்றச்சென்ற காயத்ரியை வழிமறித்தான் தினேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;" ஊருல அண்ணன் வீட்டுல தங்குனது உனக்கு வேணுமுன்னா சந்தோஷமில்லாம இருக்கலாம், ஆனா நம்ம குழந்தைங்க ரெண்டு பேரும் அண்ணன் குழந்தைங்களோட எவ்வளவு சந்தோஷமா பழகி பாசத்த பகிர்ந்துகிட்டாங்க தெரியுமா? ஏசி,  பேன் இல்லாதது ஒரு குறையாவே அவங்களுக்கு தெரியல, சந்தோஷங்கறது வசதியப் பார்த்து வந்து சேர்றதில்ல, வசதி இல்லத இடத்துல கூட நாமதான் சந்தர்ப்பத்த வரவழைச்சு சந்தோஷப்பட்டுகிடணும்!".&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷின் வார்த்தைகளை கேட்டபிறகு காயத்ரிக்கு மீண்டும் வாய் திறக்க மனசு வராமல் ஊரிலிருந்த நாட்களை நினைவு கூர்ந்து தனக்குத்தானே சந்தோஷப்பட்டுக்கொண்டாள்.&lt;br /&gt;16.12.09 kumudam&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-6609823671156125990?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/6609823671156125990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=6609823671156125990' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6609823671156125990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6609823671156125990'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2009/12/blog-post_11.html' title='சந்தோஷம்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-1673581850471083789</id><published>2009-12-02T02:33:00.000-08:00</published><updated>2010-11-21T00:30:40.891-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>சாமர்த்தியம்</title><content type='html'>எழுத்தாளர்  செல்வம் தனது நண்பன் கேசவனை தொலைபேசியில் அழைத்தபோது அவன் குளியலறையில் இருந்தான். சமையலறையிலிருந்து ஓடி வந்து ஃபோனை எடுத்தாள் அவனது மனைவி தாரிகா.&lt;br /&gt;&lt;br /&gt;” ஹலோ யார் பேசறீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“நான் எழுத்தாளர் செல்வம் பேசறேன், கேசவன் இருக்காரா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ அவர் குளிச்சுட்டு இருக்காரு, ரெண்டு நிமிஷத்துல வந்துடுவாரு, உங்களப்பத்தி என் வீட்டுக்கார்ர் அடிக்கடி சொல்வார், நீங்க ரொம்ப நல்லா கதை எழுதுவீங்கன்னு.”&lt;br /&gt;&lt;br /&gt;“ ரொம்ப நன்றிங்க!”&lt;br /&gt;&lt;br /&gt;“பரவாயில்லைங்க, இதோ என் வீட்டுக்கார்ரே வந்துட்டாரு!” ரிசீவரை தனது கணவனிடம் தந்துவிட்டு சமையலறைக்குள் நடந்தாள் தாரிகா.&lt;br /&gt;&lt;br /&gt;கேசவன் ஃபோன் பேசிவிட்டு தனது மனைவியிடம் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ இந்த நண்பரைப்பற்றி இதுவரைக்கும் உன்கிட்ட நான் எதுவுமே சொல்ல்ல, அப்பறம் எப்படி அவரைத் தெரிஞ்சது மாதிரி பேசுன?”&lt;br /&gt;&lt;br /&gt;”உங்க நண்பர் உங்கள கேட்டப்போ யாரோ செல்வமாம் உங்க்கூட பேசணுமாம் அப்படியின்னு நான் சொல்லியிருந்தா அத கேக்குற உங்க நண்பர், இவ்வளவு பழக்கமிருந்தும் நம்மளப்பற்றி ஒரு வார்த்த கூட வீட்டுல சொல்லி வைக்கலியேன்னு உங்க மேல வருத்தப்படக்கூடாதுன்னுதான் அப்படி பேசினேன்!” மனைவியின் சாமர்த்தியம் கண்டு ஆச்சரியமானான் கேசவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-1673581850471083789?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/1673581850471083789/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=1673581850471083789' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/1673581850471083789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/1673581850471083789'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2009/12/blog-post.html' title='சாமர்த்தியம்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-984015343161309955</id><published>2009-11-12T21:22:00.000-08:00</published><updated>2010-11-21T00:31:07.966-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>சோதனை</title><content type='html'>அனிதாவை பெண் பார்த்துவிட்டு ” பொண்ணு பிடிச்சிருக்கு!” என்று சொல்லிவிட்டு ஒரு கவர் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான் சரவணன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ என்ன, லவ்லெட்டரா?” அனிதா புன்னகைத்தபடியே கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ இது லவ்லெட்டர் இல்ல, என்னோட பாடி செக்கப் ரிபோர்ட், நான் ஆண்மையுள்ளவன்னும், எனக்கு எயிட்ஸ் நோய் இல்லையிங்கறதுக்குமான ரிப்போர்ட், உங்களுக்கு என்ன பிடிச்சிருந்தா மேற்கொண்டு கல்யாணநாள் நிச்சயம் பண்ணலாம்!” சரவணன் சொன்னபோது அவனை ஆச்சரியமாக பார்த்தாள் அனிதா.&lt;br /&gt;&lt;br /&gt;“ ரெண்டு நாள் டைம் குடுங்க!” அனிதா சொன்னபோது அவளது தந்தையின் முகத்தில் கோபம் வந்தேறியது. &lt;br /&gt;&lt;br /&gt;“ மாப்பிள்ளைதான் ரிப்போர்ட் குடுத்துட்டாரே, அப்பறம் எதுக்கு ரெண்டு நாள் டைம் வேணும்!” சற்று அதட்டலாகவே கேட்டார் அனிதாவின் தந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;“ அப்பா, மாப்பிள்ளையே முன்வந்து தன்னோட உடல செக்கப்பண்ணி ரிப்போர்ட் தர்றப்போ, அவர்கூட வாழப்போற நான் குழந்தை பெத்துக்க தகுதியானவளான்னு செக்கப் பண்ணி பார்த்துட்டு அப்பறம் சொல்றேனே, செக்கப்ங்கறது ஆணுக்கு மட்டும் பண்ணுனா போதாது!” அனிதாவின் வார்த்தையில் உண்மை இருப்பதை உணர்ந்தார் அனிதாவின் தந்தை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-984015343161309955?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/984015343161309955/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=984015343161309955' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/984015343161309955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/984015343161309955'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2009/11/blog-post.html' title='சோதனை'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-721006406903545277</id><published>2009-09-10T03:08:00.000-07:00</published><updated>2009-09-10T03:14:06.046-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுவையான சம்பவங்கள்'/><title type='text'>வேலை இல்லாமல் ஒரு வேலை</title><content type='html'>வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலைப்பளு அதிகமாகி எப்பொழுது வேலை முடியுமென்று கவலைப்படும் மனிதர்கள் பலரையும் பார்த்திருக்கிறோம், ஆனால் குஜராத்தில் ஒரு தனியார் நிறுவனமொன்றில் வேலைக்கு ஆள் எடுத்துவிட்டு அவருக்கு எந்த வேலை கொடுப்பது என்று தெரியாமல் தடுமாறி ஏதாவது ஒருமணி நேரம் பார்க்கும் அளவுக்கு ஒரு வேலையைத் தந்துவிட்டு மீதி நேரம் முழுவதும் அவர் அரட்டை அடித்தாலென்ன, இணையதளத்தில் புகுந்து மேய்ந்தாலென்ன நிர்வாகம் அதைப்பற்றி துளியளவும் கவலைப்படுவதில்லை. ஆறு மாதங்கள் வரை அவருக்கு எந்த கவலையுமின்றி ஊதியத்தை வாங்கிக்கொண்டு ஜாலியாக சுத்துவார்கள், அதன்பிறகு தான் அவருக்கு தலைவலியே ஆரம்பிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை கொடுக்கப்படாமலேயே அவரது பெர்மாமென்ஸ் மேலதிகாரியால் சரிபார்க்கப்பட்டு இவர் லாயக்கில்லை என்று ஒரு முடிவுக்கு வந்து பிறகு கொடுத்த ஒருமணி நேர வேலையையும் தருவதில்லை. காலையில் அலுவலகம் வருவதும் மதியம் சாப்பிட்டுவிட்டு மாலை வீடு கிளம்பிப்போவதும் தான் அவரது வேலையாக இருக்கும். கிட்டத்தட்ட இருபது நாள் அல்லது ஒரு மாதம் வரை இதே நிலைதான். அதன்பிறகு அவரே மனசொடிந்து வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிளம்பி போய்விடுவார்.&lt;br /&gt; &lt;br /&gt;மீண்டும் தினசரியில் வேலைக்கான விளம்பரம் வரத்தொடங்கும். சலித்துப்போன குஜராத்வாசிகள் ஒரு கட்டத்தில் அந்த கம்பெனிக்கு வேலைக்கு விண்ணப்பிப்பதே இல்லாமல் போக, புது டெக்னிக் கண்டுபிடித்தது நிர்வாகம். கம்பெனியில் நிறைய தமிழ்பேசும் ஆட்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வேலையை தேடிப்பிடித்து செய்வார்கள், இதை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ஆட்களை கொண்டு வந்து வேலைக்கு அமர்த்தலாம் என முடிவெடுத்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும்  ஆங்கில நாளிதழில் விளம்பரம் கொடுத்து குஜராத்துக்கு நேர்காணலுக்கு வர விமான டிக்கெட் எடுத்து கொடுத்து வரவழைத்தார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நல்ல ஊதியம், தங்குவதற்க்கு  ஹெஸ்ட் அவுஸ், சமைத்துப்போட தனிஆட்கள், ஹெஸ்ட் அவுஸ்சிலிருந்து அலுவலகம் வந்து போக கார், இருசக்கர வாகனம் என எல்லா வசதிகளையும் செய்து தந்தது அந்த நிறுவனம். ஆனால் அவர்களும் ஆறு மாதம் தாக்குப்பிடிக்கவில்லை காரணம் சரியான திட்டமிடுதல் இல்லாமல் வேலையில் பகிர்தல் இல்லாமல் வந்த வழியே திரும்பி போய்விட்டார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;அஸ்திவாரம் கட்டுவதற்க்கு முன்பு ஜன்னலுக்கு வர்ணம் பூசும் கொள்கைஉடையவர்கள் இந்த நிறுவனத்தினர். விற்பனைத்துறையில் அடித்தள வேலையாட்களை தேர்வு செய்யாமல் உயர்ந்த பதவிக்கு ஆட்களை அதிக சம்பளத்துக்கு எடுத்துவிட்டு மேல் மட்டமாக வேலை செய்தால்  விற்பனை எப்படி உயரும். லாபம் குறைந்துவிட்டால் உடனடியாக ஆட்குறைப்பு என்ற மந்திரத்தை ஏவி நாலைந்து விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;இங்கு வேலைக்கு ஆள் எடுப்பதே ஒரு வேலையாக வைத்துக்கொண்டு காலம் கடத்துபவர்கள் உண்டு. ஒருபுறம் வேலைக்கு ஆள் எடுப்பதும் மறுபுறம் வேலையை ராஜினாமா செய்வதும் வாடிக்கையாகிப்போன ஒன்று. வேலையை விட்டு செல்லும் பொழுது யாருக்கும் எந்த மன வருத்தமும் இருப்பதில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;ஒவ்வொரு உயர் அதிகாரிகளுக்கும் தனி கேபின், ஒவ்வொரு கேபினுக்கும் ஒரு பீயுண், ஒவ்வொரு துறைக்கும் ஒரு ஜெராக்ஸ் மெசின், அந்த ஜெராக்ஸ் மெசினிலிருந்து ஜெராக்ஸ் எடுத்து தர தனிப் பீயுண் ஆக மொத்தம் பீயுண்களின் எண்ணிக்கையே 35 க்கு மேல்.&lt;br /&gt; &lt;br /&gt;இத்தனை வசதிகள் நிறைந்த கம்பெனியில் பணியில் அமர்ந்து நிறுவனத்துக்கு போட்டு கொடுக்கும் ஊழியர்கள் மட்டும் தொடர்ந்து பணியில் வேலை செய்யாமலேயே காலத்தை ஓட்டலாம். நிறுவனத்தின் முட்டாள்தனமான முடிவுகளுக்கு தலை ஆட்டினால் வேலை தொடரும், எதிர்த்து பதில் பேசினால் வேலை காலி.&lt;br /&gt; &lt;br /&gt;இங்கு நிர்வாகத்துக்கு பிடிக்காத நபர்களுக்கு சம்பளத்தை குறைத்துவிட்டு இடமாற்றம் கொடுப்பார்கள். பொருளாதார சரிவின் காரணமாக அதையும் ஏற்றுக்கொண்டு வேலை செய்பவர்களும் உண்டு. அங்கிருந்து வேறு ஊருக்கு இடமாற்றம் சொல்லி மறுபடியும் சம்பளத்தை குறைத்து அனுப்ப முடிவு  செய்வார்கள்.முடியாது என்று மறுத்தால் இங்கு வேலை இல்லை, வேண்டுமானால் நீங்களே ஒவ்வொரு துறைக்கும் சென்று எங்காவது வேலை இருக்கிறதா என்று பார்த்து நீங்களே என்ன வேலை இருக்கிறது என்று தெரிந்து கொண்டு வாருங்கள் என்று முட்டாள்தனமாக சொல்வார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;தொடர்ந்து 20 நாட்கள் எந்த வேலையும் தரப்படாமல் போகவே போங்கடா நீங்களும் உங்க வேலையும் என்று ராஜினாமா கடிதம் எழுதி தந்து விட்டு போய்விடவேண்டும். இதைத்தான் அவர்கள் எதிர்பார்ப்பது.&lt;br /&gt; &lt;br /&gt;இவ்வலவும் எழுதியிருக்கிறீர்களே நீங்க எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்று தானே கேட்கிறீர்கள். &lt;br /&gt;மேலே சொன்ன நிறுவனத்தில் தான் நான் கடந்த இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வந்தேன். முதலில் 3000/= சம்பளம் குறைத்து ஜெய்ப்பூர்க்கு இடமாற்றம் பெற்று மறுபடியும் 6000/= குறைத்து பெங்களூர் செல்லச் சொன்னபோது வெகுண்டெழுந்து முடியாது என்று மறுக்கவே 20 நாட்கள் வேலை எதுவும் தராமல் இழுத்தடித்து அய்யோ ஆள விடுங்கடா சாமி என்று ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பியவன் வேறுயாருமல்ல சாட்சாத் நானே தான்.&lt;br /&gt; &lt;br /&gt;என்ன கொடுமை சார் இது. எனக்கு வயது 42 இன்னமும் 25 வயது இளைஞனைப்போல்  வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-721006406903545277?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/721006406903545277/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=721006406903545277' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/721006406903545277'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/721006406903545277'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2009/09/blog-post_10.html' title='வேலை இல்லாமல் ஒரு வேலை'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-4309397020876044233</id><published>2009-09-08T02:42:00.000-07:00</published><updated>2010-11-21T00:32:14.207-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>தாய்வீடு</title><content type='html'>சனிக்கிழமைதோறும் தனது தாய் வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம்பிடிக்கும் தனது மனைவி ஆனந்தியை கோபத்தில் முறைத்தான் தீபக்.&lt;br /&gt; &lt;br /&gt;''வாரம்தோறும் உன் அம்மா வீட்டுக்குப் போகணுமுன்னு அடம்பிடிக்கிறியே! அப்படி அங்க என்னதான் இருக்கு, அங்க இருக்கிற வசதியைவிட ரெண்டு மடங்கு வசதி இங்க இருக்கு. வேற என்ன சுகமிருக்குன்னு அம்மா வீட்டுக்குப் போக ஆசப்படுற! சற்றே மிதமான கோபத்தில் கேட்டான் தீபக்.&lt;br /&gt; &lt;br /&gt;''அய்யோ நான் வசதியா இருக்க ஆசப்பட்டு ஒண்ணும் போகலிங்க. உங்களுக்கே தெரியும். என் தம்பி காதல் திருமணம் பண்ணிக்கிட்டு அவன் மனைவிய எங்கம்மாகிட்ட விட்டுட்டு வெளிநாடு போயிட்டான்.எங்கம்மா எதுக்கெடுத்தாலும் என் அண்ணிகிட்ட எரிஞ்சு விழுந்து சண்டை போடுவாங்க. இதனால் அண்ணிக்கு நிம்மதியே இல்லாம போச்சு! நீங்களும் நானும் வாரத்துல ரெண்டு நாள் அம்மா வீட்டுல இருந்தா, வீட்டுல மருமகன் இருக்கிறார்ங்கற எண்ணத்துல எங்கம்மா அண்ணிகிட்ட எதுவும் பேசாம இருப்பாங்க. அந்த ரெண்டு நாளாவது அண்ணி நிம்மதியா இருப்பாங்கள்ல....''தனது அண்ணி மீது வைத்திருக்கும் பாசத்தை அறிந்து மாமியார் வீட்டுக்குப் புறப்படத் தயாரானான் தீபக்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-4309397020876044233?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/4309397020876044233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=4309397020876044233' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/4309397020876044233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/4309397020876044233'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2009/09/blog-post_08.html' title='தாய்வீடு'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-7781953484458615330</id><published>2009-09-06T22:24:00.000-07:00</published><updated>2010-11-21T00:00:17.779-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்கி'/><title type='text'>பரிகாரம்</title><content type='html'>தனது மகன் சுந்தர் வேறு சாதிப்பெண்ணை பதிவுத்திருமணம் செய்துகொண்டான் என்ற செய்தியை சங்கரராமன் கேட்டபோது மனம் புயல் அடங்காத கடலாய் கொந்தளித்தது. தாயில்லாத தனது ஒரே மகன் மீது பாசத்தை ஊட்டி வளர்த்த காலங்களில் அவனது விருப்பங்களுக்கு எந்த தடைகளும் போட்டதில்லை. அவன் வளர்ந்து கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த தருணத்தில் வேறு சாதிப்பெண்ணோடு நெருங்கி பழகுகிறான் என்ற செய்தி காது வழி கேட்டபோது மட்டும் ஐம்புலன்களையும் அடக்காமல் ஆரவாரம் செய்து வீட்டையே ரணகளமாக்கினார் சங்கரராமன்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் பற்றிய புரிதல் அப்பாவுக்கு ஏன் குறைந்து போனது என்று அவருக்கு எதிராக வாக்குவாதத்தில் இறங்கி இறுதியில் தோற்றுப்போன சுந்தர், பாறசாலை பதிவு அலுவலகத்தில் பதிவுத்திருமணம் செய்துகொண்டு தனது  மனைவியோடு மும்பைக்கு ரயிலேறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைவிட அவனுக்கு வேறுசாதிப்பெண் பெரிதாய் தோன்றியிருக்கும் அதனால்தானே தன்னை தவிக்கவிட்டுவிட்டு மும்பைக்கு ரயிலேறினான், போகட்டும் தனக்கொன்றும் வயது அதிகமாகி முடங்கி கிடக்கும் நிலை இல்லை. தனியாக காலத்தை தள்ளுவது இப்போதைக்கு பெரிய சுமை இல்லை என்று புலம்ப ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வாரங்களுக்குப்பிறகு சுந்தரிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. தனக்கு திருமணமான விஷயத்தை விலாவாரியாக எழுதி தன்னை மன்னித்து அவனது மனைவி பிருந்தாவை மருமகளாக ஏற்றுக்கொள்ளும்படி எழுதியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடிதத்தை படித்து முடித்ததும் சங்கரராமனுக்கு கோபம் தலைக்கேறியிருந்தது. அவன் பேச்சை நான் கேக்கிறதா என்ற தலைக்கனம் வேறு வந்து அவரை ஆட்டத்தொடங்கியது. கடிதத்தை சுக்குநூறாக கிழித்து குப்பைத்தொட்டியில் வீசி எறிந்தார். சற்றும் குறையாமலிருந்தது அவரது பிடிவாதகுணம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தர் அவனது தந்தையை சமாதானப்படுத்த தொடர்ந்து கடிதமெழுதியும் எந்த பதிலும் வராமல் போகவே பின்பு கடிதம் எழுதுவதையே நிறுத்தியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தைக்கும் மகனுக்குமான உறவு துண்டிக்கப்பட்டு மகனைப்பற்றிய சிந்தனைகளற்று வாழ்க்கை எப்பொழுதும்போல் நகர்ந்துகொண்டிருந்தது, பத்து வருடங்கள் தாண்டியதுகூட தெரியாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று தனது பென்ஷன் பணம் எடுக்க வங்கிக்குச் சென்ற சங்கரராமன் வழக்கம் போல் பணத்தை எடுத்துவிட்டு திரும்புகையில் வங்கியில் வேலை பார்க்கும் வரதப்பன் ஒடி வந்து அவர் கரம் பற்றினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“சார் நல்லா இருக்கீங்களா? நான் வரதப்பன், உங்க மகன் சுந்தரோட ப்ரெண்ட், இதுக்கு முன்னால மும்பையுலதான் வேல பார்த்துகிட்டு இருந்தேன், போன வாரம் தான் இங்க டிரான்ஸ்பர் கிடைச்சு வந்தேன். உங்க மகன் சுந்தர மும்பையுல அடிக்கடி பார்ப்பேன். அவன் குழந்தைக்கு…..! அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சங்கரராமனுக்கு சட்டென்று கோபம் வந்தேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’அவனப்பற்றி என்கிட்ட எதுக்குச் சொல்ற, அவன் எனக்கு மகனும் இல்ல, நான் அவனுக்கு அப்பனும் இல்ல! சொல்லிவிட்டு வேகமாய் வங்கியை விட்டு வெளியேறினார் சங்கரராமன்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது சொந்த மகன் மீதிருக்கும் வெறுப்பு இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருப்பது கண்டு மனம் நொந்தபடியே தனது இருக்கைக்குச்சென்று வேலைகளை கவனிக்கத்தொடங்கினான் வரதப்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கரராமன் வேகமாய் வீட்டுக்கு நடந்தார். வழிநெடுகிலும் தனது மகனைப்பற்றிய செய்தி அவரை குடைந்துகொண்டிருந்தது. எதுக்கு அவன சந்தித்தோம் என நினைக்கையில்  கோபத்தின் உக்கிரம் இருவர் மீதும் சரிசமமாய் இறங்கியது. இரவு படுக்கையில் விழுந்தபோதிலும் மகனைப்பற்றிய நினைவுகள் விலக மறுத்து தூக்கத்தை வரவிடாமல் தடைபோட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இருள் கவிந்த இரண்டாம் ஜாமத்துக்குப்பின்பும் குளிரூட்டப்பட்ட அந்த அடர்ந்த இரவில் தன்னைவிட்டு விலகிப்போன மகனின் நினைவுகளை அசை போட்டபடியே படுத்துக்கிடந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்களில் லேசாய் கண்ணீர் உருண்டோடி அவர் காதுகளை நனைத்திருந்தது. &lt;br /&gt;சுந்தருக்கு என்ன குழந்தை பிறந்திருக்கும் ஆண்குழந்தையா அல்லது பெண் குழந்தையா? ஒரு குழந்தையா இல்லை அதற்க்கும் மேலுமா? அவனது மனைவி கறுப்பா இல்லை சிவப்பா, அவனுக்கு பொருத்தமானவளா என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் அவரை சூழ்ந்து கொண்டு தூக்கத்தை வழிமறித்தது,&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு ஏன் இப்படியொரு சற்றும் விலகாத பிடிவாத குணம் இருக்கிறது என்று தன்னைத்தானே நொந்துகொண்டார். அன்றிரவு தூக்கம் வராமலேயே பொழுது விடிந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காலை பத்து மணி வாக்கில் வரதப்பனைப்பார்க்க வங்கிக்குச்சென்றார் சங்கரராமன். அவரது வருகையைப்பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டு தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார் வரதப்பன். &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று வீராப்பாய் பேசிவிட்டு இன்று அவனிடம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு தன் மகனைப்பற்றியும் அவனது குழந்தையைப்பற்றியும் விசாரிப்பது என்ற கவலை வேறு அவரை அலைக்கழித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டரில் பணத்தை எண்ணிக்கொண்டிருந்த வரதப்பனின் அருகே வந்து நின்று அவரையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார் சங்கரராமன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’பணம் எடுக்கணுமா சார்! வரதப்பனே வலிய கேட்டபோது சற்று ஆசுவாசமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’என் மகன் விலாசம் கிடைக்குமா? ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டதுபோல் தாழ்ந்த குரலில் கேட்டார் சங்கரராமன். வரதப்பன் சுந்தரின் விலாசமும் அவனது அலைபேசி எண்ணையும் ஒரு துண்டு சீட்டில் எழுதி தந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’ரொம்ப நன்றிப்பா!  என்றபடியே வீட்டுக்கு நடந்தார், தனது மகனிடம் தொலைபேசியில் பேசுவதைவிட சொல்லாமல் கொள்ளாமல் நேரில் சென்று ஒருமுறை பார்த்துவிட்டு வருவது நல்லதென்று தோன்ற மறுநாள் காலை மும்பைக்கு ரயிலேறினார் சங்கரராமன்.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பையில் தனது மகனின் முகவரியை கண்டுபிடித்து அவனது வீட்டு கதவைத் தட்டிய போது கதவைத் திறந்த சுந்தருக்கு வெளியில் தனது அப்பா நிற்பதைப் பார்த்து திகைத்துப்போய் ``அப்பா’’ என்றழைத்தவாறு அவரை கட்டி அணைத்தான், அவர் கையிலிருந்த சூட்கேசை வாங்கிவிட்டு அவர் கரம் பற்றி வீட்டிற்க்குள் அழைத்து வந்தான். தன்னை வெறுத்திருந்த அப்பாவிற்கு எப்படி திடீர் பாசம் வந்தது என்று அச்சரியப்பட்டுக்கொண்டே வீட்டுக்குள் நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;``பிருந்தா, அப்பா வந்திருக்காரு!  என்று உரக்க சத்தமிட்டான். சமையலறையிலிருந்து வெளிப்பட்ட பிருந்தா ஒடிவந்து அவர் காலில் விழுந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;” உங்க சம்மதம் இல்லாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டோம், எங்கள மன்னிச்சிடுங்க மாமா!”  &lt;br /&gt;&lt;br /&gt;“ நல்லாயிரு” என்றபடியே தனது பேரக்குழந்தையை தேட ஆரம்பித்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;”உங்களுக்கு எத்தன குழந்தையிங்க ?”&lt;br /&gt;  &lt;br /&gt;” ஒரே பையன்தான்ப்பா, பேரு ஈஸ்வர் அவனுக்கு இப்போ ஒன்பது வயசு ஆகுது, அவன் தூங்கிகிட்டு இருக்கான், நீங்க குளிச்சுட்டு வந்துடுங்க,”  &lt;br /&gt;&lt;br /&gt;சங்கரராமன் குளித்து முடித்து உடை மாற்றிவிட்டு வந்த போது சுந்தரின் மகன் ஈஸ்வர் அவனது அம்மாவை விட்டு விலகாமல் அவள் போகுமிடமெல்லாம் அவனும் பின்னால் போய்க்கொண்டிருந்தான். தனது பேரனைக் கண்ட சந்தோஷத்தில் அவன் கைகளை பிடித்தார் சங்கரராமன். ஈஸ்வர் அவரது கைகளை உதறிவிட்டு அவன் அம்மாவின் பின்னால் முகத்தை மறைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;” டேய், உன் தாத்தாடா!” என்றான் சுந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;” தாத்தான்னா?&lt;br /&gt;&lt;br /&gt;“ என்னோட அப்பா!”&lt;br /&gt;&lt;br /&gt;“ உங்க அப்பாவுக்கு முடி வெள்ளையா இருக்கு, உங்களுக்கு முடி கறுப்பா இருக்கு ஏன்?”&lt;br /&gt;&lt;br /&gt;” எனக்கு வயசாகுறப்போ என் அப்பா மாதிரியே வெள்ளையாயிடும்!”&lt;br /&gt;&lt;br /&gt;” எனக்கெப்போ முடி வெள்ளையாகும்!” தனது பேரனின் கேள்விகளைக்கேட்டதும் சங்கரராமனுக்கு முகம் சுருங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;” சுந்தர், பேரனுக்கு எதாவது பிரச்சனையா?”  ஒரு வித பதட்டத்தோடு கேட்டார் சங்கரராமன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ அப்பா, நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லப்பா, அவனுக்கு இப்போ வயசு ஒன்பது ஆனா ரெண்டு வயசு பையனோட புத்தி தான் அவன்கிட்ட இருக்கு, ஒரு மாசத்துக்கு முன்னால வரைக்கும் நார்மலாத்தான் இருந்தான்,  ஸ்கூல்ல ஏ கிரேடு மார்க் வாங்கி நல்லா படிக்கிறவன்,  தமிழ், ஆங்கிலம் இந்தின்னு மூணு மொழியிலயும் நல்லா பேசுவான், அவன் எதையோ பாத்து  பயந்திருக்கிறான், அப்பறம் ஒருநாள் பயங்கரமா கோபப்பட்டான், அதுக்கப்புறம் திடீர்ன்னு மயக்கம் போட்டு கீழே விழுந்தவன் மயக்கம் தெளிஞ்சதுக்கப்புறம்  என்னயும் என் மனைவியையும் பார்த்து நீங்க ரெண்டு பேரும் யாருன்னு கேட்டான், உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனோம், இவனுக்கு டிஸ்ஸசோசியேட் அம்னீஷியாங்கற நோய் வந்திருக்கிறதனால பழசெல்லாம் மறந்து போய் ரெண்டு வயசு குழந்தையோட ஞாபகம் தான் இப்போ அவன்கிட்ட இருக்கு, அவனுக்கு படிப்படியா இழந்து போன ஞாபகம் திரும்பிவர ஒரு வருஷம் ஆகுமாம். சென்னையுல ஒரு டாக்டர் இருக்காராம் அவர்கிட்ட சிகிட்சை எடுத்தா ஒரு மாசத்துல பழைய ஞாபகங்கள் வந்துடுமுன்னு சொல்றார், அடுத்த வாரம் அவரப்போய் பார்க்கலாமுன்னு இருக்கோம்!”. சுந்தர் சொல்லி முடித்த போது சங்கரராமன் சற்று தடுமாறிப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேரனை பரிவுடன் பார்த்தவர் அவனை அருகே அழைத்து தனது மடியில் அமர வைத்து பேச அரம்பித்தார். அவனும் அவருடன் ஒட்டிக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt; சங்கரராமன் வந்து ஒரு வாரம் ஓடிப்போனதே தெரியவில்லை. தனது பேரனோடு  நன்றாக பொழுது போய்க்கொண்டிருந்தது அவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;“ என்னங்க ஈஸ்வர கூட்டிகிட்டு சென்னைக்குப் போய் டாக்டர பார்க்கணுமுன்னு சொன்னீங்களே எப்போ புறப்படுறீங்க?” அவனது மனைவி அமைதியாய் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”இப்போ போறதுமாதிரி ஐடியா எதுவும் இல்ல”&lt;br /&gt;&lt;br /&gt;“ என்னங்க சொல்றீங்க, உடனே அவனுக்கு சிகிட்சை ஆரம்பிச்சு ஸ்கூலுக்கு அனுப்பணும், இல்லையின்னா ஒரு வருடம் வேஸ்ட் ஆயிடும்” &lt;br /&gt;&lt;br /&gt;“ ஒரு வருஷம் என்னடி எத்தன வருஷமானாலும் பரவாயில்ல, எப்போ அவனுக்கு பழைய நினைவுகள் திரும்புதோ அப்போ வரட்டும்!” &lt;br /&gt;&lt;br /&gt;“ என்னங்க முட்டாள்தனமா பேசறீங்க, பையனோட எதிர்காலத்தப்பத்தி கொஞ்சம்கூட உங்களுக்கு அக்கறையே இல்லையா” சற்று கோபமாகவே கேட்டாள் பிருந்தா.&lt;br /&gt;&lt;br /&gt;” என் அப்பாவும் நம்ம பையனும் எவ்வளவு சந்தோஷமா பழகுறாங்க பாத்தியா, ஊருல அப்பாவுக்கு எதிரா நாம ரெண்டு பேரும் திருமணம் பண்ணிகிட்டு இங்க வந்துட்டோம், இதுவே அப்பாவோட சம்மதத்தோட நடந்திருந்தா,  நம்ம குழந்தைய என் அப்பா தூக்கி கொஞ்சி விளையாடி  சந்தோஷப்பட்டிருப்பாரு,  அந்த பாக்யத்த அவருக்கு நாம குடுக்கல, அத இப்போ அனுபவிக்கிறாரு, இந்த நேரத்துல அவனுக்கு சிகிட்சை குடுத்து பழைய படி ஈஸ்வர் மாறீட்டான்னா  இதுமாதிரி என் அப்பாகிட்ட பழகுவானான்னு தெரியாது. என் அப்பாவுக்கு அந்த சந்தோஷம் கிடைக்காமலேயே போயிடும்!”. &lt;br /&gt;&lt;br /&gt;சுந்தர் சொல்லி முடித்த போது ஊரில் ஒற்றை தனிமரமாய் விட்டு விட்டு வந்த அவளது மாமனாரை ஒரு கணம் நினைத்துக்கொண்டாள்.  அவருக்கு சந்தோஷம் கிடைப்பதாக இருந்தால் அந்த சந்தோஷம் நீடிக்கட்டும் என்று  மனதுக்குள் நினைத்துக்கொண்டு தாத்தாவும் பேரனும் கொஞ்சி விளையாடும் அழகை ரசித்த படி நின்றாள் மனம் நிறைந்தவளாய்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்கி 13.09.09&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-7781953484458615330?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/7781953484458615330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=7781953484458615330' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/7781953484458615330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/7781953484458615330'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2009/09/blog-post_06.html' title='பரிகாரம்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-653194581927661543</id><published>2009-09-03T02:16:00.000-07:00</published><updated>2010-11-21T00:48:36.280-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாக்யா'/><title type='text'>புத்திமதி</title><content type='html'>மூன்றாவது மாடியிலிருந்து கீழே எட்டிப்பார்த்த பார்வதி அந்த காட்சியைக் கண்டு திடுக்கிட்டாள். முதல்மாடியின் படிக்கட்டில் நின்று கொண்டு தனது மகன் பிரசாந்தும், தன்னிடம் டியூசன் படிக்க வரும் மாலதியும் நெருக்கமாக நின்றிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரசாந்த் கடிதம் ஒன்றை நீட்ட, மாலதி அதை வாங்கி தன் ஜாக்கெட்டுக்குள் திணித்தாள். பார்வதிக்கு எல்லாமே புரிந்தது. ‘ வரட்டும் அவ!’ மனதிற்க்குள் கறுவிக்கொண்டாள். சற்று நேரத்தில் மாலதி வந்து சேர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ என் மகன் உனக்கு லெட்டர் குடுத்தானா?” சற்று மிடுக்காகவே கேட்டாள் பார்வதி.&lt;br /&gt;&lt;br /&gt;“ டீச்சர் அது வந்து....”  தடுமாறி தலை குனிந்தாள் மாலதி.&lt;br /&gt;&lt;br /&gt;“ எல்லாத்தையும் பார்த்துகிட்டுதான் நின்னேன், அந்த லெட்டர குடு!” பார்வதி முறைக்க வேறுவழியின்றி ஜாக்கெட்டுக்குள்ளேயிருந்து அந்த கடிதத்தை எடுத்து தந்துவிட்டு டியூசனுக்குக்கூட காத்திருக்காமல் வேகமாய் மாடிப்படியிறங்கி ஓடினாள் மாலதி.&lt;br /&gt;&lt;br /&gt;கடிதத்தை படித்த பார்வதியின் முகம் சுருங்கியது. மகனுக்கு புத்திமதி சொல்லி திருத்தவேண்டும் என்று அவனுக்காக காத்திருந்தாள். அரைமணி நேரம் கழிந்து வந்த பிரசாந்திடம் பொரிந்து தள்ளினாள் பார்வதி.&lt;br /&gt;&lt;br /&gt;“ என்ன புள்ளடா நீ, இப்பிடியா பண்றது, உன்ன என் புள்ளயின்னு சொல்லவே வெட்கமா இருக்கு, ஒரு பொண்ணுக்கு இப்பிடியா லெட்டர் எழுதி தருவ? அந்த பொண்ணே வலிய வந்து அவ காதல உன்கிட்ட சொன்னதுக்கு ` முடியாது, வீட்டுல அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சனையாயிடும் என்ன மறந்துடு!  இப்பிடியா எழுதி அவகிட்ட குடுப்ப, காதலுக்கு நானும் உன் அப்பாவும் எப்பவுமே தடையா இருக்கமாட்டோம், காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டா ஜாதி, மதம் பார்க்கவேண்டியதில்ல, வரதட்சணையின்னு பொண்ணு வீட்டுக்காரங்கள வேதனப்படுத்த வேண்டியதில்ல, போய் மாலதிகிட்ட உன் காதல சொல்லு!” பார்வதியின் வார்த்தைகளைக்கேட்டு மின்னல் வேகத்தில் பறந்தான் பிரசாந்த், மாலதியிடம் ஐ லவ் யூ சொல்ல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-653194581927661543?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/653194581927661543/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=653194581927661543' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/653194581927661543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/653194581927661543'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2009/09/blog-post_03.html' title='புத்திமதி'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-8687598647461699143</id><published>2009-09-01T22:07:00.000-07:00</published><updated>2011-06-17T08:09:38.388-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாக்யா'/><title type='text'>புண்ணியம்</title><content type='html'>பஞ்சாயத்து தலைவர் மனோ தங்கராஜ் வீட்டுக்கு வந்து `ஐயா’ என்று குரல் எழுப்பி அடக்கமாக நின்றார் ராமசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;” என்ன வேணும்!’’ என்றபடியே வெளியே வந்தார் மனோதங்கராஜ்..&lt;br /&gt;&lt;br /&gt;“ லோண் வேணும் சார்!” மறுபடியும் பணிவாய் கேட்டார் ராமசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;“ என்ன லோண் வேணும், வீடு கட்ட லோணா, இல்ல மாடு வாங்க லோணா!”&lt;br /&gt;&lt;br /&gt;“ அதெல்லாம் வேணாங்க, என் வீடு குடிசையுங்க, வீட்டுக்கு பின்புறம் ஒரு கழிவறை கட்டணும், அதுக்கு லோண் குடுங்க சார்!”&lt;br /&gt;&lt;br /&gt;“ அதுக்கெல்லாம் லோண் கிடைக்காது!” என்றார் மனோ தங்கராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;“ என்ன சார் இது, ஒருத்தருக்கு வீடு கூட இல்லாம இருக்கலாம், ஆனா கழிவறை இல்லாம இருக்க முடியுமா? முதல்ல கழிவறை கட்ட லோண் குடுத்துட்டு அப்பறமா வீடு கட்ட லோண் குடுங்க!” விரக்தியாய் சொன்ன அவரது வார்த்தைகள் மனோ தங்கராஜின் மனதை ஒரு பிடி பிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ கொஞ்சம் இருங்க!” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்று ஐயாயிரம் பணம் எடுத்து வந்து அவரிடம் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ இத நீங்க திரும்ப கட்ட வேண்டாம், போய் கழிவறை கட்டிக்குங்க!” அவரது வார்த்தைகளையும் பணத்தையும் கண்டு அசந்துபோய்,&lt;br /&gt;&lt;br /&gt;“ நீங்க மகராசனா இருக்கணும்!” என்று மனதார வாழ்த்திவிட்டு வெளியேறினார் ராமசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;“ என்னங்க, கோவில் கட்ட நன்கொடை தர்றதுக்கு வெச்சிருந்த பணத்த யாரோ வந்து கேட்டதும் உடனே தூக்கி குடுத்துட்டீங்களே, உங்களுக்கென்ன புத்தி கித்தி கெட்டு போச்சா?” வார்த்தைகளை கோபமாய் உதிர்த்தபடி வெளியே வந்தாள் அவரது மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;” கோவில் கட்ட உதவி பண்ணுனா என்ன புண்ணியம் கிடைக்குமோ அதைவிட பலமடங்கு புண்ணியம் ஒரு ஏழைக்கு கழிவறை கட்ட உதவினா கிடைக்கும்!”&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வார்த்தைகள் அர்த்தமுள்ளவை என்பதை உணர்ந்து பதிலின்றி அடங்கிப் போனாள் அவரது மனைவி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-8687598647461699143?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/8687598647461699143/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=8687598647461699143' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8687598647461699143'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/8687598647461699143'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2009/09/blog-post.html' title='புண்ணியம்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-6477073245038485531</id><published>2009-08-29T04:24:00.000-07:00</published><updated>2010-11-20T23:39:41.881-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாக்யா'/><title type='text'>விடையற்றதொரு கேள்வி</title><content type='html'>ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் எனது மகன் இளமதியன் அன்று காலை அவனது தமிழ் பாடத்திலுள்ள மாவட்ட ஆட்சியாளரின் பணிகள் பற்றிய பாடத்தை சத்தம் போட்டு படித்துக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவன் பக்கத்தில் வந்தமர்ந்து அவன் படிக்கும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ மாவட்ட ஆட்சி யாளரின் பணிகள் பாடத்துல உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா என்னக்கேளு, நான் விளக்கம் சொல்றேன்!’’ என்று தெனாவெட்டாகக் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் பதில் சொல்லாமல் பாடத்தை படிப்பதிலேயே கவனமாக இருந்தான். மறுபடியும் நான் கேட்டு தொந்தரவு செய்யவே,&lt;br /&gt;&lt;br /&gt;“ எனக்கொரு சந்தேகம் இருக்கு, ஆனா அதுக்கு நீங்க பதில் சொல்லமாட்டீங்க!” என் இம்சை தாங்க முடியாமல் சொன்னான் இளமதியன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு கோபம் தலைக்கேறியது . எம்.ஏ படித்திருக்கும் என்னிடம் அவனது கேள்விக்கு பதில் இல்லாமல் போகுமா?  எனக்குள் கர்வம் வந்தமர்ந்து உசுப்பேற்றிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;’’அட சும்மா கேளுடா, நான் பதில் சொல்றேன்!’’ அவனிடம் மல்லுக் கட்டி நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தொண்டையை ஒரு முறை கனைத்துவிட்டு கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ ஒரு மாவட்ட ஆட்சியாளர் ஆகணுமுன்னா அதுக்கு ஐ.ஏ.எஸ் படிச்சு பாஸ் பண்ணியிருக்கணும், அப்பறம் உதவி கலைக்டரா இருந்து அனுபவப்பட்டு அப்பறம் தான் ஒரு மாவட்டத்துக்கு கலைக்டரா போடுவாஙக, சாதாரண ஒரு மாவட்டத்த நிவாகம் பண்றதுக்கே ஐ.ஏ.எஸ் படிப்பு தேவையின்னு இருக்கிறப்போ, மொத்த மாவட்டத்தையும் நிர்வாகம் பண்ற முதல்வர் மட்டும் ஏன் வெறும் அஞ்சாம் கிளாஸ் படிச்சிருந்தாகூட தேர்தல்ல ஜெயிச்சா போதுமுன்னு உட்கார வைக்கிறீங்க, கட்சியில ஐ.ஏ.எஸ் படிச்சவங்களே கிடையாதா? அவங்கள தேர்தல்ல நிக்க வெச்சு முதல்வர் பதவியுல ஏன் உட்கார வைக்கிறதில்ல..!”&lt;br /&gt;&lt;br /&gt;இளமதியனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒருகணம் தடுமாறி அந்த இடத்தைவிட்டு மெல்ல நகர்ந்தேன். விடையற்ற அவனது கேள்வி மட்டும் என்னை அரித்துக்கொண்டே இருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-6477073245038485531?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/6477073245038485531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=6477073245038485531' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6477073245038485531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/6477073245038485531'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2009/08/blog-post_29.html' title='விடையற்றதொரு கேள்வி'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-5919745578106174995</id><published>2009-08-26T02:07:00.000-07:00</published><updated>2010-11-21T00:32:32.737-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><title type='text'>பிசினஸ்</title><content type='html'>ஓய்வு பெற்ற தனது தந்தை வீட்டில் சும்மா இருந்தால் மனதளவில் சோர்ந்து விடுவார் என நினைத்து அவருக்கென்று பர்னிச்சர் மார்ட் என்ற வியாபாரத்தை தனது சொந்த முதலீட்டில் ஏற்படுத்தி தந்தான் ரமேஷ். &lt;br /&gt;&lt;br /&gt;முதல் மூன்று மாதங்கள் வரை எந்த வியாபாரமும் நடக்காமல் வாடகைப்பணமும் அலுவலகச் செலவும் சேர்ந்து நஷ்டத்தில் நடப்பதாக பகுதி நேர கணக்காளர் சொன்னபோது ரமேஷ் எந்தவித கவலையும் அடையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; “ சும்மா இருந்தா அப்பாவுக்கு பொழுது போகாதுன்னுதான் பிசினஸ் வச்சுக்கொடுத்தேன் போகப் போக சரியாயிடும்!” தனக்கு ஆதரவாகப் பேசிய தனது மகனை ஒரு கணம் நினைத்துப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரமேஷ் படிப்பு முடிந்து வேலை இல்லாமல் இருந்தபோது அவனுக்கு கம்பியூட்டர் சென்டர் ஆரம்பித்து தந்தபோது அவன் சரிவர கவனிக்கவில்லையென்று 'இவன் எதுக்குமே லாயக்கில்லை, தண்டம்' என்று காட்டுகத்தலாய் திட்டியது நினைவுக்குவர ஒருகணம்தன்னைத்தானே நொந்துகொண்டார், மகன் அதுபோல் திட்டாமல் பெருந்தன்மையோடு நடந்துகொண்டதை நினைத்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238180925461381218-5919745578106174995?l=idaivelikal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idaivelikal.blogspot.com/feeds/5919745578106174995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7238180925461381218&amp;postID=5919745578106174995' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/5919745578106174995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238180925461381218/posts/default/5919745578106174995'/><link rel='alternate' type='text/html' href='http://idaivelikal.blogspot.com/2009/08/blog-post.html' title='பிசினஸ்'/><author><name>இடைவெளிகள்</name><uri>http://www.blogger.com/profile/06788096750222903192</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/-DRAmtSA2QIw/Tljbu7t8JjI/AAAAAAAAAFw/CkZdWdVns44/s220/Rajai%2Bcopy.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238180925461381218.post-3650859956830482477</id><published>2009-07-07T21:39:00.000-07:00</published><updated>2009-07-08T06:05:08.199-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>காதல் பாசிகள்</title><content type='html'>முன்சிறை திருமலை கோவிலுக்குப் பின்னாலிருந்த சுதா வீட்டுக்கு ரமேஷ்சும் அவன் தாய் தந்தையரும் உறவினர்களும் காரில் வந்து இறங்க, மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்று ஹாலில் அமர வைத்தார் சுதாவின் தந்தை ஆறுமுகம்.&lt;br /&gt;&lt;br /&gt;” அடுத்த மாசம் பதினைந்தாம் தேதி நாள் நல்லாயிருக்கு, அண்ணைக்கு கல்யாணத்த வெச்சுடலாம்!”  புரோகிதர் சொன்னபோது அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பரவியது.&lt;br /&gt;&lt;br /&gt; “ ஒரு நிமிஷம்!” மணப்பெண் சுதா குரல் கொடுத்த போது மொத்த கூட்டமும் அவளை திரும்பிப் பார்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;" இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்ல!” பதட்டமான குரலில் சொன்னாள் சுதா.&lt;br /&gt;&lt;br /&gt; “ என்ன விளையாடுறியா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள வரவழைச்சுட்டு இப்பிடியா பொறுப்பில்லாம பேசறது!” சுதாவின் தந்தை ஆறுமுகம் கோபத்தில் கொதித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;" என்னம்மா போன வாரம் உன்ன பொண்ணு பார்க்க வந்தப்போ மாப்பிள்ளைய உனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னதால தானே பெரியவங்க நாங்க பேசி முடிவு பண்ணி இண்ணைக்கு நிச்சயதார்த்தம் வைக்க தீர்மானிச்சோம், இப்போ திடீர்ன்னு என் மகன பிடிக்கலையின்னு சொன்னா அவன் மனசு என்ன பாடு படுமுன்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா?” ரமேஷின் தந்தை வேலுச்சாமி தனது மகனுக்காக பரிந்து பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;”அங்கிள், உங்க மகன் ரெண்டு வருஷமா ஒரு பொண்ண காதலிச்சுட்டு அவ வசதி வாய்ப்புல குறைஞ்சவன்னு தெரிஞ்சதும் அவள கைகழுவி விட்டுட்டு வந்திருக்காரே அந்த பொண்ணோட மனசு என்ன பாடுபட்டிருக்குமுன்னு உங்க மகன் கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தாரா?” சுதா தீர்க்கமான குரலில் சொல்ல. அனைவருக்கும் அது சுருக்கென்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; “ சுதா நீ சொல்றது உண்மையா?” பதட்டக்குரலில் கேட்டார் வேலுச்சாமி.&lt;br /&gt;&lt;br /&gt;”ஆமா அங்கிள் அவ பேரு திவ்யா, பத்தாம் வகுப்பு வரைக்கும் என்கூட ஒண்ணா படிச்சவ, கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் எல்லா விபரமும் என்கிட்ட போன்ல சொன்னா, என்ன மன்னிச்சிடுங்க அங்கிள்!”  சுதாவின் தலை குனிந்திருந்தாலும் அவள் குரல் உயர்ந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;" டேய், சுதா சொல்றதெல்லாம் உண்மையாடா?” ரமேஷை உலுக்கிக் கேட்டார் வேலுச்சாமி. அவன் பதிலெதுவும் பேசாமல் சிலையாய் நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" டேய், உங்கம்மாவும் நானும் காதலிச்சு அப்பறம் பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணுனவங்க, எங்களுக்கு பிறந்த நீ காதலுக்கு துரோகம் பண்ணிகிட்டு எப்பிடிடா இன்னொரு பொண்ண கட்டிக்க ஆசப்படுவ!” தனது நம்பிக்கைகள் நொறுங்கிப்போக தலைகுனிந்தபடியே வெளியேறினார் வேலுச்சாமி&lt;br /&gt;&lt;br /&gt;” வண்டிய திவ்யா வீட்டுக்கு திருப்புப்பா, அந்த பொண்ணு தான் என் மருமக,  ரமேஷ் நீ தாலி கட்டுறதா இருந்தா அவ கழுத்துல தான் கட்டணும், சம்மதமா?”  ரமேஷ் தலையாட்டினான். தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்ற குற்ற உணர்வு அவனை புரட்டிப்போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கார் திவ்யா வீட்டு வாசல் முன்பு வந்து நின்றது. அனைவரும் திடுதிப்பென வீட்டுக்குள் நுழைய திவ்யாவும் அவள் குடும்பத்தாரும் ஆச்சரியமானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;” திவ்யா, நான் ரமேஷ்சோட அப்பா, எனக்கு உங்க காதல் விஷயமெல்லாம் தெரியாது, தெரிஞ்சிருந்தா என் மகனுக்கு உன்ன எப்பவோ கட்டி வெச்சிருப்பேன்!” வேலுச்சாமியின் வார்த்தைகள் திவ்யாவுக்க்கு ஆறுதலாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;" இருங்க, எல்லாருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்!” திவ்யா சமையலறைக்குள் நுழைந்து பம்பரமாய் சுழன்று காபி போட்டு எடுத்து வந்து அனைவருக்கும் பரிமாறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”என்ன மன்னிச்சுடு திவ்யா அண்ணைக்கு நான் என்ன மறந்துடுன்னு உன்கிட்டச் சொன்னேன், அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போ நான் புரிஞ்சுகிட்டேன். இனிமே நீ தான் என் மனைவி, உன்னத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்!” ரமேஷ் தனது தவறை உணர்ந்தபடியே சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;" ரமேஷ், நீங்க மனசு மாறுனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். வாழ்க்கையுல
